இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
🔥
2 subscribers
Nov 7, 2024 • 10 tweets • 2 min read
பகவான் ரமண மகரிஷி அவர்களுக்கு கையில் புற்றுநோய் ஆப்பரேஷன் நடந்தது. தனக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் எனக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டாம் என்று பகவான் ரமணர் தெரிவித்தார். அதற்கு ரங்கபாஷ்யம் அறுவை சிகிச்சையின் போது வலி உயிர் போகும். ரத்தம் வரும். இதை பார்க்கும்
பொழுது உங்களுக்கு பயம் அதிகமாகும். எனவே அறுவை சிகிச்சைக்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பதே சிறந்தது என்று எடுத்துச் சொன்னார்.
ஆனால் பகவான் ரமண மகரிஷி என் ஆன்மா வேறு.உடல் வேறு. இந்த உடலுக்கு இந்த ஜென்மத்தில் ரமணன் என்ற சட்டை போடப்பட்டுள்ளது. நிச்சயம் எனக்கு எந்தப் பிரச்சினையும்
Sep 8, 2024 • 5 tweets • 1 min read
மகா விஷ்ணுவாலே அமெரிக்கா போனவரை மறந்துட்டீங்க பார்த்தீங்களா?
ஆனால் இது ஒரு ட்ராமானு ஏன் தோன்றவில்லை ஏன்னா ஒரு மோட்டிவேஷன் ப்ரோக்ராம் நடத்துற அளவுக்கு அரசு பள்ளி தலைமையாசிரியர் அக்கறையா வேலை பார்க்கிறாரா?
ஏன்னா இந்த மாதிரி ஒரு ஆன்மீக சொற்பொழிளரை கூட்டி வந்து ப்ரோக்ராம் நடத்த
எப்படியும் ஒரு லட்சம் செலவாகும். அவங்க சும்மாலாம் வர மாட்டாங்க.
எப்படி சொல்றேன்னா பாரதி பாஸ்கர் மாதிரி பேச்சாளர்கள் எல்லாம் லட்சம் வரைக்கும் வாங்கலாம்!?
இந்த விஷ்ணுவுமே வளர்ந்துட்டு இருக்கும் ஒரு பேச்சாளர்
இவரோட ஸ்பீச் ஏற்கனவே கேட்டுத்தான் ப்ரோக்ராம் நடத்த கூப்பிட்டுருப்பாங்க
May 23, 2024 • 6 tweets • 1 min read
வாழ்வில் ஒருமுறையாவது சென்று
தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!
ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. எதுவுமே இங்கு தேவையில்லை. ஒரே
ஒருவேளை பட்டினி இருந்து, இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்,
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்,
நம்மை நம்பி பிறர்
May 14, 2024 • 4 tweets • 1 min read
கணிதத்தில், எந்த எண்ணையும் 1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் பிரிக்க முடியாது,
ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது, உலகில் உள்ள அனைத்து கணிதவியலாளர்களும்
அதிர்ச்சி.
இந்த எண்ணை இந்திய கணிதவியலாளர்கள் தங்கள் அசைக்க முடியாத நுண்ணறிவால் கண்டுபிடித்தனர்.
இந்த எண் 2520 🤞
இது பல எண்களில் ஒன்றாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அது இல்லை, இது உலகெங்கிலும் உள்ள பல கணிதவியலாளர்களை ஆச்சரியப்படுத்திய ஒரு எண்.
இந்த எண்ணை 1 முதல் 10 வரை எந்த எண்ணாலும் வகுக்கலாம்.
சமமாக இருந்தாலும் அல்லது வித்தியாசமாக இருந்தாலும் இந்த எண்ணை 1 முதல் 10 வரை
Jan 11, 2024 • 5 tweets • 1 min read
காசிக்கும் - தமிழுக்கும் உள்ள தொடர்பு எப்படி பிரிக்க முடியாததோ அது போலத்தான்...
ஸ்ரீ ராமனுக்கும் தமிழகத்திற்கும் உண்டான உறவு...
வாலி நோக்கம் இங்கு தான் உள்ளது, வாலியை வதம் செய்த இடமும் இங்கு தான் உள்ளது,
கிஷ்கிந்தை காடுகள் விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு தொடங்கி தென்காசி
மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வரை இருந்தது என் சில வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரப்பூர்வமாக கூறுகின்றனர்
மேலும் தமிழகத்திலே மட்டும் தான் ராமன் நாடு என ராமநாதபுரத்தை அழைக்கின்றனர்
அது மட்டுமல்ல தன் ப்ரம்மஹத்தி தோஷம் போக்க ஸ்ரீ ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து
Nov 27, 2023 • 6 tweets • 2 min read
🤔🤔🤔
பிரிட்டிஷ்காரன் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டதா !
