Bharathiya Citizen (மோடியின் குடும்பம்)🇮🇳 Profile picture
நாட்டுக்கு மோடி! ஸ்டேட்டுக்கு அண்ணாமலை!
Nov 21, 2021 5 tweets 1 min read
கணிதத்தில், எந்த எண்ணையும்
1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் பிரிக்க முடியாது,
ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது, உலகில் உள்ள அனைத்து கணிதவியலாளர்களும்
அதிர்ச்சி.
இந்த எண்ணை இந்திய கணிதவியலாளர்கள் தங்கள் அசைக்க முடியாத நுண்ணறிவால் கண்டுபிடித்தனர். இந்த எண் 2520 ஐப் பார்க்கவும்.
இது பல எண்களில் ஒன்றாகத் தெரிகிறது,
ஆனால் உண்மையில் அது இல்லை, இது உலகெங்கிலும் உள்ள பல கணிதவியலாளர்களை ஆச்சரியப்படுத்திய ஒரு எண்.
இந்த எண்ணை 1 முதல் 10 வரை எந்த எண்ணாலும் வகுக்கலாம்.
சமமாக இருந்தாலும் அல்லது வித்தியாசமாக இருந்தாலும்
Nov 21, 2021 8 tweets 2 min read
நான் கிருஷ்ணகுமார் ஆனந்தசிவன், கோவையில் பட்டயக் கணக்காளர். நான் கேரள பிராமண சபாவில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த சீசனில் சபரிமலைக்கு செல்ல விரும்பும் அனைத்து பக்தர்களும் சபரிமலை தரிசனத்திற்கு முன்போ அல்லது பின்னரோ தங்கும் விருப்பத்தை கருத்தில் கொள்ளும் வகையில் இந்த உருப்படியை உங்கள் இணையத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோட்டயம் அருகே சபரிமலை யாத்ரீகர்களுக்கு போக்குவரத்து தங்குமிடம் இலவசம்
எங்கள் குடும்பத்திற்கு கேரளாவின் கோட்டயத்திற்கு அருகில் உள்ள திருவார்ப்பு என்ற கிராமத்தில் ஒரு மூதாதையர் வீடு உள்ளது, இது நீண்ட தூரத்திலிருந்து
Nov 21, 2021 6 tweets 1 min read
தேர்தலுக்கு முன்னாடி காடுவெட்டி குருவோட மகனை வந்து பார்த்தார் டிமிக்காவின் இளவரசர்.
காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசு துணையுடனே காடுவெட்டி குருவின் படத்திற்கு மாலை மரியாதை செய்தார் டிமிக்காவின் இளவரசரும் மூன்றாம் கலாக்காரும்.
பாமகவை தோற்கடிப்போம் என டிமிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பரப்புரையும் செய்தார்.
தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே அரிவாள் வெட்டே விழுந்தது.
இன்றைக்கு அந்த கொரங்குகள் எப்படி கடிக்க வருகிறது பாருங்கள்.
காடுவெட்டி என இகழ்வதற்கு டிமிக்காவின் சம்முவநீதி பொறம்போக்குகள் வந்து கண்டனம் தெரிவிக்குமா?
காடுவெட்டி என்பது பல
Nov 21, 2021 6 tweets 1 min read
*✍🏻அதிகாலை பயங்கரம்…ஆடுதிருடும் கொள்ளைக் கும்பலால்...உதவிஆய்வாளரை வெட்டிக்கொலை…*
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த கோபாலபுரத்து களவாணி குடும்பக்கட்சியின் கழிவறையை நிதமும் கழுவிக்குடித்து காசு வாங்கி வயிறு வளர்க்கும் தமிழால் ஊடக வேசி திருட்டு தேவிடியா மகன்கள் தப்புவிக்க அடிக்கடி உபயோகப்படுத்தும் "மர்ம" நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர். ஆடுகளை திருடும் கும்பலைச்
Nov 21, 2021 4 tweets 1 min read
நடிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டது கவனிக்க வேண்டும்.
