Facts & Figure || Graph & Charts ||
Achievements of TN Under Dravidian Rule || United States of South India
Jan 28, 2024 • 9 tweets • 3 min read
#பூம்புகார்_ஷிப்பிங்_கார்ப்பரேசன்
21ம் நூற்றாண்டின் இன்றைய தேதி வரை இந்தியாவின் எந்த ஒரு மாநில முதல்வரும் யோசித்து கூட பார்த்திராத ஒரு விஷயம்
1974ல் கலைஞரால் திட்டமிடப்பட்டு மாநில அரசுக்கென ஒரு கப்பல் போக்குவரத்து கழகம்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், அரை நூற்றாண்டுக்கு முன்பு
சகலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் டெல்லி சுல்தான்களுக்கு இது எப்படி ஒரு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும்?
பெரியார்,அண்ணா என பெயரிடப்பட்ட இரண்டு கப்பல்களை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு அர்ப்பணித்து தமிழகத்திற்கு பெருமை தேடி தந்தவர் கலைஞர்
Jul 27, 2023 • 22 tweets • 3 min read
#பொறியியல்_படிக்க_போறிங்களா
மூன்று வருஷத்துக்கு முன்பு பொறியியல் பட்டதாரிகளை கிண்டல் செய்து தமிழ் தெலுங்கில் படங்கள் வரும்.
ஆனால் அதற்காக எந்த பெற்றோரும் சோர்ந்து போவதில்லை வருடா வருடம் அண்ணா யுனிவர்சிட்டி விண்ணப்பம் கூடிக் கொண்டே போகுது
பாதிக்கப்பட்டவனா சில குறிப்புகள் கீழே
1) பாஸ்வோர்ட் பகிராதீங்க
7.5% அரசு ஒதுக்கீட்டில் செல்லும் மாணவர் எந்த டாப் காலேஜ் கேட்டாலும் உங்க அண்ணா யுனிவர்சிட்டி லாகின் பாஸ்வோர்ட் பகிர்ந்துடாதீங்க
கவுன்சிலிங் அன்று உங்களுக்கு முன்னாடியே சாய்ஸ் பில்லிங்கில், உங்கள் சாய்ஸாக தங்கள் கல்லூரியை தேர்வு செய்து வைத்திருப்பான்
Jul 22, 2023 • 24 tweets • 6 min read
#மணிப்பூரை_சீரழித்த_பிஜேபி
19449ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மணிப்பூர். 1956ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, 1972ல் மாநில அந்தஸ்து பெற்றது.
புவியியல் ரீதியாக பெரும்பாலான பகுதி மலைகள்
சமவெளி என்பது 10% பள்ளத்தாக்கு நிலம்தான். இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பான்மையாக
மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மணிப்பூரி மொழி பேசும்‘மைத்தி’ இன மக்கள்.
90% மலைப் பகுதிகளில், குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடி குழுக்களைச் சேர்ந்த மக்கள் பரவி வாழ்கிறார்கள்.
குறிப்பிட்டுச் சொன்னால், பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள்.
Jul 1, 2023 • 9 tweets • 2 min read
தமிழ்நாட்டில் பெருகி வரும் வட மாநில பணியாளர் குவிப்பு எதிராக தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மற்றும் கரூர் வைசியா பேங்க் பெரும் போர் நடத்துகின்றன.
கரூர் வைசியா தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்றிய அரசின் கெடுபிடிகளுக்கு பணிந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கு.
ஆனால் TMB?
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் அதன் பிற மாநில கிளைகளிலும் தமிழர்களை பணியர்த்திக் கொள்கிறது.
சமீபத்தில் ஒரு வட மாநில, இரண்டாம் நிலை நகரத்தில் நேரடியாக கண்டேன்.
ஒரு காலத்தில் வங்கித் தொழிலுக்கு முன்னோடியாக இருந்த செட்டியார்களை ஒடுக்கிய பின் நாடார்கள் குறி வைக்கப்படுவது ஏன்?
