வதந்திகள் தவிர ஐன்ஸ்டீனுக்கு பல கருப்பு பக்கங்கள் இருந்தன. முதன்மையாக,
1) Special Relativity Theory (1905) ஐ ஆராய்ச்சியில் அவரது மனைவி மிலேவா மிகவும் கடுமையாகப் பணியாற்றினார். அதனை அவர்களிடையே நடைபெற்ற கடிதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் 1905ல் வந்த ஆய்வு கட்டுரையில்
மனைவியின் பெயர் இருக்காது. காரணம் ஐன்ஸ்டீன் காப்புரிமை அலுவலகத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு பல்கலைகழகத்தில் வேலை வேண்டும். அதற்காக இயற்பியல் வல்லுநரான (அந்த நேர கர்பிணி/ கைக்குழந்தையுடன் இருந்த) அவர் மனைவி விட்டுக்கொடுத்தார். 1919ம் ஆண்டு
மிலேவாவை விவாகரத்து ஒப்பந்தத்தில், ஒருவேளை ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றால் இவ்வளவு ₹ கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் 1922ல் நோபல் பரிசு பெற்ற பின் எல்லா பணத்தையும் ($32,000) முன்னால் மனைவி மிலோவா மாரிக்கிற்கு தன்னுடைய இரண்டு மகன்களை வளர்க்கக் கொடுத்துவிட்டார். நல்ல மனுசன்.
உணர்வை வெளிப்படுத்தல் (expression of emotion) என வரும் போது, அந்த உணர்வுகளை தனித்தமிழில் கடத்த திணறுகிறேன். காரணம் எனது உளவியல்.
எடுத்துக்காட்டாக,
"பிரமாண்டமான மாடமாளிகையையும் கூட கோபுரங்களையும் கண்டு பிரமித்து போனான். ஆச்சர்யமும் அதிசயமும் அடைந்த அவன் அந்த லயிப்பில் ராஜாங்க
ரகசியங்களை உளறிவிட்டான்".
இதனை,
"மாபெரும் மாடமாளிகையையும்(?) கூட கோபுரங்களையும்(?) கண்டு மிரண்டு (=பிரமித்து?) போனான். ஆச்சர்யமும் (=?) அதிசயமும் (=?) அடைந்த அவன் அந்த லயிப்பில் (=?) அரசாங்க மர்மங்களை (?) உளறிவிட்டான்."
என்ன சிறப்பம்சம் இருக்க போகிறது?
****
தீர்ப்பு - கருவூலத்தை களவாடிய ஃபூகி-க்கு மரணதண்டனை.
அரசு உயர் பதவிகளில் இருந்த நீதிபதி, மற்ற அமைச்சர்கள் ஆகியோர் உதவியுடன் தன்னை நாடு கடத்த வேண்டினார் ஃபூகி.
"தங்களை கொல்லத் துணிந்த தளபதி கோண்டேவையே மன்னித்து வாழ்வளித்தீர். எனக்கு கருணை
கருணை காட்டக் கூடாதா மன்னா? கண் காணாத இடத்திற்குச் சென்று விடுகிறேன்' - ஃபூகி.
லூயியின் எண்ணமோ, "தளபதி தலையெடுத்தால் அடக்கிவிடலாம். ஃபூகி ஏதோ ஒரு கண் காணாத இடத்திற்குச் சென்று அங்கும் இது போன்று ஒரு அரண்மனை தோட்டம் அமைத்தால்? வரலாற்று பிழையாகிவிடுமே? என்ன செய்யலாம்? நீண்ட
விவாதத்திற்குப் பிறகு ஆல்பைன் கோட்டையில் ஆயுள் முழுக்க கைதியாக இருக்குமாறு உத்தரவிட்டார்.
ஃபூகியின் மனைவிகூட ஒருமுறை தான் சென்று ஃபூகியை சந்தித்தார்.
19 ஆண்டுகளுக்கு பின் (1680) அருகில் யாருமற்று தனிமையில் மாண்டார். கனவு அரண்மனையை காணாமலேயே.
(An excerpt from "Proof! How the World Became Geometrical", by Amir Alexander, 2019)
தீர்ப்பு - நிதியமைச்சர் ஃபூகி-க்கு மரண தண்டனை.
குற்றம் - கருவூலத்தைக் களவாடி தோட்டம் கட்டியது.
உண்மை - ஃபூகி தான் கட்டிய தோட்டத்தை அரசருக்கு காண்பித்தது.
