Singaraj Profile picture
Apr 1 6 tweets 1 min read
163 ஏக்கர் பரப்புள்ள கச்சத்தீவைக் கொடுத்து குமரிக்கடல் பகுதியிலுள்ள 4000 சதுர மைல்கள் பரப்புள்ள Wadge Bank என்கிற கடல் பகுதியை இலங்கையிடம் பெற்றிருக்கிறார் இந்திரா காந்தி.. Image கச்சத்தீவு ஒன்றும் இலவசப் பொருள் அல்ல,, 'இந்தா பிடி' என்று தூக்கிக் கொடுக்க,.அடிப்படையில் 'கச்சத்தீவு ஒப்பந்தம், ஒரு பண்டமாற்று". உண்மையில் கச்சத்தீவு என்னும் பொட்டல் நிலத்துக்கு மாற்றாக, வளங்கொழிக்கும் "Wadge Bank"ஐ இந்தியா பெற்றுக்கொள்ள காரணமான ஒரு நிகழ்வுதான் அது.
Jun 18, 2023 5 tweets 1 min read
ராகுல் காந்தியிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி பலவீனம் அடைந்து இருப்பது உண்மையா ? என கேள்வி எழுப்பிய போது ராகுல் அளித்த பதில்..

எதிர்க்கட்சி என்பது நம் நாட்டில் மட்டும் இல்லை உலக நாடுகளில் எல்லாவற்றிலும் ஒரு கட்டமைப்புடன் இணைந்தே செயல் படுகிறது. Image அந்த கட்டமைப்பு என்பது சுதந்திரமான பத்திரிகை துறை , சுதந்திரமான நீதித்துறை மற்றும் இதர சுதந்திர அரசாங்க துறைகள்.
இவை அனைத்தும் மோடியால் கையகபடுத்தபட்டுவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள் .

எனக்கு ஒரு சுதந்திரமான பத்திரிகையை கொடுங்கள்.
Jun 17, 2023 7 tweets 1 min read
பத்திரிக்கையாளர் ஞானியிடம் மோடியை விட ஏன் உங்களுக்கு ராகுல் காந்தியை அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு மோடியை ஒரு எதிர்மறை சிந்தனையாளர், போலித்தனம் கொண்ட ஒரு அரசியல்வாதி, ஆனால் ராகுல் காந்தி அப்படிப் பட்டவர் அல்ல, நல்ல உள்ளமும், Image வீண் பகட்டுகள் இல்லாத எளிமையும் கொண்ட இளைஞர் என்பதால் ராகுல் காந்தியை எனக்கு பிடிக்கும் என்றார்.

மேடைகளில் & பத்திரிக்கை சந்திப்பில் ராகுலின் உடல்மொழியை கவனித்தால் புரியும். பகட்டுகளு மின்றி வெகு இயல்பானதாகவே இருக்கும்.
Jun 17, 2023 6 tweets 1 min read
இந்திய ராணுவம் எதிரிகளுக்கு தகுந்த பதிலடியை தரவல்லது- மோடி

ஆமாஜி இந்திய ராணுவம் உலகத்தின் எந்த ராணுவத்தையும் வெல்லும் வல்லமை உள்ளது , சீனாவை இதற்கு முன்னாலே 3 முறை தலை தெறிக்க ஓடவிட்டு உள்ளது... Image 1967ல் அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்தார் அன்றைய சமயம் சிக்கிம் தனிநாடாக இருந்தது, அதை கைபற்றும் நோக்கில் நாத்துளா போஸ்ட் மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது அதை திறம்பட கையாண்ட இந்திய ராணுவம் சீனர்களை அடித்து விரட்டியது
Jun 14, 2023 5 tweets 1 min read
இந்திரா ஏன் வங்கிகளை நாட்டுடமையாக் கினார்?

1.அதுவரையில் இந்நாட்டின் வங்கிகள் பெருமளவில் மேல்தட்டு - மேல்சாதிக்காரர் களுக்கானவையாகவே இருந்தன.