Jun 28, 2023 • 10 tweets • 4 min read
#என்ன_செய்தார்_கலைஞர் 5
காமராசர் டேம் கட்டினால்,
எம்ஜிஆர் சத்துணவு போட்டால்
ஜெயலலிதா லேப்டாப் கொடுத்தால்
அது மட்டும் அது அவர்களின் சாதனையாகவும் சொந்த காசாகவும் பார்க்கும் நடுநிலை நாதாரிகள்,
கலைஞர் பாலம் கட்டினால், அண்ணா பெயரில் நூலகம் திறந்தால், வள்ளுவருக்கு சிலை அமைத்தால்
ஊருக்கு ஊர் மருத்துவக் கல்லூரி அமைத்தால்
"அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? அரசு பணம்தானே" என்று நடுநிலை நக்கிகள் கொக்கரிப்பர்.
ஆனால் ஒரு பகுதியின் தேவை, இன்னும் 50 ஆண்டு கழித்தும் எப்படி இருக்கும், என தொலைநோக்குப் பார்வையுடன்
திட்டங்களை தீட்டியவர் கலைஞர்
நான் சார்ந்திருக்கும் கவுண்டர் சமூகத்திற்கு கலைஞர் என்னதான் புடுங்கினார் என்பவர்களுக்கு நான் என்னில் இருந்தே விளக்குகிறேன்.
நான் 10வது தேர்ச்சி பெற்றவருடம் 1985.
டிசியை வாங்குகிறேன் அப்பவெல்லாம் சாதிச்சான்றிதழைப்பற்றி ஒரு மயிறும் தெரியாது.
டிசியில் வெள்ளாளார் என்று இருக்கு.
அதற்குப்பிறகு தொழில்கல்வி அதாவது கோவை ITI யில் எலக்ட்டீரிசியன் மோட்டார் மெக்கானிக்கல்.
இரண்டிற்கும் என் தாயாரின் தோழியான சுகுணா டீச்சரின் கணவர் அன்றைக்கு ITI ஆசிரியர் அவரிடம் சொல்லி அவர் விண்ணப்பிக்கிறார்.
கொங்கு வேளாளர் என்று டிசியில்
Jun 19, 2023 • 5 tweets • 2 min read
வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறந்து
பரிவை விதைத்து பாசத்தை அறுவடை செய்த ராகுல்
இதனால் தான் ராகுல் பெற்ற ஆதரவில் 1% கூட தமிழ்நாட்டில்
போஸ் பாண்டி பெற முடியவில்லை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் #RahulGandhi
இந்தியாவின் மாபெரும் ஆளுமைக்கு பேரனாக பிறந்தவரை பப்பு என்று கட்டமைக்க பல்லாயிரம் கோடி செலவு செய்து ஆர்எஸ்எஸ் செய்த முயற்சியை எல்லாம் முறியடித்து தன்னுடைய புத்திசாலித்தனத்தால் உலகின் அறிவு ஜீவிகள் கவனிக்கும் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல்.
Jun 18, 2023 • 4 tweets • 5 min read
90 வயது முதியவருடன் குஷ்புவை இணைத்து பேசிய நாகரீகமான உலகம் அல்லவா இது...!?
அதை கண்டும் காணாது, கேட்டும் கேளாமலும் நகர்ந்த நாகரீகமானா பெண்ணியங்கள் நிறைந்த உலகம் இல்லயா இது..!?
எண்ணற்ற நகைச்சுவை மேடை நிகழ்ச்சிகள் தயாரித்து அளித்து வருபவர். பல வெளி நாடுகளிலும் அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டு வருகின்றன. சின்னத்திரை மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் Political Satire - அரசியல் நய்யாண்டி யில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை எனலாம்
Jun 11, 2023 • 4 tweets • 2 min read
ஓகே...ஓகே... ஜண்டா ஜி....
9 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து எவ்வளவு லட்சம் கோடிகள் வரி வருமானமாக ஜிஎஸ்டி..தனிநபர் வருமானவரி...பிற வரிகள்....நீங்க ( ஒன்றிய அரசு) வாங்கினீங்க ???
அதில் எத்தனை % தமிழ் நாட்டிற்கு கொடுத்தீங்க.????
அதையும் சொன்னாத்தானே... மக்கள் நம்புவாங்க....