....நன்றாகக் தெரிந்து கொள்ளுங்கள் ..!
#Civil Engineering
தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி கோவில் போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.
#Marine Engineering
தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.
#Chemical Engineering
தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்து கோவில்களின் மேற்கூரை உள் சுவர்களில் படுத்தபடி பல வண்ண சித்திரங்கள் வரைய முடியாது.
Oct 22, 2023 • 4 tweets • 1 min read
நன்றி தினமலர்
இதற்கு எதற்கு கலங்க வேண்டும்? நடப்பது ராமசாமி நாயக்கர் ஆட்சி. பூஜை பொருட்கள் விற்பனை மந்தம் என்றால் எல்லோரும் ராமசாமி வழியில் நடந்து பூஜை செய்யவில்லை என்று பொருள் தானே?
மகிழுங்கள் வியாபாரிகளே... சித்திரை முதல் பங்குனி வரை ஒரே பொருளை வைத்து பூஜை, நெய்வேத்தியம்
செய்யாமல் எல்லா மாதமும் விளைச்சலுக்கு ஏற்ற பொருளை படைத்து, அனைவருக்குமே வியாபரம், மகிழ்ச்சி என்று கட்டமைத்த மகான்களை பார்த்து வாய்க்கு வந்தபடி பேசி, ஏசி மகிழ்ந்தீர்கள்.
கொள்கை நிற்க வேண்டும். வியாபாரம் படுக்கட்டும். அடுத்து துணி, பட்டாசு, கரும்பு எல்லா வியாபாரமும் படுக்கும்,
Oct 14, 2023 • 4 tweets • 1 min read
1949 ல் இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போது சுமார் 1,50,000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிலேயே தங்க முடிவு செய்தனர். பின்னாளில் அவர்கள் அனைவருக்கும் இஸ்ரேலிய குடியுரிமை வழங்கப் பட்டது.
இன்றும் நாட்டின் மொத்த ஜனத்தொகையான ஒரு கோடியில் சுமார் 20 லட்சம் பேர் அரபிக்களே. இவர்கள் சர்வ
சுதந்திரத்துடன் வேலை மற்றும் வியாபாரம் செய்து வாழ்கின்றனர். சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தினமும் இஸ்ரேலில் வந்து வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பும் பெர்மிட் வைத்த அரபிக்களும் உண்டு.
இங்கு சகஜமாக ஜூயிஷ், அரபி மற்றும் ஆங்கிலத்தில் யாரும் பேச முடியும். பெரும்பாலான
Jul 27, 2023 • 6 tweets • 1 min read
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
திரு. அப்துல் கலாம் அவர்கள், மாணவர்களிடையே உரையாடிக்கொண்டு இருந்த போது, ஒரு மாணவன் கேட்ட கேள்வி....
கேள்வி கேட்ட மாணவனிடம், பதில் கேள்வியாக ஒன்றைக் கேட்டார்.
திரு. கலாம்....
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்?
24 மணி நேரம் என, அந்த மாணவனோடு சேர்ந்து, வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் கூறினர்.
சூரியன், நாமிருக்கும் பால்வீதியை
சுற்றி வர எவ்வளவு காலம் ஆகும்?
வகுப்பில் ஒரே அமைதி
பதில் யாருக்கும் தெரியவில்லை
பதிலை திரு. கலாம் அவர்களே சொன்னார்.
சூரியன் பால்வீதியைச் சுற்றி வர, 21.5
May 25, 2023 • 4 tweets • 1 min read
இன்று தெய்வச் சேக்கிழார் பெருமானின் குருபூஜை - வைகாசி பூசம்
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி
அடியார்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம்
ஆகிய நெறிகளில் படர்ந்து உய்ந்தனர். அவர்க்கெல்லாம் சிவனாரே வழியும் இலக்கும் ஆயினார்.
நேருவும், நேருவிய இடதுசாரிக் காங்கிரசும் பாரத நாட்டை, அதன் தர்மத்தை, சுதந்திரத்தை எவ்வளவு கேவலமாக அணுகியிருக்கிறார்கள்! இந்து தர்மத்தை அடியோடு வெறுத்த, இஸ்லாமிய உடலில் வாழ்ந்த ஆங்கிலேய உயிர்தான் நேரு.