24::: என்ஜிஓ வரவு : 2 இலட்சம் கோடி. பயன்படுத்தாதவை : 15, 000 கோடி. ஆனா RBIக்கு வந்ததோ 4 இலட்சம் கோடி. கடந்த 60 ஆண்டுகளில் 1.5 ட்ரில்லியன் (1, 50, 000 கோடிகள்) ஹவாலா பணம் மோசடி.
#நினைத்துகூட_பார்க்க_முடியவில்லை_அல்லவா? அதாவது 7 இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவிற்குள் அறக்கட்டளைகள் மூலம் வந்திருக்கிறது. காங்கிரஸ் தோற்றுகொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் அறக்கட்டளைகள் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் முடக்கமே.
25: இப்படி அடுத்தடுத்து விழுந்த அடிகளால் சேவை என்ற பெயரில் பணம்வாரி கொழுத்த
Nov 21, 2021 24 tweets 4 min read
அகரம் தகரம் ஆன கதை !
நடிகர் சூர்யாவிடம் புரண்ட ஆயிரக்கணக்கான கோடி பணத்திற்கு #மோடி வைத்த ஆப்பு !
அகரத்தில் புரண்ட தாவூதின் பணத்திற்கு மத்திய அரசு வைத்த செக்.....
கட்டுரை பெரியதுதான் ஆனால் அனைத்தும் நாம் அறியாதவை....
கண்டிப்பாக படியுங்கள் நாம் முழுவதுமாக அறிந்தால்தான் பிறர் இடத்தில் பேச முடியும்
1:::ஜோதிகா நக்மா அக்கா தங்கைகள்.. ஆனால் நக்மா அம்மாவின் முதல் கணவனின் மகள் . ஜோதிகா அம்மாவின் இரண்டாம் கணவனின் மகள். அதாவது ஜோதிகா நக்மா அம்மாவிற்கு இரண்டு கணவர்கள். அம்மாவின் பெயர் சாமா காசி (சீமா).
2:::: சீமா முதல் கணவர் அரவிந்த் பிரதாசிங்
Nov 21, 2021 6 tweets 1 min read
வணக்கம் நண்பர்களே,
நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப்பில் வைத்த கொஞ்ச நேரத்தில் கேஸ் நின்று விட்டது.
உடனே புது சிலிண்டரை மாத்தினேன்.
வைத்த உடனே கேஸ் லீக் ஆகியது.
உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு யோசிக்க, அப்போது நேரமோ ஒன்பது மணி. மெக்கானிக்கை எங்கே தேடுவது?,
உடனடியாக கூகுளில் தேட எமர்ஜென்சி கேஸ் லீக்கேஜ் என்றால் 1906 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிந்து அதற்கு ஃபோன் செய்தேன்.
ஒரு அதிகாரி பேசினார்.
கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்டார்.
Nov 20, 2021 7 tweets 1 min read
"கிஷோர் கே சுவாமி" எப்போது விடுதலை? போலீஸ் வாகனத்தில் பேசும் வீடியோ வைரல்!
ஈவேரா அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடந்த ஜூன் 10-ம் தேதி அன்று புகார் அளித்தார்.
அதனடிப்படையில் 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) ( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது
Nov 19, 2021 5 tweets 1 min read
இவ்வளவு பெரியஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஆண்டு தோறும் வந்து கொண்டே இருக்கும்.. தேர்தல் அரசியல் செய்வது திராவிட குரூப்புகளும், சோனியா காங்கிரசும்..
இந்த நாட்டில் தேர்தலுக்காக நாடகம் போட வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.
தீர்க்க முடியாத நூற்றாண்டுப் பிரச்சினைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக எந்த எதிர்ப்பு வந்திடினும் வெற்றிகரமாக அமல்படுத்தியது இந்த அரசாங்கம் தான்.
