How to get URL link on X (Twitter) App
1) 4 வருடங்களாக ரேஷன் டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனங்கள் 2028 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் DVACல் ஆதாரங்களுடன் புகார் அளித்து, கிறிஸ்டி நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
இவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த மாதிரி சட்ட வரைவு.
2) அதிமுக அரசு 15 வருட காலத்திற்கு டெண்டர் போடுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை ரூபாய் 2.50 முதல் ரூபாய் 3.50 என்று இருக்க அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூபாய் 4.90 முதல் ரூபாய் 6.00 வரை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடுகிறார்.
2) EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2 வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.