How to get URL link on X (Twitter) App
நினைவில்லையெனில் ஞாபகப்படுத்துகிறேன்..! ஜீன் 30- 2001 அன்று நள்ளிரவில் கோபாலபுரத்தில் திபுதிபு வென நுழைந்து அப்போதைய வயது வித்தியாசம் பார்க்காது கைது செய்து இழுத்து சென்றீர்களே.! அப்போதைய சென்னை மாநகர கமிஷ்னர் முத்துகருப்பன், தமிழ்நாடு டிஜிபி ரவீந்த்ரநாத், துணை கமிஷ்னர் ஜார்ஜ்
ஆற்றில் வீசப்பட்டான். ஆதிக்க வெறி சாதியர்களின் புத்திரன்கள் பல்கலைகழகம் முதல் பாடசாலை வரை தங்களின் ஆதிக்கத்தை கோலோட்சிய காலம் என்றே சொல்லலாம். சரியாக எம் தலைவர் கலைஞர் முதல்வராக பதவியேற்று ஆறு மாத காலம். அதாவது ஜெயலலிதா பஞ்சாயத்துகளில் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் செய்ததாக
அனுப்பினார் எம்.ஜி.ஆர்.. அவரைத் தொடர்ந்து 6-11-1972ல் இந்திய கம்யூன்ஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம். கல்யாணசுந்திரம், அக்கட்சியின் MLA திரு KTK தங்கமணி அவர்களோடு 5 கம்யூனிஸ்ட் தலைவர்களும் தலைவர் கலைஞர் மீது அபாண்டங்களை வரிசைப்படுத்தி குடியரசு அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்...
திரு. சி. கேசவஆதித்தன் திறந்து அதில் உள்ள காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தார். தட்டிக்கேட்ட கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியன் சரியாக நவம்பர் 26 1980ல் மர்மமான முறையில் கோவில் பிரகாரத்தில் இறந்து கிடந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தப்ப-
குரைப்பது போலல்லவோ! என் தலைவர் கலைஞர் சமூகநீதி என்னும் உருவத்தை எழுப்பும் போதெல்லாம் சாதி என்னும் பேர்வழியில் ஒரு சாட்டையடி விழத்தான் செய்கிறது. 23-7-1999ல் மாஞ்சோலையிலும் அப்படித்தான்.சில அரசியல் ஆதயவாதிகளின் செயலால் தன்மீது கறைபடியாத ஒரு குற்றத்தை தன்வாழ்நாள் முழுவதும் சுமந்த
தலைவர் கலைஞர் மீது குற்றம் சுமத்தி எப்படியாவது ஆட்சியை கலைக்க MGR காலில் கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருந்த காலமும் கூட.. அப்போது, இந்திராகாந்தி முன்பொரு நாளில் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் கொடுத்த பொய் வழக்கை சரியாக அந்த சமயத்தில் வழக்கு விசாரணையை தூசி தட்டி
முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.
அவ்வாறு நீங்கள் விமர்சித்த போது உங்கள் நாரசத்தை அடக்காமல் ஒட்டுமொத்த அடிமைக் கூட்டமும், அந்த கூட்டத்தின் தலைவி ஜெயலலிதாவும் குலுங்க குலுங்க சிரித்து சட்டசபையின் மேசையைத் தட்டி ஆரவாரம் கொடுத்ததை எங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாது.. அவர் வயதிற்காவது நீ மரியாதை கொடுத்திருக்கலாம்
அப்பாவி பெண்.. அந்த வழக்கில் நீதிமன்றம் வரைச் சென்று நீதியை நிலைநாட்டியவர்கள் திமுகவினர் தான்.. அத்தோடு மட்டும் நின்றிடாமல் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது 1992களில் #வச்சாத்தி கிராமத்தில் புகுந்து பெண்களை மானபங்கம் படுத்தி, பாலியல் வன்புணர்வுகளை நிகழ்த்தியதும் அந்த ஆட்சியில் தானே!
மாநில சுயாட்சிக்கு பங்கம் நேரும் போதெல்லாம், ஒன்றிய அரசின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தக்கூடிய வார்த்தை #ராஜமன்னார்_குழு.. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநில அரசும் சாதிக்காததை சாதித்துக் காட்டியவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். 1969 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜமன்னார்
நாடாளுமன்றம் கொந்தளித்தது.