ராஜாஜியின் ஆலோசனைப்படி தர்மத்தின் சின்னமாகச் சுதந்திர பாரதத்தில் அவருக்கு
வழங்கப்பட்ட செங்கோலை ஒரு நடைக் குச்சியாக வாக்கிங் ஸ்டிக்காகப் பாவித்து அவமதித்திருக்கிறார் பண்டிதர்
பாராளுமன்றத்தில் ஆட்சி செய்ய வேண்டிய செங்கோலைத் தன் பிரயாக் ராஜ் வீட்டில் மூலையில் போட்டிருக்கிறார் அன்றையப் பிரதமர் நேரு. அவர்பின் வந்த நேருவிய இடதுசாரிகளும் செங்கோலை இருட்டடிப்பே
May 24, 2023 • 17 tweets • 6 min read
இந்த தேசம் சுதந்திரம் அடைந்தபோது இரு துண்டுகளாகியிருந்தது, இந்துக்களின் தேசத்தில் நாங்கள் வாழமுடியாது அது இந்து தேசம் என சொல்லி பாகிஸ்தானை வாங்கி கொண்டு சென்றார் ஜின்னா
சென்றவர்கள் அவர்கள் முறைபடி சம்பிரதாயபடி இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானை ஸ்தாபித்தார்கள்
இப்பக்கம் இந்து இந்தியா உருவானது,இந்தியா சுதந்திரம் பெறும்போது இந்துநாடுதான்
இந்துக்களின் நாடாகத்தான் அறியபட்டது அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, இந்துநாடு என்றே முழு அடையாளத்தோடு இருந்தது
பின் 1950ல் சட்டங்களை தொகுக்கும் போதுதான் "சமய சார்பற்ற தேசம்" என தன்னை அடையாளபடுத்தியது
May 23, 2023 • 4 tweets • 1 min read
மதசார்பற்று இருக்கவேண்டுமாம்,
காரணம் இது மதசார்பற்ற நாடாம், மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட இரு நாடுகளில் ஒரு நாடு மட்டும் எப்படி மதசார்பற்று இருக்க முடியும்? புரியவில்லை ???
ஆனால் நானும் பார்க்குறே மதசார்பற்ற ஒரே ஒரு இஸ்லாமியன், ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இங்கில்லை
மாமனிதன்
அப்துல் கலாம்கூட அவரது அறையில் கடைசி நாளில் கூட குரான் ஓதியவர்தான் 🙌
அன்னை தெரஸா கூட வாழ்நாளெல்லாம் மதம் மாற்றியவர்தான் -
ஆனால், இங்கே ஹிந்துக்களுக்கு மட்டும் மதசார்பின்மைப் பாடம் புகட்டப்படுகிறது-
கழுத்தில் சிலுவையையும், தலையில் குல்லாவையும் கவிழ்த்திக்கொண்டு கிறிஸ்துமஸ்,
May 19, 2023 • 4 tweets • 1 min read
நான்கு நாட்களுக்கு முன்னால் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. மீண்டும் பெரிய அளவில் கள்ள நோட்டுக்களை அச்சடிக்க ஆரம்பித்திருப்பதாக செய்தி கசிந்தது. இன்றைக்கு ஆர்.பி.ஐ. 2000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே
நினைக்கிறேன்.
இந்தியாவில் அச்சடிக்கும் நோட்டுக்களுக்கான ரகசியக் குறியீடுகள், வண்ணக்கலவை தயாரித்தல் போன்ற ரகசியங்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குக் கசிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய அளவில் அவர்கள் கள்ள நோட்டுக்களை அடிக்கத் துவங்கியிருக்க மாட்டார்கள்.
May 10, 2023 • 10 tweets • 2 min read
பாண்டியர் காலத்தில் இன்றைய திருநெல்வேலி என்பது
"மேல்வேம்ப நாடு"
"கீழ்வேம்ப நாடு" என இரு பாகங்களாக இருந்துள்ளது.
பொருநை ஆற்றின் கீழ்பகுதி "கீழ்வேம்ப நாடு" மேலும் திருநெல்வேலிக்கு "சாலிப்பதியூர்" என்கிற பெயரும் இருந்துள்ளது.
அரிகேசவனல்லூரின் பழைய பெயர் "முள்ளிநாடு" அரிகேசரி
எனும் பாண்டியன் பெயரில் இது உருவானது. மாறந்தை ஊரின் பழைய பெயர் "மாறன்தாயநல்லூர்" (மாறன் - பாண்டியன்)
பாளையங்கோட்டையின் பழைய பெயர் "ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கலம்"
ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப பாண்டிய தேவர் காலத்தில் இவ்வூர் உருவாக்க பட்டதாக அறியமுடிகிறது (815-865 AD).