உண்மையில் இந்த வேளாண் சட்டங்களைப் புரியாமல் வெறும் இரண்டுமாநில விவசாய புரோக்கர்கள் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கு வைத்த ஆப்பு இது.
இனி யாராவது விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு சரியாக வில
Nov 19, 2021 5 tweets 3 min read
ஐரோப்பாவினை விழுங்கி கொண்டிருக்கின்றது #இந்துமதம்!
உலகம் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் ஒரு சமநிலையினை பேணும்.
அது கடவுளின் விளையாட்டு.
ஒரு இடத்தின் கனமழை என்றால்
இன்னொரு இடத்தில் வறட்சி.
ஒரு இடத்தில் பனி என்றால்
இன்னொரு இடத்தில் வெயில்.
ஒரு இடத்தில் அறிவாளிகள் என்றால் இன்னொரு நாட்டில் முழு முட்டாள்கள்.
மனிதன் முதல் விலங்கு, பூச்சி, புழுக்கள் வரை இந்த சமநிலையினை உலகம் கவனமாய் காப்பாற்றும்.
ஓரிடத்தில் பெருகும் விஷயம்
இன்னொரு இடத்தில் குறையும்.
ஓரிடத்தில் குறைந்தால்
இன்னொரு இடத்தில் மிகும்.
அதில்தான் உலகின் இயக்கம் உண்டு.
இறைவன் அதில்தான்
Nov 19, 2021 6 tweets 2 min read
எந்த ஒரு பிரபலமான விஷயத்தையும் எப்படியாவது ஆட்டைய போட்டு திரிச்சு படமா எடுத்து வெட்கமேயில்லாமல் காசு பார்க்கும் கூட்டம் இந்த தமிழ் சினிமா கூட்டம்.
#டிராபிக்_ராமசாமி என்பவர் ஒரு அய்யங்கார். பொதுவிஷயங்களில் மிகவும் அக்கறை கொண்டவர். நாமம் இல்லாமல் வெளியவே வரமாட்டார். அவரை பற்றி படமெடுப்பார்களாம். ஆனால் அவரது கடவுள் நம்பிக்கை அடையாளங்களை அழிப்பார்களாம்.
ஏன்... பார்பனர் ஒருவர் நல்லது செய்தார் என்று பேர் வரக்கூடாதாம்.
இதான் சமுக நீதியாம்.
இதை செய்தது யார் தெரியுமா?
நம்ம ஜோசப் விஜய் யின் அப்பா!
S.A.சந்திரசேகர்.
இந்த படத்திலெயே காமெடி என்கிற
Nov 18, 2021 5 tweets 1 min read
உடுமலையிலிருந்துபொள்ளாச்சி பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த போலீசார்.
பொள்ளாச்சி (நவம்பர்-17) உடுமலை தளி பகுதியில் மாமரத்துபட்டி
தென்குமாரபாளைத்தை சேர்ந்த தங்கராஜ். இவரிடம் நேற்று சென்ற வாலிபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த மாருதி கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில்புகார் அளித்ததன் பேரில் போலீசார் கண்ட்ரோல் ரூமுக்கு வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்ச
Nov 18, 2021 4 tweets 1 min read
பொதுவாகவே அந்த இன்னோர் குறிப்பிட்ட மர்ம மதத்திலே கேள்வி கேட்கிறவனை உடைச்சு பேச அல்லது வாய் வார்த்தை ஜாலம் செய்ய நல்ல பயிற்சி கொடுக்கப்படும்.
புரோப்பகேண்டா, அப்பாஜிஸ்டிக்ஸ் என ஒரு பெரும் படை சொறி சிரங்குகளே வைச்சிருக்கும்கள்.
மற்ற இடங்களுக்கு நாடுகளுக்கு போனப்போ இது மிக அருமையா வேலை செஞ்சுது. இன்னமும் செஞ்சுட்டு இருக்குது.