2. சென்ட்ரல் வங்கி என்றால் டாடா, யூகோ வங்கி என்றால் பிர்லா, கனரா வங்கி என்றால் பை குழுமம் என்று ஒவ்வொரு வங்கியையும் Image ஒவ்வொரு தொழில் குழுமங் கள் தம் கையில் வைத்துக்கொண்டு ஆடின.

3. இந்நாட்டின் உற்பத்தியில், அன்றைய தேதியில் 44% பங்களிப்பைக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு, வங்கிகள் அளிக்கும் மொத்த கடன்களில் 2% கடன்கூட போய்ச் சேரவில்லை.
Jun 13, 2023 5 tweets 1 min read
ரூபாய் 2 லட்சத்தை திருப்பி கொடுத்த மன்மோகன்சிங்:

1999ம் ஆண்டு தேர்தலில் தெற்கு டெல்லி எம்.பி. தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட்டார்.

அப்போது ஒருநாள் அவர் போனில் என்னை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.

அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. Image தேர்தல் பிரசாரம் செய்ய டாக்சிகளை வாடகைக்கு எடுக்கவேண்டும்.

ரூ.2 லட்சம் தர முடியுமா என்று கேட்டார்.

அந்த அளவுக்குக் கூட பணம் இல்லாமல் அவர் இருந்தார்.

பணம் தருவதாக நான் கூறினேன்.

உடனே அவர் தன் மருமகனை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
Jun 11, 2023 4 tweets 1 min read
9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கிறது

மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, எதிர்பக்கம் இருந்தவர்களைத் திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டினார்.. ஆனால் அந்த வார்த்தைகள் இன்று அவருக்கு தான் பொருத்தமாக இருக்கிறது. Image 2014-ல் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் கடன் ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. அதாவது, 67 ஆண்டுகளில் 14 பிரதமர்களின் கீழ் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த நிலையில்
Jun 11, 2023 7 tweets 1 min read
முதல்வரான பின் முதன் முறையாக நேற்று மைசூரு வந்த முதல்வர் சித்தராமையா, மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது : மாநில மக்கள் மாற்றத்தை விரும்பி, ஆட்சியை மாற்றினர். Image அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திறமையாகவும், புத்திசாலினத்தனமாகவும் செயல்படுங்கள். இல்லையெனில், உங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். கே.டி.பி., எனும் கர்நாடக வளர்ச்சி கூட்டங்கள் நடத்தி, முழுமையான களிப்பணி அறிக்கையுடன் விரிவான தகவல்களுடன் வர வேண்டும்.
Jun 6, 2023 5 tweets 1 min read
மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி அதிர்ச்சியில் பாஜக 🔥

ஸ்மால் பாக்ஸ் இந்தியா எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பின்படி மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 124 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறும் என அறிவித்துள்ளது. Image மத்திய பிரதேசத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அதை கடந்து காங்கிரஸ் கூடுதலாக வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்பொழுது மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான
Jun 5, 2023 4 tweets 1 min read
நீங்கள் பாஜகவிடம் எதனை கேட்டாலும் அதனை கடந்து செல்லக் கூடியதாக பார்க்க முடியும். ஒடிஷா ரயில் விபத்து குறித்து பாஜகவினரிடம் கேள்வி கேளுங்கள்.. 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் மீது பழிபோடுவார்கள். பாஜகவினரிடம் இருக்கும் உடனடியான ஒரு பதில் என்ன தெரியுமா? Image வரலாற்றை பாருங்கள் என்பதுதான். பாஜக, ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே மற்றவர்கள் மீது பழிபோடுகிற போக்கைக் கொண்டவை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்தால் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவர். தார்மீகப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலகுவதுதான் முறையானது.
Jun 5, 2023 6 tweets 1 min read
😌அதிர்ந்து பேச மாட்டார்...