அரசருக்கு தோட்டத்த காண்பித்தது குற்றமா? - உங்கள் மனவொலி கேட்கிறது.
அதன் அழகிய வடிவயியல் (Geometry) சிக்கலாகி போனது.
***
மிதமான வானிலை அது. ஆகஸ்ட், 17, 1661ம் ஆண்டு. 23 வயதே நிரம்பிய இளம் பிரெஞ்சு மன்னன் 14ம் லூயி (Louis XIV) அலங்கரிக்கப்பட்ட தன்னுடைய வண்டியிலிருந்து இறங்குகிறார்
இறங்கிய இடம் பாரிசிலிருந்து 55 கிமீ தூரத்தில் இருந்த இன்னும் கட்டி முடிக்கப்படாத ஒரு மாபெரும் மாளிகை.
அந்த மாளிகையின் சொந்தக்காரரான நிக்கோலஸ் ஃபூகி (Nicolas Fouquet) பிரெஞ்சு கருவூலத்தின் அமைச்சர்.
அந்த மாளிகையின் பெயர் வூ லீ வீகான்ட் (Château de Vaux-le-Vicomte) அரண்மனை.
யுரேனியம் கதிர்வீச்சு (radioactive) மிக்க தனிமம் (element). இதை வைத்து ஆக்கப்பூர்வமாக ஆற்றலும் உற்பத்தி செய்யலாம் அழிவுப்பாதையில் அணு ஆயுதமும் செய்யலாம். இந்த யுரேனியம் இயற்கையில் தாது வடிவில் கிடைக்கிறது. இதனை தாது வடிவில் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. காரணம் ஐசோடோப்பு.
ஐசோடோப் என்றால் ஒரே தனிமத்தின் வேறு உருவம் என்று சொல்லலாம். ஒரு அணுக்கருவில் புரோட்டான்கள் & நியூட்ரான்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியும்.
ஒரு தனிமத்தில் நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுவேறாக இருந்தால் அவை ஐசோடோப்புகள்.
ஹைட்ரஜன் அணுக்கருவில் ஒ1 புரோட்டான் தான் இருக்கும்.
அந்த புரோட்டானுடன் ஒரு நியூட்ரான் சேர்ந்திருந்தால் அது டியூட்டீரியம். இரண்டு நியூட்ரான்கள் சேர்ந்தால் ட்ரீட்டியம். சரியா?
இதே மாதிரி யுரேனியத்திலும் இரண்டு ஐசோடோப்புகள் உள்ளன. ஒன்றில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன (92+146=238). இதை U238 என்று அழைப்பார்கள். இந்த
செவ்வாய் கோளில் இறங்கியுள்ள தரையுளவியின் பெயர் Perseverance அதாவது தமிழில் "விடா முயற்சி".
விடா முயற்சி கொண்டு பெர்சிவியரன்ஸ் எப்படி தரையிறங்கியது என்று பார்க்கலாம்.
புவியிலிருந்து கிளம்பி 480 மில்லியன் (48 கோடி) கிமீ பயணம் செய்து செவ்வாயை அடைய 7 மாதங்கள் ஆகின.
அவ்வளவு தூரத்தில் சென்ற தரையுளவியை தொடர்பு கொள்ள சமிக்ஞைகளை (signal) அனுப்பினால் அந்த செய்தி போய் சேர 14 நிமிடங்களாகி விடும்.
அது வேலைக்காது. எனவே செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து தான் இறங்க வேண்டும்.
மணிக்கு 21,000 கிமீ வேகத்தில் செல்லும் அதனை ஏழே நிமிடத்தில் நிறுத்தவேண்டும்.
அந்த 7 நிமிடங்கள் தான் திக் திக் நிமிடங்கள். இதனை Entry, Descend & Landing - EDL என்பர்.
இதற்கு துல்லியமாக திட்டமிட வேண்டும். கரணம் தப்பினால் மரணம். இதனை செயல்படுத்தவே 500,000 வரிகளுக்கு மேல் நிரல்கள் (coding) எழுதியுள்ளனர் நாசா தொழில்நுட்ப வல்லுநர்கள்.
மிக உயரமான மலை எது? எவரெஸ்ட். நான் கேட்டது இந்த புவியில் அல்ல. இந்த சூரிய மண்டலத்திலேயே பெரிய மலை எது?
செவ்வாய் கோளில் உள்ள ஒலிம்பஸ் மோன்ஸ் மலை. எவ்வளவு பெரியது எனத் தெரியுமா?
எவரெஸ்ட்டை விட 3 மடங்கு உயரம். 27 கிமீ உயரம். நம் எவரெஸ்ட்"வெறும்" 10கிமீ தான்.
மௌனா கீ என்ற மலையை விட இரண்டு மடங்கு பரந்தது. குறுக்கே உள்ள அகலம் (base) 550 கிமீ. இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து பார்த்தால் அதன் உச்சி 1000 கிமீ தூரத்தில் இருக்கும். அதாவது அதன் உச்சி கீழ்வானத்திற்கு அப்பால் இருக்கும்.
காரணம் இதன் சரிவு கோணம் (average slope) வெறும் 5 டிகிரி.
உண்மையில் இது ஒரு எரிமலை. மற்ற எரிமலை போல வெடித்து சிதறாமல், அதில் உள்ள லாவா அதன் மேற்புறத்தின் வாயிலாக சிறிது சிறிதாக வழிந்தோடியதால் இந்த மலை இவ்வளவு பெரிய மலையாக பரந்துள்ளது. இதனை ஷீல்ட் எரிமலை என்பர். ஹவாய் தீவுகள் இப்படி உருவாகியது தான்.
ஃபெப்ருவரி, 18, 2021 அன்று ஒரு சிறப்பான நிகழ்வு ஒன்று காத்திருக்கிறது. முதன்முறையாக செவ்வாய் நிலப்பரப்பின் மீது நாசாவின் ஹெலிகாப்டர் - இன்ஞ்யூனிடி- இறக்கப்படுகிறது.
Perseverance என்ற ரோவரில் இந்த இன்ஞ்யூனிடி பொருத்தப்பட்டு செவ்வாயில் இறக்கப்படுகிறது.
அது (மார்ச் அல்லது) ஏப்ரல் 19ந் நாளில் இருந்து மே 19ம் நாள் வரை 5 முறை பறந்து பல்வேறு இடங்களை படம் எடுக்கப்போகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 90 வினாடிகள் பறக்கும்.
இது வெறும் சோதனை ஓட்டம் தான். சிக்கல் இல்லாமல் வெற்றிகரமாக இந்த ஹெலி பறந்தால் தான் அடுத்தகட்ட ஆய்வை நாசா தொடங்கும்.
இதில் அப்படி என்ன சிக்கல் நேரும்?
சிக்கல் 1: அடர்வு குறைந்த செவ்வாய் வளிமண்டலம். நம் புலியின் காற்றழுத்தத்துடன் ஒப்பிட்டால் இது 1% சதவீதக்கும் குறைவு. நம் வளிமண்டல அழுத்தம் 1 பார் என்றால் செவ்வாய் வளி அழுத்தம் 6 -7 மில்லிபார். அதாவது 1000ல் 7 பங்கு தான். இத்தகைய வளி அழுத்தம்
தரப்படுகிறது. இரண்டையும் சேர்த்து Forensic Engineering பாடத்தில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஆனால் நம்ம ஊரில் இவை அரிது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1. 1978ல் அமெ. எடுக்கப்பட்ட சர்வேயின் படி பொருட்கள் செயலிழப்பு / பயன்பாட்டின் போது உடைதல் (Product Failures) ஆகியவற்றால்
ஆண்டுக்கு சுமார் 120 பில்லியன் டாலர் அமெ.வில் மட்டும் வீணாகியது.இது அன்றைய அமெ.வின் GDP-யில் 4%. எனவே Fracture Mechanics பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து அந்த இழப்பை சில ஆண்டுகளில் சுமார் 30 பில்லியன் டாலராகக் குறைத்தனர்.
மார்ச் 15, 1979 காலை M V குர்திஸ்தான் என்ற அந்த எண்ணெய் கப்பல் கனடாவில் க்யூபெக்கிலுள்ள டயூப்பர் முனையை விட்டு புறப்படுகிறது.
கப்பலுக்கு வெளியே, உறைய வைக்கும் அளவுக்கு சுழி டிகிரி செல்சியஸ் குளிர். கப்பலின் உள் எண்ணெயை கதகதப்பாக வைக்க
20 டி செ. வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. ஆனால் கப்பல் செல்ல ஏதுவான காலநிலை அதுவல்ல. எனினும் பனி நிறைந்த பகுதியை விட்டு கடந்தால் சரி என வருகையில் மதியம் 1:50க்கு பலத்த ஓசையுடன் ஒரு குலுக்கல். பிறகு எண்ணெய் கசிய ஆரம்பிக்கிறது. காரணம் ஒரு விரிசல். ஒரு 6 மணி அளவில் இன்னொரு பலத்த ஓசை.