ஆனா இங்கே புண்ணிய பூமியாம் பாரதத்திலே அது வேலை செய்யல. காரணம் நாம இங்கே மொழி என்பதையே கரைச்சு குடிச்சு வளர்ந்தவிங்க.
த்ராவிட்ஸ் வந்தப்பவும் இதே தான் நடந்துச்சு.
வாய் வார்த்தை ஜாலம் காமிச்சே ஆட்சியை பிடிச்சதுகள்.
அதுக்கு இதுவரை
Nov 18, 2021 5 tweets 1 min read
SUN TV முண்டகலப்பையை தொடர்ந்து...
RED PIX முண்டகலப்பை பத்திரிக்கையாளரும் அண்ணாமலை ஜீயால் இன்று அடித்து துவம்சம் செய்யப்பட்டார்...!
#அந்த_மொமென்ட்.
சண் நிருபர் : அண்ணே... அண்ணே ணு கூப்டுருப்பாரே...? 🙄
ரெட் பிக்ஸ் : ஆமாண்ணே... ஆமா...😎
சண் நிருபர் : அண்ணே ணு கூப்டவுடன் உன் மனசு குளு குளு ணு இருந்திருக்குமே...?😳
ரெட் பிக்ஸ் : அட ஆமாண்ணே...🥰
சண் நிரூபர் : வெள்ளை வேட்டி சட்டைல ஆள பார்த்ததும் உன் மனசில கேப்டன் விஜயகாந்த் ஞாபகம் வந்திருக்குமே...?😏
ரெட் பிக்ஸ் : ஆமாண்ணே...🤩
சண் நிரூபர் : விஜயகாந்துகிட்ட கேட்கிறதா நெனச்சு கேள்விய வளைச்சு வளைச்சு
Oct 30, 2021 4 tweets 1 min read
கன்னட எம்ஜிஆர் ராஜ்குமாரின் புதல்வன், நடிகர் என்றுதான் புனித்ராஜ்குமாரை தெரியும்.
மிக இளவயதில் இறந்துவிட்டார் என்று சிறு கழிவிரக்கமே இருந்தது சில பதிவுகளை படிக்கும் வரை!!
பிறகுதான் தெரிந்தது ஒரு வள்ளல் தர்மவான் இளம்வயதில் மறைந்து விட்டார்.
அவர் ஒரு நடிகரும் கூட... 46 வயதில் எத்தனை வாழ்வை அறிவை வளமாக்கி சென்றிருக்கிறார்.
அர்த்தமுள்ள வாழ்வு..
இறைவனின் மீது கோபமே வருகிறது.
இனி. பிரகாஷ் ராம்சாமியின் எழுத்து!
இன்று மறைந்த 46 வயதான..புனீத் ராஜ்குமார்ன்னு ஒரு கன்னட நடிகர். நடிகர் தொழில் தாண்டி..
26 அனாதை இல்லங்கள்..
45 இலவச பள்ளிகள்..
Oct 28, 2021 5 tweets 5 min read
மரியாதைக்காக இதுநாள் வரை #காங்கிரஸ் காலத்து எந்த #பழைய_டாகுமெண்டுகளையும் வெளியே விடாமல் வைத்திருந்தார் மோதிஜி. ஆனால் அந்த #மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்.
அந்தத் #தகுதி தற்போதைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இத்தாலி சூனியா, ராகுல், ப.சிதம்பரம் போன்ற யாருக்கும் #கிடையாது என்பதால் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.
இனிமேல்.. #இப்படித்தான்..!
அடியாத மாடு தடி எடுத்தால் படியும்..!
விஷயத்துக்கு வருவோம்..
1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் #மித்ரா என்பவருக்கு அப்போதைய பிரதமர் #இந்திராகாந்தி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...
