How to get URL link on X (Twitter) App
உண்டு ஆனால் சத்குரு மீதான தாக்குதல் பல் முனைகளில் இருந்து இருக்கும் அதற்கு @Swamy39 அவர்கள் அதற்கான பதிலை கீழ் கண்டவாறு குடுத்திருப்பார்!
அவருடனே செல்வது வழக்கம்! ஒரு ஞாிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றார் அரைகால் காக்கி டவுசர், வெள்ளை நிற சட்டை அணிவித்து அழைத்து சென்றார்! அங்கே சிலம்பம் சொல்லி, உட்பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார்கள், பின்பு அடிப்படை போதனைகள் நடக்கும், இதெல்லாம் (2/N)

எதிர்ப்பு மனநிலை இருந்தது, அதனை அண்ணாமலை எப்படி counter strike செய்தார் இப்போது எப்படி அந்த "Perception" மாறுகிறது எனபது தான் கவனிக்க வேண்டியது! இன்னும் கட்சியில் களை எடுக்க வேண்டிய வேலைகள் உள்ளது அதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும்,It take time to clear the ODDS! அதனால்தான்
அனைத்து மக்களுக்கான தலைவராக ஒருவர் வர வேண்டும் என்றால் ' பிரிவினை பேசககூடாது, இந்திய தேசியத்தின் பால் நடக்கவேண்டும், முக்கியமாக அடிமை புத்தி இருக்கவே கூடாது அதோடு தாழ்வு மனப்பான்மை கூடாது என்றார்"! ஆனால் திராவிடத்தால் நாம் பெற்றது மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் எதிரானது "இந்தியா