இரவு 9 மணி அளவில் கப்பல் இரண்டாக பிளக்கிறது. (உயிரிழப்புகள்/ காயங்கள் ஏதும் இல்லை. மாலுமிகள் பிறகு மீட்கப்பட்டனர்).
உயர் ரக ஐஸ் க்ளாஸ் 1 என்ற கட்டுமான வடிவமைப்பை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் க்ரேட் A ஸ்டீலைக் கொண்டு கட்டப்பட்டது. சுமார் 183மீ நீளம்.
என்ன பிரச்சினை என்று
@Ravivar83779724 ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படத்தில் உள்ளது என்ன என்று...
இது ஒரு விண்கல். பொதுவாக நம் சூரியனை மண்டலத்தில் உள்ள விண்கற்கள் தான் வரும். ஆனால் இது வேறு விண்மீன் கூட்டத்தில் இருந்து வந்தது.
2017ல் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.
பெயர்: ஓமுவாமுவா
அன்று முதல்
வடிவேலு ஒரு படத்தில் தன் சகோதரி வீட்டிற்கு சிறு வயதில் விருந்தாளியாக வருவார். பிறகு அங்கேயே பல ஆண்டுகளாக டேரா போட்டு உட்கார்ந்து விடுவார்.
அதேபோல நம் விண்வெளியிலும் சில "வடிவேலு"கள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்...
சூரியனைச் சுற்றி வரும் கோள்கள்... அந்த கோள்களைச் சுற்றி வரும் நிலவு போன்ற துணைக்கோள்கள்.. இவையாவும் நமக்குத் தெரிந்தது தான்.
இந்தத் துணைக்கோள்களைத் தவிர சில குட்டி விருந்தாளிகளும் கோள்களின் நீள்வட்டப் பாதையில் அவ்வப்போது நுழைந்துவிடுவது உண்டு. அந்த அழையா விருந்தாளிகள்
வேறுயாருமல்ல 'ட்ராஜன் விண்கற்கள்' (Trojan Asteroids) தான்.
Asteroid எனப்படும் விண்கல் கேள்விப்பட்டுள்ளோம். அது என்ன பாண்டி-ங்குற பேர ஸ்டைல் பாண்டி, படித்துறை பாண்டி-ன்னு சொன்னா மாதிரி, விண்கல்லை, ட்ராஜன் விண்கல் என்று சொல்கிறோம்?
நாம் ஒளியில் இருந்து தொடங்கலாம். கிபி 1021ல் இப்ன் பின் ஹைதம் (அல் ஹசன்) என்பவர் முதன்முதலாக பரிசோதனை முறையை இயற்பியலில் புகுத்தியதை 'கிதாப் அல் மனாசிர்' (Book of Optics)ல் பதிவு செய்தார். ஒரு துளை வழியே ஒளியை செலுத்தி கேமரா கண்டுபிடித்ததை பதிவு
செய்து விளக்கி உள்ளார். இதுதான் முதன்முதலாக ஒளி (அ. இயற்பியல்) பற்றிய ஆராய்ச்சியை பதிவு செய்யப்பட்ட முதல் தரவு.
( இவர் ஒரு கணிதமேதை & விண்வெளி ஆய்வாளர். ஒரு முறை தன் அரசருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தண்டனையிலிருந்து தப்பிக்க பைத்தியக்காரனைப் போல வேடமிட்ட கதை மிகவும் சுவையானது).
16 ஆம் நூற்றாண்டில் ஜென்சன் கண்டுபிடித்த நுண்ணோக்கி ஒரு புரட்சி எனலாம். பின் 17ம் நூற்றாண்டில் கலிலியோ & பிரான்சிஸ் பேகன் ஆகியோர் பரிசோதனை இயற்பியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.
கலிலியோ முதன் முதலாக தொலைநோக்கி உருவாக்கியது விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட கண்டுபிடிப்பு.
நண்பரே...! “3Dயில் முழுமை பெற்றிருக்கிறது”. “4D (spatial dimensions)யில் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்”. இந்த வாசகங்களை எல்லாம் பிடித்தீர்கள்?மக்களுக்கு எளிதாகப் புரியவைக்க தான் popular books -ல் இதைப் போன்ற சொற்களை பயன்படுத்துவர். இந்த நூல்கள் அடிப்படை அறிமுகத்தை
மக்களுக்கு அளிப்பதே நோக்கம். இவற்றை மட்டும் படித்துவிட்டு தங்களுடை நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு திரிப்பது (தங்களை அறியாமலாகக்கூட இருக்கலாம்) தவறு. நீங்கள் ஏதோ அறிவியலை முக்கியமாக Relativity Theory & Quantum Mechanics - புரிந்துகொள்ள கடினமான பாடங்கள் என்று பிம்பம் கட்டமைக்கிறீர்கள்.