Oct 13, 2021 4 tweets 1 min read
இரவோடு இரவாக நடந்த அதிரடி மாற்றம் ஊடகங்களுக்கு ஆப்பு வைத்த பாஜக. 🔥
4 வது வார்டில் இருக்கும் குடும்பத்தினர் எப்படி 9 வது வார்டிற்கு நடக்கும் இடைத்தேர்தலில் வாக்கு அளிக்கமுடியும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் போலி செய்தியை பரப்பியது இரண்டாவது தவறு , இந்த சூழலில் சட்டநிபுணர் குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக பாஜக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் போலி செய்தி வெளியிட்ட 24 மணி நேர தொலைக்காட்சிகள் மீது புகார் அளிக்கிறது .
இதுகுறித்த தகவல் காட்டு தீயாக பரவ புதிய தலைமுறை தான் முதலில் வெளியிட்ட போலி ஸ்லைட் கார்டை டெலீட் செய்துள்ளது
Aug 29, 2021 4 tweets 1 min read
திருச்சியில் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை டெபாசிட் என்கிற பெயரில் கொள்ளையடித்து, அதில் ஊழல் செய்து, சிக்கி அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து, தற்போது கைதாகியுள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிறுவனத்தைப் போலவே தற்போது ஒரு சில நிதி நிறுவனங்கள் டெபாசிட் வாங்கும் வேலையில் இறங்கி இருக்கிறத அவர்களுடைய முக்கியமான டார்கெட்டே டெல்டா விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதி வியாபாரிகள்.
மிக ஜாக்கிரதையாக இருங்கள். மானாமதுரை, சென்னை, சிதம்பரம் கடலூர், பண்ருட்டி, கும்பகோணம், காரைக்குடி, பரமக்குடி போன்ற ஏரியாக்களை குறிவைத்து இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்களும்
Aug 29, 2021 6 tweets 1 min read
அசோக் நகரில் நான் தினமும் செல்லும் கடை வாசலில் நான் போகும்போதே 7-8 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதில் கரை வேட்டி கதர் சட்டை, கை மறையும் அளவிற்கு மோதிரங்கள் மற்றும் கழுத்தில் சில பல செயின் போட்டிருந்த ஒருவர் காரசாரமாக சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். நான் போன வேளையில் அங்கிருந்த என் நண்பர்கள், மத்திய அரசு அதன் சொத்துகளையெல்லாம் கூறு போட்டு விற்றுவிட்டு நாட்டை திவாலாக்க போகிறதாம்... ரொம்ப கோவப்படறார். கொஞ்சம் சமாதானபடுத்துன்னு என்னை கோத்துவிட்டுட்டானுங்க.
நீங்க யாருங்க உங்களை இந்த இடத்துல பாத்ததே இல்லையேன்னு கேட்டேன்.
Aug 29, 2021 20 tweets 3 min read
*இந்தியாவில் மோடி என்ன அந்தக் கடவுளே வந்தால் கூட ஒரு சிலர் மீது கை வைக்க முடியாது. அவர்கள் அவ்வளவு பெரிய சர்வ வல்லமை படைத்தவர்கள்.*
சோனியா குடும்பத்தினர்
சிதம்பரம் குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினர்,
மன்மோகன், அகமது பட்டேல் போன்றவர்கள் தண்டிக்க முடியாத மிகப்பெரிய சக்திகள ் என்று அது பெரிய லிஸ்ட் உள்ளது
மோடி அரசாங்கம் இன்னும் ஒரு பத்து வருடம் தொடர்ந்து இப்பொழுது உள்ள நீதிப் பெருச்சாளிகளையும் காங்கிரஸுக்கு விசுவாசமாக உள்ள மத்திய அரசின் ஊழல் பெருச்சாளி அதிகாரிகளையும் விரட்டி அடிக்கும் வரையிலும் இவர்கள் எவர் மீதும் மோடியால் கை வைத்து விட முடியாது.
Aug 29, 2021 7 tweets 2 min read
சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுகவின் மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோர்ட்டில் நேற்று குடும்பத்தினருடன் ஆஜராகினர்.
கடந்த 2006 -11 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை