வக்கீலு🕴️ Profile picture
Student of Law👨‍⚖️ | Legum baccalaureus | 21 | #Dsf_chennai | மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!
Dec 15, 2021 5 tweets 1 min read
பெரியாரின் எழுத்துகளுக்கான உரிமை திராவிடர் கழகத்திடம் இல்லை; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் இருக்கிறது. ஏனெனில், அது அந்த நோக்கத்திற்காகவே தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை. அதன் விதிகளிலும் இது தெளிவாக இடம்பெற்றிருக்கிறது. அந்த அறக்கட்டளைதான் இன்றும் தந்தை பெரியாரின் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்தில் முக்கிய எழுத்துகளின் தொகுப்பும், சிறு புத்தகங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியில், ஜெர்மனில், பிரெஞ்சில், மராத்தியில், அண்மையில் ஜப்பான் மொழியிலும்
Apr 9, 2021 7 tweets 3 min read
#வாரிசுகள்

"அவர்கள் ஊழல்வாதிகள்தான் ; குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வருபவர்கள்தான், நாத்திகர்தான்; ஆனால், என்ன செய்ய? வேறு மாற்று இல்லையே " என்று ஒவ்வொரு முறை வாக்களித்தபின் "உங்களை நீங்களே தேற்றிக்கொண்டிருக்கீறீர்கள் "-இவ்வாறு வாக்காளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார் "துக்ளக்"கில் மாலன் என்ற பூணூலார்.

முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் யோக்கியதை பார்ப்பனர்களுக்கு கிடையவே கிடையாது.

மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் , நாங்கள் மட்டுமே தான் துவிஜாதியினர்- இருபிறப்பாளர்கள் என்று அறிவிக்கும் பூணூலை அணிந்து கொள்வோர் யாராக
Dec 26, 2020 16 tweets 2 min read
அடம் ஸ்மித்ன் முழுமையான செலவினங்கள் அடிப்படையிலான அனுகூலங்கள் பற்றிய கோட்பாடு(Theory of Absolute Cost Advantage) ஒரு அரசியல் பொருளாதாரப்புரிதல் அற்ற அரைவெந்த கோட்பாடு.

இதற்கு உதாரணமாய் இந்தியா, சீனா என்ற இரண்டு நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதை நாம் அறிவோம். இங்கே உதாரணத்திற்கு பால், செல்போன் என்ற இரண்டு பொருட்களை மட்டும் எடுத்துகொள்வோம்.

இந்தியாவை விட சீனா பால் உறுபத்திக்கு அதிகம் செலவு செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
Nov 25, 2020 13 tweets 4 min read
#புலிகளின்காவலர்_வீரமணி

”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?” விகடனின் கேள்வி

”விடுதலைப் புலிகளின் தலைவர் #பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் Image பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

1986-ம் ஆண்டு Image
Oct 20, 2020 8 tweets 2 min read
கடவுளானாலும்...?

கடவுளானாலும், காந்தியார் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரைதான் - பயன்படவில்லை என்றால் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி அவை குப்பைக் கூடையில்தான். இதோ ஒரு தகவல்:

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ 'எங்கள் ஆட்சியில் அய்யா பெரியார் போராட்டம் நடத்துவதா?' என்று கூறி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
Oct 13, 2020 15 tweets 3 min read
Marriage..

-Periyar

Married couple should behave to each other like bosom
friends. In any matter, the bridegroom should not have the vanity that he is
the husband. The bride also should behave in such a manner as not to think of
herself as her husband's slave and cook. Married couple should not be hasty in bringing forth children. It will be good
if children are born at least three years after the marriage.
Married people should spend according to what they earn. They should not
borrow. Even if the income be meagre,
Oct 10, 2020 11 tweets 2 min read
ஆச்சாரியாருக்கு பெரியார் பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”

நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார். நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
Oct 9, 2020 5 tweets 1 min read
தத்துக்கிளி

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்? பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரி : ஆஹா, உண்டு!
Oct 9, 2020 8 tweets 2 min read
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!"

பிற எந்த மதமும் சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தவில்லை. ஜெகத் குருக்கள் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவதில்லை. பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் - தேவடியாள் மக்கள் என்று இழிவு செய்வதில்லை. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.
Oct 8, 2020 11 tweets 2 min read
பிராமணாள் ஸ்வீட்ஸ்!'

மத்தியில் பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தாலும் வந்தது - உச்சிக்குடுமிகள் வெளியே தெரிய - நெளிய ஆரம்பித்து விட்டன! சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உச்சிக்குடுமிகளை வெளியே தெரியும் அளவுக்குப் பார்ப்பன வக்கீல்கள் நடமாட ஆரம்பித்துவிட்டனர்.

நெற்றிப் பட்டைகளும் சாங்கோபாங்கமாகப் பளிச் சிடுகின்றனவாம்!