Dr.Strange Profile picture
Dharmo Rakshati Rakshitah - Protect the Dharma, Dharma will protect you!
Aug 23, 2021 8 tweets 3 min read
சிவரகசியம்!

"இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு. இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
சிவரகசியம் என்பது லட்சம் கிரந்தமுடைய பரமேதிகாசம் எனப் பெயர் பெறும். இதிகாசங்களுள் பரமேதிகாசம் உயர்ந்தது என்பது சொல்லாமலேயே உணரப்படும். இச் சிவரகசியம் பரம்பொருளாகிய சிவபெருமான் உமையம்மைக்கு உபதேசித்தருளிய உயர்வுடையது.
Jul 15, 2021 6 tweets 3 min read
மக்களே! மத்திய பாஜக அரசு மக்களுக்கு மக்கள் மருந்தகங்கள் மூலம் மிகவும் குறைந்த விலையில் மருந்துகள் தருகிறாங்கள்!

பயன்படுத்தி கொள்ளுங்கள்!

முடிந்த வரை இதை பகிருங்கள்!🙏

Rt Please 🙏
Jul 14, 2021 5 tweets 3 min read
ஆதிசங்கரர் பிறந்து வாழ்ந்த காலம் கி.மு 509 - கி.மு 477 !

ஆதிசங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவரல்ல ! ஆதிசங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்பதற்கு வைக்கபடும் ஆதாரங்கள்....
Jul 13, 2021 9 tweets 3 min read
ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு !

காலக்குறிப்புக்கள் ! Image Image
Jul 13, 2021 6 tweets 6 min read
துரோகிகள் ஜாக்கிரதை!

சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்

அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !

பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி
இருந்தது !

ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு? ImageImageImage "400 ரூபாய் ..!"

வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த
கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.

வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்

ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த,
இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! ” ImageImage
Jun 30, 2021 15 tweets 8 min read
வேதங்கள் (ரிக்,அதர்வண வேதம்), புராணங்களில்(லிங்க, சிவ மஹா புராணம் ), தமிழ் இலக்கியங்களில் சரபர் !!! @Bhairavinachiya

குணத்தை மாற்றும் உணவு !

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு நரசிம்மரோடு போரிட்டு வதம் செய்தார்!
லட்சுமி இறைவனிடம் மாங்கலிய பிச்சை கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருள் செய்ய மஹாவிஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.

தம் தோலையும்
எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மஹாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு,தோலைச் சட்டையாகப்
Jun 29, 2021 15 tweets 5 min read
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

" நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும் பிராமணர்களை கைவிடாத போதும், அக்ரஹாரத்தையும் வேதபாடசாலைகளை கைவிட்டது பிராமணர்கள் தான் !" Image ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள்.

இங்கிலீஷ்காரர் ராஜ்யம் வந்தபின், இவர்களுக்கு ராஜ மான்யங்கள் இல்லையே. இவர்கள் எப்படி எவ்விதமான வருவாயும் இல்லாமல் உயிர்வாழ முடியும்? அதனால்தான் இங்கிலீஷ் Image
Jun 29, 2021 13 tweets 4 min read
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பிராமண துவேசம் உருவாக உண்மையில் யார் காரணம் ? இப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு,
Jun 29, 2021 8 tweets 3 min read
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது?! இதற்குக் காரணம், வெள்ளைக்காரர்களோடு புது ஸயன்ஸ்களும், இயந்திர (மெஷின்) சகாப்தமும் கூடவே வந்ததுதான்—இதுவரைக்கும் தெரிந்திராத பல புது விஷயங்கள் இப்போது தெரிந்தன. ‘விஷயம்’ என்று மட்டும் எடுத்துக் கொண்டால் இந்த ஸயன்ஸினால் பல உண்மைகள் தெரிய வந்தன. இது நல்லதுதான். ஆனால், இந்த
Jun 29, 2021 7 tweets 3 min read
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பிராமணர்களின் புத்திக்கூர்மை மழுங்க காரணம் என்ன?!
முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது?! பிராமணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம்கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக க்ஷேமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேஷத்தாலேயே அது பிரகாசமான சாணை தீட்டிய கத்தி
Jun 29, 2021 20 tweets 6 min read
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.

பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான்.
Jun 28, 2021 6 tweets 2 min read
பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் !

பல புராணங்களுக்கு கருப்பொருளாகவும் , ராமாயணத்தின் அஸ்திவாரமான பலகாண்டதில் முக்கிய பங்களிப்பாகவும், மகாபாரதத்திற்கு மூல காரணமாகவும் இருப்பவர், காயத்திரியை உலகுக்கு அருளியவர், பாரதம் என இன் நாட்டிற்கு பெயர் பெற மூலகாரணமாக இருப்பவர், வேதங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர் என சிறப்பு பெற்றவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்!

பிரம்மரிஷி என்பது பிரபஞ்சத்தின் உயரிய சக்தி நிலையாகும்.  பிரம்மரிஷிகள் பிரம்மனுக்கு சமமான படைப்பு சக்திகொண்டவர்கள்.
பிரம்மாவின் மனதிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். எனவே தந்தையின் தேஜஸை மரபு வழியாக வசிஷ்டர்
Jun 28, 2021 11 tweets 4 min read
சாண்டோ சின்னப்ப தேவர்
பிறந்த தினம் !

கடந்த, 1960 வரை, மருதமலை முருகன் கோவிலுக்கு, நடந்து தான் செல்ல வேண்டும்; சரியான பாதை, மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வசதி கிடையாது. சூரியன் அஸ்தமித்த பின், பக்தர்கள் கோவிலுக்கு போக முடியாத நிலை இருந்தது.மருதமலையில் இருந்து, இரண்டரை மைல் தொலைவில், வடவள்ளி என்ற சிற்றுார் உண்டு. அங்கு மின்சார வசதி இருந்தது. அங்கிருந்து மருதமலைக்கு, மின் தொடர்பை நீட்டிப்பது குறித்து மின்சார வாரியத்திடம் கலந்து ஆலோசித்தார் தேவர். ஆனால், மின்சார வாரிய அதிகாரிகளோ, 'வடவள்ளி துவங்கி, மருதமலை வரை மின் கம்பங்கள் நடுவது சாத்தியமில்லை.
Jun 21, 2021 8 tweets 3 min read
மஹாபாரத கால கொங்கு, பாண்டிய(தமிழ்)மன்னர்கள் வரலாறு !

பாண்டவர்கள் ஒரு வருட காலம் அஞ்ஞாதவாசம் இருந்த விராட தேசம்(கொங்கு நாடு)இன்றைய தாராபுரம் பகுதி !

அந்த நாட்டை நீதி தவறாமல் ஆண்ட மன்னன் "விராடன் " தர்மர் சந்நியாசி வடிவில் கங்கர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்!
Jun 20, 2021 19 tweets 8 min read
Thiru Muruga Kirupanandha Variyar: A Saint For All Times

Thiru Muruga Kirupanandha Variyar Swamigal is a name known to every Hindu child of Tamil Nadu who grew up in the decades between 1950s and 1980s.

At a time when the pseudo-rationalist Dravidian movement was trying to to appropriate all the cultural treasures of Tamil with their shallow rhetorical flourish, Variyar Swamigal answered them in his own characteristic, gentle, but firm and scholarly way.
Jun 19, 2021 29 tweets 12 min read
ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட வரலாறு !

வாரியாரால் வீழ்ந்த திமுக ! 1944ல் பெரியபுராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என திக ஆட்டம் போட்ட காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம் திககூட்டம் ஒரு மதவாதியை விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டை கொடியுமாக வலம் வந்தகாலம் தனி ஒரு மகானாக அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வாரியார் ImageImageImage
Jun 19, 2021 7 tweets 3 min read
ISRO ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு அனுப்பி வைத்த திமுக!

50 ஆண்டுகளுக்கு முன்!

