கதிர் வளன் Profile picture
நிறைய கிண்டல் & பாசம், அரசியல், ஊர் சுற்றல் :) ;)
Mar 11, 2022 6 tweets 1 min read
2021ல் கோவை மாவட்ட பத்து தொகுதிகளில் திமுக முட்டை வாங்கினதும் ' தமிழ்நாட்டின் உ.பி' 'கோமியபுத்தூர்' னு திட்டிட்டு சுத்தினானுக.

இப்ப அதே கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக ஜெயித்ததும் கோமியபுத்தூர் பழையபடி கோயம்புத்தூராகிடுச்சு.

1/6 தமிழ்நாட்டின் உ.பியாக இருந்தது ' திமுகவின் கோட்டை' என மாறிடுச்சு.

தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடலைன்னதும் 'கோவை மக்களுக்கு கல்வியறிவு பத்தலை. அங்கு அதிகமான பள்ளிக்கூடங்களை திறக்கனும்' என பல Extra மூளை உபிகள் பேசினானுக.

2/6
Feb 4, 2022 5 tweets 1 min read
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011)

தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது.

1/8 ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்)

தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா.

2/8
Apr 7, 2019 27 tweets 4 min read
கருணாநிதிதான் 69% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாக வழக்கம்போல் கதை, கட்டுரை என எழுதித்தள்ளுகிறார்கள் உடன்பிறப்புகள். ஆனால் உண்மையிலேயே கருணாநிதி கொண்டு வந்த இட ஒதுக்கீடு என்ன தெரியுமா?

இட ஒதுக்கீட்டின் வரலாற்றை முழுதாக தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள்.

1/15 1950ல் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 25%
பட்டியல் இனத்தவருக்கு (SC) 16%
என #மொத்தம்_41% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீடு இங்கிருந்தான் ஆரம்பிக்கிறது.
Apr 7, 2019 13 tweets 2 min read
திருட்டு ரயில் முதல் சென்னை மெட்ரோ ரயில்வரை -உடன்பிறப்புகளின் உண்மை கதை.

வீராணம் திட்டத்தை கொண்டு வந்தது திமுக. ஆனால் அதை வெற்றிகரமா நிறைவேற்றினது யாரு?

வீராணம் மாதிரியே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தையும் சொல்லலாம்.

1/10 சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்துதர சொல்லி தமிழக அரசு கேட்டதன் பேரில் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் 2003-ஆம் ஆய்வை தொடங்கியது.

அந்த குழு 2005ல் அறிக்கையை சமர்ப்பித்தது.

2/10
Apr 7, 2019 13 tweets 2 min read
நிறத்திலும், பிறப்பிலும் இருப்பதல்ல #தீண்டாமை

சிந்தையில் இருப்பதே தீண்டாமை.

திருமாவளவனின் பெயரைக்கூட போடாமல் தீண்டாமை சுவர் எழுப்பி வரும் உடன்பிறப்புகள் இனி எதிர்காலத்தில் 'தலித்தியம்' பேசும்போது அவர்கள் வரைந்த தீண்டாமை சுவர்களே சாட்சியாக நின்று சிரிக்கும்.

1/4 சட்டசபையில் திமுக"திராவிட கட்சிக்கு தலைமை ஒரு பாப்பாத்தியா?"என நக்கலா கேட்டபோது

"ஆமாம்.நான் பாப்பாத்திதான்.அந்த பாப்பாத்தி ஒரு திராவிட கட்சிக்கு தலைமையாக இருப்பதை நான் பெருமையா நினைக்கிறேன்"என சொல்லி செருப்பால் அடிக்காத குறையாக வார்த்தையால் அடித்து திமுகவை உட்கார வைத்தார்
2/5