ஒருவர் குர்ஆனை படிக்காமல் யாரோ எழுதிய குர்ஆனின் விளக்கவுரை படித்துவிட்டு உங்களிடம் வாதாடினால் என்ன சொல்லுவீர்? “Authentic Source-ஆன குர்ஆனை படித்துவிட்டு வா” என்று தானே சொல்லுவீர்கள்.
ஆனால் அறிவியல் என்று வரும்போது மட்டும் (மக்களுக்கான எளிய நடையில் கூறிய) பொதுகடைகளில் விற்கும்
என்று சொல்லவும் முடியாது. ஏன்னா.. அதை கட்டி வெறும் 4 மாதங்கள் தான் ஆகியிருந்தது. இந்த நிகழ்வு பொறியியலாளர்கள், இயற்பியல் அறிவியலாளர்கள், கணிதவல்லுனர்கள் என எல்லாரையும் நிமிர்ந்து அமரச் செய்தது.
இந்த விபத்திற்கு அவர்கள் கூறிய காரணம்...
Resonance அதாவது ஒத்ததிர்வு.
அப்டின்னா?
ஒரு பொருளின் மீது ஏதேனும் ஒரு விசை தாக்கினால் அப்பொருள் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் (frequency number) அதிரும்.
எடுத்துக்காட்டாக ஒரு tuning fork எனப்படும் ஒரு இசைக்கவடை அதிர்வடையச் செய்தால் அது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல அதிரும்.
நாம் இயற்கை நிகழ்வுகள் அனைத்தையும் வழமையான தருக்கத்தின் (classical logics) வாயிலாக அறிந்து பழகிவிட்டோம். இதனைக் கொண்டு அறியப்பட்ட இயக்கவியல் classical mechanics ஆகும். குவாண்டம் தருக்கத்தினால் (Quantum logics) அறியப்படும் இயக்கவியலை Quantum Mechanics என்கிறோம்.
எடுத்துக்காட்டாக வழமையான தருக்கவியலில் (1) காந்தத்தின் வடபுலம் & தென்புலம் என்று தெளிவாக காண்கிறோம். வடக்கு பக்கத்தை நோக்கி இருக்கும் காந்தத்தின் வடபுலத்தை தென்புலம் என்று யாருமே சொல்லமாட்டோம்.
(2) அது போல காசை ஒரு பக்கம் தலை என்றும் திருப்பிப்போட்டால் பூ என்றும் சொல்லுகிறோம்.
அந்த காசை இரண்டாக வெட்டி பாதிப் பாதியாக பிரித்து வைய்யுங்கள். இப்போது ஒரு பாதியை திருப்பிப்போட்டால் மறுபாதியும் தானாக திரும்பிக்கொள்ளுமா? திரும்பாது. நீங்கள் தான் அந்த பாதியையும் திருப்பிப் போடவேண்டும்.
(3) உங்களிடம் ஒரு பந்து உள்ளது. அதனை சுவற்றில் எறிகிறீர்கள்.
2013ல் ஜப்பானில் மகாகஸ் குரங்கு ஜோடிகளை வைத்து பொத்தானை அமுக்கும் பரிசோதனையை நடத்தினர்.
அவற்றிற்கு பொத்தானை அமுத்தும் பயற்சி அளிக்கப்பட்டது. பின் அந்த குரங்கை தனித்தனியாக அந்த பொத்தானை அமுக்க பணிக்கும் போது சீரற்ற முறையில் பொத்தானை அழுத்தின.
ஆனால் அந்த குரங்குகளை எதிர் எதிராக வைத்து பொத்தான்களை அழுத்த பணிக்கும் போது, ஒரு சீரான இடைவெளி விட்டு ஒழுங்கான அமைப்பில் பொத்தானை அழுத்தின. அந்த ஒழுங்கு முறை அவற்றை அறியாமலேயே நடந்தன. அதன் பெயர் Spontaneous Synchronisation. உயிரினங்களிடம் இவை நிகழ்வதற்கான காரணம் தெரியவில்லை.
