How to get URL link on X (Twitter) App
சகலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் டெல்லி சுல்தான்களுக்கு இது எப்படி ஒரு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும்?
மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மணிப்பூரி மொழி பேசும்‘மைத்தி’ இன மக்கள்.
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் அதன் பிற மாநில கிளைகளிலும் தமிழர்களை பணியர்த்திக் கொள்கிறது.
ஊருக்கு ஊர் மருத்துவக் கல்லூரி அமைத்தால்
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
டிசியில் வெள்ளாளார் என்று இருக்கு.
https://twitter.com/magorarasigan/status/1670433248084922368
@magorarasigan @its_me_King1 @Pugal0405gmail4 @IlovemyNOAH2019 @vasantalic @VetriKondanPDKT @karikaalan555 சங்கிகள் உடன் சண்டை போட்டு அடிக்கடி கூப்பில் அமருபவர்களுக்கு தெரியும்.
https://twitter.com/JohnyBravo_2/status/1670336812068507649
எண்ணற்ற நகைச்சுவை மேடை நிகழ்ச்சிகள் தயாரித்து அளித்து வருபவர். பல வெளி நாடுகளிலும் அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டு வருகின்றன. சின்னத்திரை மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் Political Satire - அரசியல் நய்யாண்டி யில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை எனலாம்
https://twitter.com/teamasterdiary/status/1667869828777140226
இது தமிழ் நாடு...எதை சொன்னாலும்....சொன்னதை நோண்டி நொங்கை எடுத்திடுவோம்.. ...
2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து
2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்தபோது விராட் கோலி வரவேற்று பேசி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தார்.
காலை 9 மணி அளவில் மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
தற்போது புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கூடுதல் எண்ணிக்கையில் 888 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்து இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென கூறினர்
எப்படி?
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய QUAD countries குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது.
அப்படி ஒன்றுதான் இந்தியா முழுவதும் ட்ரக் இயக்கும் ஹரியானா ஓட்டுநர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள,
நேற்றுதான் ஒருத்தன் இதே விஷயத்தை தூக்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் கேட் வாக் நடத்தினான்.
அதே மாதிரி அரவக் குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்க வேண்டும் என்று ஆட்டு குட்டியும் தலையால தண்ணிய குடிக்கிறான்.