👕👖👔 ஆறேழு உடைகளுக்கு மேல் அணிந்து பார்த்ததில்லை

🕵🎅🏽👳🏾எந்த நபரையும், எதிர் கட்சியினரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை...

😊அளந்து பேசுவார்...😍உண்மையை மட்டுமே பேசுவார்...

🕵யார் மேல் ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் உடன் நடவடிக்கை எடுத்தார்.. Image 📷📹🎥ஊடகத்தை முக்கியமான காலக்கட்டங்களில் அழைத்து, அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்..

⚙🔧🔭🔬💉🛍வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்....

🕵ஐடி, இடி, 🕵சிபிஐ அமைப்புகளை ஒரு நாளும் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்தவில்லை
Jun 4, 2023 4 tweets 1 min read
பாஜகவை எப்படி வீழ்த்த முடியும் என்பதை நாங்கள் கர்நாடகாவில் செய்து காட்டியுள்ளோம். அங்கு பாஜகவை படுதோல்வி அடையச் செய்தோம். அதை தோல்வி என்பதைவிட அழிவு என்று சொல்ல வேண்டும். பாஜகவை நாங்கள் அழித்தோம். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பாஜக எல்லா முயற்சிகளையும் செய்தது. Image அவர்களிடம் அரசாங்கம் இருந்தது. பணம் இருந்தது. எல்லா அதிகாரமும் இருந்தது. ஊடகமும் இருந்தது. ஆனாலும் நாங்கள் அவர்களைத் தோற்கடித்தோம். அடுத்ததாக தெலங்கானாவில் அவர்களை தோற்கடிப்போம். அதன்பின்னர் தெலங்கானாவில் பாஜகவை காண்பது அரிதாகிவிடும்.
Jun 3, 2023 5 tweets 2 min read
மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாத தாக்குதல் நடக்கிறது.

அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைகிறார், மீட்பு பணியை துரிதப்படுத்துகிறார், பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்

ஆனால் அவரின் உடைகள் மட்டும் மாறியிருக்கின்றன. Image உடனடியாக பாஜகவினர் கூச்சலிடுகின்றனர் மிகப்பெரும் சோகநிகழ்வு நிகழ்ந்திருக்கும் பொழுது இப்படி ஒரு உள்துறை அமைச்சர் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்றும் அவர்உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது அடுத்த சில மணிநேரங்களில் சிவராஜ் பாட்டில் நீக்கப்பட்டு ப.சிதம்பரம்
Jun 2, 2023 4 tweets 1 min read
நான் இப்போது உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் பாஜகவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். நாங்கள் கர்நாடகாவில் செய்ததை மற்ற மாநிலங்களிலும் செய்வோம். ஆனால், இந்திய ஊடகங்களைக் கேட்டால், அப்படி எதுவும் நடக்காது என்று சொல்லும். Image இந்திய ஊடகங்கள் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன.இந்தியாவில் 60 சதவீத மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை, நரேந்திர மோடிக்கு வாக்களிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். பாஜக வசம் பிரச்சாரக் கருவிகள் இருப்பதால் அவர்கள் அதிகாமாக சத்தமிடலாம். அதைச் செய்வதில் அவர்கள் வல்லவர்கள். .
Jun 1, 2023 5 tweets 1 min read
நீங்கள் காண்பது கலிபோர்னியா பல்கலைகழகம்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த மாணவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

ஐரோப்பா, அமெரிக்காவில் நேரு உரையாற்றாத எந்த பல்கலை கழகமும் இல்லை.

உலகின் மிகப்பெரிய பல்கலை கழகங்களில், அன்னை இந்திரா காந்தி, அருமை தலைவர் ராஜீவ் காந்தி, Image பேரறிஞர் மன்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தின் பாரம்பர்யத்தை, ராகுல் காந்தியும் முன்னெடுத்துச் செல்கிறார்.