ஹலோ...
கோரமண்டல் விபத்துக்குள்ளான
10 நாளில் மேலும் 6 விபத்துக்கள்.
அதனைத் தொடர்ந்து சங்கி கூட்டம் முன்வைக்கும் ரயில்வேயை தனியார் மயமாக்கு கோஷம்.
இதற்கு முன்பும் ரயில்வேயை கைவிட அரசு முயன்ற போது கோமாளி என்று சங்கிகளால் அழைக்கப் பட்ட லாலு பொறுப்பேற்று லாபகரமாக்கினார்
2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து
2023 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதும், தோனி பாஜகவில் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவார் என புரளியை சங்கிகள் கிளப்புகிறார்கள்.
அவர்களுக்கு சிறிய வரலாற்று சுருக்கம்
2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்தபோது விராட் கோலி வரவேற்று பேசி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் கேட்டதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சன்பீம் என்ற தனியார் பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியின் முதல்வர் மாணவியின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
காலை 9 மணி அளவில் மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பதறிப்போன பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்த்த போது அவர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து
நாடாளும் மன்றத்தை ஏன் நாட்டின் முதல் குடிமகன் திறக்கலை? என்ற கேள்வியை அழகா திசை திருப்பி,
செங்கோலா?கன்னக்கோலா என விவாதம் பண்ண வச்சிட்டு,
ஜனநாயகம் - கூட்டாட்சி என்பதற்கே சாவு மணி அடிக்கும் திட்டம் தான்
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கூடுதல் எண்ணிக்கையில் 888 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 2026-ம் ஆண்டு வரை எம்.பிக்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சட்ட திருத்தம் கொண்டு வந்ததால்
செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ்:
"கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.
தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்து இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென கூறினர்
போஸ் பாண்டி ஜப்பானில் G7 மாநாட்டில், teleprompter வசதி இல்லாததால் ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் G7 கூட்டத்தில் இருந்து
இத்தாலி பிரதமர் உடனே திரும்பி சென்று விட்டார்.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய QUAD countries குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது.
அதனால் நான்கு நாட்டு தலைவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய இருந்தனர்.
எவன் கொடுத்த ஐடியாவோ தெரியல, திடீர்னு பர்பி பிரியர் அடிமைகளை கூட்டிக்கொண்டு ஆட்டுத்தாடியை பார்க்க கிளம்பினார்.
வார லீவு முடிந்து அலுவலகங்களுக்கு திரும்பியவர்கள் இன்று யார் முகத்தில் விழித்தார்களோ,
பர்பி பிரியரின் பேரணியில் மாட்டி உதிர்த்த வார்த்தைகள் தான் இவை 👇
நேற்றுதான் ஒருத்தன் இதே விஷயத்தை தூக்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் கேட் வாக் நடத்தினான்.
ஒத்த கவுன்சிலர் சீட்டுக்கே வக்கில்லாதவன் மொத்த மகளிரையும் கூட்டிக்கொண்டு போய் காட்டினா
ஆளுமை எடுப்சுக்கு ரோஷம் வராதா, ஆனா நம்ம கட்சியில் தான் எல்லாம் காந்திமதியா இருக்கே
சவுக்கும், ஆட்டு குட்டியும் சதா சர்வ காலமும் "செந்தில் பாலாஜி" னு ஏன் கதறிட்டு இருக்கானுங்கனு அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்
#செந்தில்பாலாஜி பவர் பிடுங்க பட்டால் கொங்கு மண்டலம் ஆயிஆதிமுக கோட்டையாக மாற்றிவிடலாம்னு சவுக்கு வாயை வாடகை எடுத்திருக்கானுங்க
அதே மாதிரி அரவக் குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்க வேண்டும் என்று ஆட்டு குட்டியும் தலையால தண்ணிய குடிக்கிறான்.
ஆளுநரை மாசா மாசம் சந்தித்து ஒரு மனு கொடுக்கிறான். மக்கள் பிரச்சினை குறித்து ஒரு மனு கூட கொடுத்தது இல்லை
எல்லாம் திமுக மீது புகார்தான். அந்த புகார்களில் ஏதாவது