ஒதுக்க சொல்லியிருக்கிறார்! பின்னர், ஆவடி மாநகராட்சி எஸ்.சி(பொது) விற்கு ஒதுக்கப்பட்டது! 48 வார்டூகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 9வார்டில் வெற்றி பெற்ற தினக்கூலித் தொழிலாளி ஜி.உதயக்குமார் என்பவரை மேயராக தேர்வு செய்தார் சா.மு.நாசர் அவர்கள்... அந்த மேயர் பதவிக்கு சுமார் 20 கோடிவரை
மலம் அல்லுவதும், சாக்கடை சுத்தம் செய்வதும் தான்!
சில சமூக விரோதிகள் வழிமறித்து அவரின் மீதும் சக தோழியான கவிதா என்ற பெண்மீதும் வாட்டர் பாக்கெட்டை பீய்த்து அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.அதில் மதுபோதையில் இருந்த ஒருவன் தனது சமநிலையை இழந்து சாரிகாவை கட்டியணைக்க முற்படும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் அந்த பெண்
தெரியப்படுத்துகிறேன்! 1800 காலகட்டத்தில் தற்போது நீங்கள் பாஜகவின் பேச்சை கேட்பது போல் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானமும் நம்பூதிரிகளின் பேச்சை கேட்டு பெண்களுக்கு முலைவரி போட்டது.பார்ப்பனர்களின் முன்னாள் அவர்கள் சொன்ன குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் யாரும் மேலாடை"Upper Cloth "
இங்கிலாந்தின் சிறந்த வைத்தியர்கள் குழு ஒன்று அவரின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடி இருக்கின்றார்கள்...
மாவடங்களுக்கும் சில தலைவர்களின் பேர்களை சூட்டி மகிழ்ந்தார்.. அவ்வாறான காலகட்டத்தில் தான் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்ற பெயரையும் சூட்டினார் MGR.. தலைவர் கலைஞர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் காஞ்சி சங்கரமடத்தின் பேச்சைக் கேட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு
என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பல கொம்பன்களின் மூத்த கொம்பன் என் தலைவன் கலைஞர் என்பதை மறந்திட வேண்டாம்! திருக்குறளை உன்னைப் போன்ற பொய்களை வாரி தூற்றும் கழிசடைகளுக்காகவே அவர் எல்லாப் பேருந்துகளிலும் "யாகாவாராயினும் நாகாக்க " எனும் உலகின் தாரக மந்திரத்தை பிரசுரிப்பு செய்ய
என் தாயின் இடுப்பும் நோகுமென்று உள்ளூரிலேயே அமைத்துக் கொடுத்தவர் என் ஆசிரியர்.. நான் தொடக்கப்பள்ளி போன போது எனக்கு காலணிகளை இலவசமாக கொடுத்தவர் என் ஆசிரியர். நான் நடுநிலைப்பள்ளியில் அடியெடுத்து வைக்கும் போது எனக்கு இலவச பஸ்பாஸை வழங்கியவர் என் ஆசிரியர்.. நான் உயர்கல்வியை நெருங்கும்
ஒரு ராஜாகண்ணுவை பார்த்திருக்க மாட்டோம்! ஆம், அந்த ராஜாகண்ணு வேருயாருமில்லை "சிட்டி பாபு".. திமுகவின் தூண்களில் இவரின் ரத்தம் குழைத்து கட்டப்பட்டிருக்கும். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.. 1975-ல் மிசாவில் கைது செய்யப்பட்டார். இன்றைய திமுக தலைவர் தளபதி, சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி
தவிர்த்து தமிழக வரலாற்றை எழுத எந்த கொம்பனாலும் முடியாத ஒன்று.. பல ஆணவக்காரர்களை அடக்கியது அந்த நான்காது தெரு. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது கோபாலபுரத்து வீடு..1955- புதயல் என்னும் திரைப்படத்தில் வசனம் எழுதிய தலைவர் கலைஞருக்கு 45,000 கிடைத்த வருமானத்தில் சரபேஷ்வரா ஐயரிடம்