அதே பல்கலைகழகம்.
டெலிப்ராம்ப்டர் இல்லை. எழுதிவைத்தும் பேசவில்லை ..!
May 27, 2023 7 tweets 1 min read
நேரு, இளவரசனாகப் பிறந்தவர். அரசனாக வளர்ந்தவர். ஆனால், ஆண்டியாக வாழ்ந்த வர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொண்ட பிறகு, அவர் பெரும் பாலும் பணக்கஷ்டத்தில்தான் வாழ்ந்தார். Image அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமா னமாக இருந்தது" என்று எழுதுகிறார், அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய்.

ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது.
May 27, 2023 10 tweets 8 min read
நேரு நாட்டுக்கு என்ன செய்தார்..

1947 -ல் அக்டோபர் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது

1948 ல் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது

1948 ல் இந்திய அணுசக்தியை ஆக்க சக்தியாக பயன்படுத்திட ஹோமி பாபாவின் தலைமையில் பாபா அணு சக்தி நிலையத்தை உருவாக்கினார் நேரு. Image இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பலான ஜல உஷ்ஷாவின் பயணத்தை தொடங்கி வைத்தவர் #நேரு

1951 ல் லக்னோவில் டீசல் இஞ்ஜின் உருவாக்கிடும் தொழிற்சாலைக்கு அன்றே அடித்தளம் இட்டவர் #நேரு

1951 ல் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ICF #நேருவால் உருவாக்க்ப் பட்டது
May 26, 2023 8 tweets 2 min read
ஒரு குடும்பத்திற்காக ஒரு நாடே இன்னலில் தவிப்பதா? -- மோடி

ஒரு நாட்டிற்காக ஒரு குடும்பமே உயிர் துறந்ததாக வரலாறு பேசிடுமென்றால், அந்த வரலாற்றை 37 அறைகளை கொண்ட அந்த ஆனந்தபவனத்தின் வாயிலிலிருந்து துவங்க வேண்டும். ImageImageImageImage மோட்டார் கார் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் முதன்முதலாக இந்தியாவிற்கு அதை இறக்குமதி செய்த மகா கோடீஸ்வரரான மோதிலால் நேரு அவர்களின் மகனான ஜவஹர்லால் நேரு அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடுமையான சிறைவாசம் அனுபவித்தாரென்றால்,
Mar 29, 2023 4 tweets 1 min read
காங்கிரசை டிரால் செய்வதற்கு முன்பு நாம் நினைவில் வைக்க வேண்டியவை,

பெரிய மீடியாக்கள் பாஜக வசம் இருக்கிறது. ஆகவே காங்கிரஸ் என்னவெல்லாம் செய்கிறது என்பது பற்றி நமக்கு தெரிய வாய்ப்பு குறைவு. Image அடுத்து, இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. பாஜகவின் சர்வாதிகாரம் அடுத்த கட்டத்தை அடைந்து விட்டது. ஒரு பாசாங்கான ஜனநாயகம்கூட தேவைப்படவில்லை அவர்களுக்கு.

எதிரியின் எந்த தாக்குதலும் கூட்டத்தின் முதல் வரிசையைத்தான் முதலில் அடிக்கும்.
Jan 29, 2023 6 tweets 1 min read
*பொய் பேசாதவர், தவறான தகவல்களை மேடையில் பேசாதவர்.

*சுய விளம்பரங்களை விரும்பாதவர், தன்னலமற்றவர்.

*எளிமையானவர், பத்து லட்சத்திற்கு ஆடைகளை அணியாதவர்.

*மனைவியை கைவிடாதவர், தான் ஒரு Humble backgroundல் இருந்து வந்ததை என்றைக்கும் மேடையில் அது பற்றி சொல்லாதவர். சக அமைச்சர்களை மதிப்பவர்,
ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கும் போது தன் சக அமைச்சர்களின் கருத்துக்களை கேட்பவர்.

*தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்காதவர்.

*ஜனநாயக பன்புகளை கொண்டவர், நான் என்று இல்லாமல் நாம் என்று பேசுபவர்.

*பாராளுமன்றத்தை கண்டு ஓடாதவர்.