இன்றைய களக்காடு
May 9, 2023 • 16 tweets • 4 min read
அது கிபி 1191ம் ஆண்டு இந்தியா மேல் முதன் முறையாக படையெடுத்தான் கோரி முகமது
ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றியபின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்
மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும்
வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை
ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவை வளைத்து பிடித்தான் பிரித்வி 🚩
அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து
May 1, 2023 • 4 tweets • 1 min read
மதுரை 40 ஆண்டுகள் இசுலாமியர்கள் ஆட்சி யில் இருண்டு இருந்தது.
கோவில் களில் பூசைகள் இல்லை பல கோவில்கள் இடிக்கப்பட்டன.
விஜயநகர வேந்தன் குமார கம்பணண் முகமதியர்களை மதுரை யில் வெற்றி பெற்று சுல்தான்களை அகற்றி விஜயநகர வராக கொடியை ஏற்றி மதுரை சொக்கலிங்கர் கோவிலில் அடைக்கப்பட்டிருந்த
கதவை திறந்த போது பல ஆண்டுகளுக்கு முன்பு சொக்கருக்கு பூசிய சந்தனம் மனம் மாறாமல் இருந்தது. விளக்குகள் அணையாமல் பூக்கள் வாடாமல் இருந்தது.
இந்த தகவல் கோவிலின் புத்தகத்தில் இருக்கும் கோவிலில் இதை வைத்து இருப்பர்.
அதே போல உளுகானின் தளபதி மதுரை சொக்கரின் கருவறை யை இடிக்க வந்தபோது
திக்விஜயத்தில் சொக்கரிடம் சரணடைந்த அங்கயற்கண்ணி அம்மை தாய் காஞ்சனமாலையிடம் விபரம் கூற #திருக்கல்யாணத்திற்கு உடனே ஏற்பாடுசெய்கிறார்
முதல் நாள் இரவு நமது கதாநாயகன் வழக்கம் போல் ஆடம்பரம்
இல்லாமல் புலித்தோல் அணிந்து கழுத்தில் நாகாபரணங்கள் தவழ, பூத கணங்கள் சூழ துந்துபி மத்தளம் முழங்க மதுரையம்பதி எழுந்தருளுகிறார்
மதுரை மக்கள் சற்றே திகைத்து நிற்கின்றனர் சிலர் பயந்து ஓடவும் ஆரம்பித்தனர் சற்றே சூழ்நிலை யோசித்து பாருங்கள் நாமே பயப்படத்தான் செய்வோம் 🤞
இதை கண்ட
May 1, 2023 • 9 tweets • 2 min read
32000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை கேரளாவை உலுக்கிய சம்பவம் ” தி கேரளா ஸ்டோரி” ! oredesam.in/32000-women-ha…
தி காஷ்மீர் ஃபைல்ஸை தொடர்ந்து அடுத்த உண்மைக்கதை கொண்ட படம் “தி கேரளா ஸ்டோரி” ! கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில்
சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை
Apr 5, 2023 • 9 tweets • 2 min read
இந்த தேசம் முழுவதும் பல கொடுமைகளை நிகழ்த்திய முகமதியர் நம் தமிழகத்தில் ஆடிய கோர தாண்டவம் மனித நாகரீகத்தில் இது வரை கண்டிராத கொடும் இன அழிப்பாகும்.
வரலாற்றில் அந்த கொடூர ரத்த சரித்திரம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறிய நாள் இன்று
பொது ஆண்டு 1311 ல் அலாவுதீன் கில்ஜியின்
உத்தரவின் பேரில் மாலிக் கபூர் படையெடுத்து 240 டன் தங்கத்தை 600 + யானைகள் 20000 + குதிரைகள் மேற் ஏற்றி டெல்லிக்கு கொண்டு சென்று 12 ஆண்டுகள் கழித்து ஸ்ரீரங்கம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த காலம்
பொது ஆண்டு 1323ல் இதே ஆதி பிரமோற்சவம் என்கிற பங்குனி உத்திர திருவிழாவின் மாலை
Apr 4, 2023 • 6 tweets • 5 min read
குடல் சரிந்த போதும் கான் சாகிப்பை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் தலைமை போர்படைத் தளபதி #வெண்ணிக்காலாடி
நாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களின் இன்னுயிர் துறந்த சில வீரர்களையும் நினைவுகூறுவோம். அப்படி நினைவுகூறப்பட வேண்டிய ஒருவர்தான் பெரிய காலாடி. பெரிய காலாடி
வெண்ணிக் காலாடி
அல்லது பெரிய காலாடி என்பவர் #பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர் வெண்ணிக்காலாடி கான்சாகிப் திட்டம்
காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும் பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய அரசர் #கான்சாகிப் (#மருதநாயகம்)