அந்த ஆய்வறிக்கை தொடங்கும் போது மனிதர்களைக் குறிப்பிட்டு தான் தொடங்குறது. மனிதர்கள் கூட்டமாக இருக்கும் போது அவர்களிடையே ஒருவித சீரான ஒருங்கிணைப்பு தானாகவே தோன்றிவிடும். தன் நண்பர் மேசையை நகர்த்தும் போது யோசிக்காமல் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது, ஒருவர் கொட்டாவி விட்டால்
விண்வெளி வீரர்கள் சில சமயங்களில் ஆரஞ்சு நிற விண்ணுடைகளையும் சில நேரங்களில் வெள்ளைநிற விண்ணுடைகளையும் அணிவதை கவனித்திருப்பீர்கள். காரணம் அவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை.
Images: NASA
ஒன்று விண்கலம் ஏவும்போதும் தரையிறங்கும் போதும் அணியும் விண்ணுடை - Advanced Crew Escape Suit (ACES).
இன்னொன்று விண்வெளியில்
இருக்கும் போதும் அங்கு விண்ணடை (space walk) பயிலும் போதும் அணியும் விண்ணுடை - Extravehicular Activity (EVA) suit.
Image: Adam Savage’s Tested
ACES என்ற ஆரஞ்சு நிற விண்ணுடைகள் புவியிலிருந்து (/ கோள்களிலிருந்து) விண்வெளிக்குச் செல்லும் போதும் அல்லது விண்வெளியிலிருந்து புவிக்குத் (/கோள்களுக்குத்) திரும்பும் போது அணிவது ஆகும். விபத்தின் போது எளிதாக தப்பித்துக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Image: NASA
@gmuruganandi இலக்கியம் & திரைப்பாடல்கள் வரிசையில் ஒரு தகவல். “வீரமாதேவி சபதம்” என்ற வரலாற்று புதினத்தில் “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்று அப்பர் பாடியதாக ஒரு பதிகம் பார்த்தேன். கவியரசு கண்ணதாசன் “அவன்தான் மனிதன்” என்ற படத்திற்காக அதே வரியில் தொடங்கும் பாடலை இயற்றியுள்ளார்.
கவியரசரின் பாடலில் முதல் பல்லவியின் பொருள் அப்பர் பாடிய பதிகத்தின் பொருளோடு ஒத்துப் போகிறது போல எனக்குப்படுகிறது. சரியா?
(ஒரு வேறுபாடு கவியரசு கண்ணனை பார்த்து பாடியிருப்பார். ஆனால் அந்த புதினத்தில் அப்பர் சிவபெருமானை பார்த்து பாடியது போல் உள்ளது.)
மேலதிகத் தகவல். திரு. விக்ரமன் எழுதிய இந்த வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தின் தொடர்ச்சியை போல் உள்ளது. பொ.செ - ல் வானதிக்குப் பிறக்கும் குழந்தை தான் இராசேந்திர சோழன் என்று கல்கி அவர்கள் குறிப்பால் சொல்லியதாக எனக்கு ஞாபகம். வீ.ச-ல் அதை தெளிவாக கூறியுள்ளார்.
உங்கள் பணி, பெட்டிகளில் பணத்தை வைத்து மற்றவர்களுக்கு அனுப்புவது. Ok? அந்த பெட்டி மிகக் கனமானது. பெட்டியை தூக்கிக் கொண்டு யாராலும் ஓட முடியாது. பூட்டை உடைத்தால் தான் பணத்தை எடுக்க இயலும். சரியா? நீங்கள் என்னிடம் பெட்டியை அனுப்பினால் நம்மிருவரிடமும்
ஒரே மாதிரியான சாவி - அதாவது என்னிடம் ஒரு டூப்ளிகேட் சாவி இருக்கவேண்டும். நீங்கள் எந்த சாவியை வைத்து பூட்டினீர்களோ அதன் டூப்ளிகேட் சாவியை வைத்துதான் திறக்கவேண்டும் அல்லவா? நம்மிருவரின் சாவியும் symmetrical. சரி எப்படி இந்த சாவியை பகிர்ந்து கொள்வது? உங்களுக்கு ஒன்று எனக்கு ஒன்று.
ஒன்று, நான் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் சாவியை அனுப்பவேண்டும். நீங்கள் அனுப்பும் போது அதனை 3வது நபர் இன்னொரு duplicate செய்துவிட்டால்? இப்போ triplicate ஆகிவிட்டது. இந்த சாவித் திருட்டு நமக்குத் தெரியாது. இப்போ நீங்கள் பணப்பெட்டியை எனக்கு அனுப்பினால் அந்த