ISRO விண்வெளி திட்ட ஆய்வு கூட்டத்திற்கு திமுக அமைச்சர் மதியழகன் தண்ணிய போட்டு தள்ளாடி தாங்க கூட்டி வரப்பட்டார்? திட்டம் கள்ள சாராயம் காய்ச்சி விற்கும் கூட்டத்திற்காக தடுக்கப்பட்டது! @SuryahSG
Jun 13, 2021 11 tweets 5 min read
வெள்ளாளர் /வேளாளர் ஹிந்து மதம் இல்லை என்று சொல்பவர்கள் கவனத்திற்கு !

ஸ்ரீராமாயணத்தை தமிழில் இயற்காவியமாக பாடியவர் கம்பர்,
பாட வைத்தவர்,
வெள்ளாளர் குலதிலகமான சாத்தந்தை கூட்ட சடையப்ப வள்ளல்.. (கம்பராமாயணம்)

ஸ்ரீ ராமாயணத்தை இசைக்காவியமாக பாடியவர் எம்பெருமான், Image பாடவைத்தவர்,
வெள்ளாளர் குலதீபமான கன்ன கூட்ட நல்லதம்பி காங்கேயன்.. (தக்கை ராமாயணம்)

ஸ்ரீராமாயண காவியம் தமிழில் பெருமளவு வளர முழுமுதற்காரணமாக இருந்தது கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம் தான் என்பதில் மிகுந்த பெருமை கொள்வோம்!
Jun 8, 2021 24 tweets 7 min read
அடிமாடுகள் கசாப்பு கடைகளுக்கு செல்லாமல் தடுப்பதற்கான வழி!

விவசாயிகளுக்கு மிக பயன் தரும் வழி !

மக்கள் தினம் தினம் கோஸம்ரக்ஷணம் செய்வதற்கான வழி !

நம் சமுதாயம் முன்னேறுவதற்கான வழி !
@annamalai_k @HRajaBJP @apmbjp @FervidIndian
@MaridhasAnswers @SanghiPrince
நன்றி @Dineeshmaha 🙏 @karthikgnath @HLKodo @DilipKannan
@SVESHEKHER @tweets_tinku

காஞ்சி பெரியவர்

" நாம் தினமும் சாப்பிடும் கறிகாய்களில் உதவாதது என்று சீவித் தள்ளுகிற மேல் தோலியெல்லாம் கோமாதாவுக்கு ஆஹாரமாகப் போடும்படித் தக்க ஏற்பாடு செய்து விட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு ரொம்பும்.
Jun 5, 2021 6 tweets 2 min read
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சூழ்ச்சி செய்துதானே மஹாபாரதாப் போரை வென்றார்? என்று பலரும் கேட்பதுண்டு. 

ஆம் சூழ்ச்சி செய்தே கிருஷ்ணர் வென்றார் ! கௌரவர் அணியில் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என்னும் பல வல்லவர்களைச் சூழ்ச்சி செய்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் சகுனி
Jan 18, 2021 8 tweets 4 min read
காளிங்கராயன்

13 நூற்றாண்டிலேயே இருநதிகளை இணைத்த மன்னன்!

இறைவன் பாம்பு ரூபத்தில் வழி காட்டியதை வைத்து மேட்டை நோக்கிப் பாய்கிற வாய்க்காலை கட்டியவன்!
(பாம்பு செல்வது போல் உள்ள வாய்க்கால்!)

தான் காட்டிய வாய்க்காலை நாட்டுடமை ஆகிவிட்டடு, தன்னை தானே நாடு கடத்தியவன்! உன் சொந்த உபயோகத்துக்காக வாய்க்காலை வெட்டுகிராயா என்று சிலர் கேட்டதிற்கு,"நானோ எனது சந்ததியினரோ வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் "என்று வாக்கை தந்து, வாய்க்காலை நாட்டுடமை ஆக்கி, தன்னை தானே (ஊற்றுக்குளிக்கு)நாடு கடத்திகிட்ட உத்தமன் !