How to get URL link on X (Twitter) App
ஏனென்றால்- பாரதிய ஜனதாவுக்கு எதிரிகள்- இந்தியாவில் மட்டுமில்லை. உலகமெங்கும் இருக்கிறார்கள்.ரஷ்யா நீங்கலாக.
1. அமெரிக்கா. 2. சீனா. அவ்வளவு தான்.
சோழர்களின் வரலாற்றை, அந்த கால தமிழர்களின் பொற்காலத்தை சொல்வது 'பொன்னியின் செல்வன்" கதை.
அதிலும் மணமகன் தலித்தாக இருந்து அவனும் மதம் மாற சம்மதித்தாலும் அதை ஒத்துக் கொள்ளாமல் கடப்பாரையால் தாக்கி கொல்கிறான்,என்று தெலுங்கானாவில் பார்த்தோம்.
கார்ப என்றால் என்ன என்று நோண்டினால், அது கார்ப என்ற சம்ஸ்கிருத வார்த்தையாம். கர்ப்ப தீபம் என்று சொல்லலாம் போல் இருக்கிறது, இந்த கொண்டாட்டத்துக்கு.
இருந்தாலும் இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அம்பேத்கர் காண விரும்பிய சமுதாய மாற்றத்தை மோடியும் காண்கிறார். நடைமுறையில் சிந்திக்க விரும்புகிறார், அம்பேத்கரை போல்.
மற்ற கட்சிகளெல்லாம் மிகவும் ஈனத்தனமாக நடந்து வருவது நன்றாக தெரிகிறது..
அப்படி அல்ல..
என்று தம்பட்டம் அடித்து டிவிட்டரில் பதிந்து வருகிறார்கள்.
அது ஈராக்காகட்டும், ஆஃப்கனிஸ்தானாகட்டும், ஏமனாகட்டும், சிரியாவாகட்டும் ..
ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை துவக்க நிலம் தேவைப்பட்டது. அப்போது விவசாய நிலமாக இருந்திருக்கிறது. எனக்கே 1970 துவக்கத்தில் அம்பத்தூர்,வில்லிவாக்கம், பாடியில் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களாக இருந்தது தெரியும்
காரணத்தைக் காட்டி வாதிட்டுக் கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.
தேர்தல் முடிவுகள் இன்னும் 1 வாரத்தில் வர இருக்கிறது. ஆட்சி மாறலாம். அல்லது மாறாமலும் இருக்கலாம். அதுவல்ல இப்போதைய கவலை. பிரச்சனை. இந்தியர்கள் - அப்பாவி இந்தியர்கள்- செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
யார் உண்மையான விவசாயி? அவனுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? அதற்கான ஆதாரம் என்ன? இருந்தால் மத்திய அரசு இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.. இது தான் மோடி அரசின் நிபந்தனைகள்.
இதில் காங்கிரசின் பஞ்சாப் அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் அகாலிதளமும் சிக்கியிருக்கலாம்.
இந்த உருமாறிய வைரஸ் ஏற்கெனவேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், குணமானவர்களுக்கும் கூட தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. காற்றின் மூலம் விரைவில் பரவுகிறது என்று படித்தேன்.
ஆனால் உண்மையிலேயே காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் சதிகாரர்கள். ஒரு நல்ல மனிதன்,. தேசாபிமானி,.விஞ்ஞானிக்கு பணம் கூட பெரிதல்ல. தன் மீது விழுந்த களங்கத்தைப் போக்க வேண்டும் என்பது தான் குறியாக இருந்தது.