Nithin Kumar Profile picture
Proud #indian #Hindu, #தமிழன், #Entrepreneur, #BJP'ian @narendramodi ji is my inspiration 🙏.
Feb 22, 2022 8 tweets 2 min read
'தம்பி கிளம்பு. உன் வேலையை முடித்து விட்டாய். இனி நீ தொண்டனாய் இரு. உங்க ஊர் பூத் தலைவனாக இரு. தொட்டம்பட்டியில் போய் விவசாயம் பார்' என்று எப்போது என் தேசிய தலைவர் சொல்கிறாரோ, அடுத்த செகண்ட் பஸ்ஸை பிடித்து கிளம்பிவிடுவேன்: அண்ணாமலை!

1/👇 அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் இன்று, "மூன்றாவது கட்சி என்ற இடத்தை பிடித்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்கு விவரங்கள் / டேட்டா இன்னும் வரவில்லை. நாளை காலை விரிவான அறிக்கை வெளியிடுவோம்" என்று சொன்னார்...

நிருபர் கேள்வி: "பாஜக அதிமுகவை பயன்படுத்திக் கொண்டதா?"

2/👇
Feb 20, 2022 17 tweets 3 min read
அடிமை உபிஸ்கள் வாழ்க்கை
வரலாறு இதோ 👇

ராஜ்யத்தின் மன்னர் ஒருவர் ரதத்தில் பவனி வரும்பொழுது உடன் இருந்த மந்திரி கேட்டார்,

"மன்னா! நாட்டு மக்களை கடுமையாக வேலை வாங்குகிறீர்கள். அவர்களும் சலிக்காமல் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கூலியாக இரண்டு செப்புக் காசுகளும்...., 1/ ஒரு குவளை மதுவும், ஒரு கூடை சோறு மட்டும் தருகிறீர்களே! இது அநியாயமாகத் தெரியவில்லையா?"

அப்போது மன்னரின் ரதத்திற்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக முனிவர் மன்னரும் அவரது ஆட்களும் செல்வதற்கு வழிவிட்டு ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்....

2/
Sep 21, 2021 14 tweets 2 min read
*தன் நிலை தெரியாமல் தடுமாறும் தமிழன்.!!*

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்"
என எதிர்ப்பான்!!

இந்தியர் அல்லாத இத்தாலியை சேர்ந்த சோனியாவை
"அன்னை" என்று அழைப்பான்.
"ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!!

1/
2. "வட இந்தியர்கள்
முட்டாள்கள்" என்பான்,
எனவே பாஜகவின் மோடி
அறிவாளி அல்ல என்பான்!!

"காங்கிரஸின் ராகுலும், மம்தாவும், பீகாரின் ப்ரஸாந்த் கிஷோரும் வடஇந்தியர்தானே, அவர்கள் மட்டும் புத்திசாலியா?" என்று கேட்டால் முழிப்பான்!!

2/
Aug 31, 2021 15 tweets 2 min read
#உண்மையில்_வர்ணாஸ்ரமம்_சொல்வது_என்ன ??

பிராமணன் தலையில் பிறந்தான்..
ஷத்ரியன் தோளில் பிறந்தான்..
வைசியன் தொடையில் பிறந்தான்..
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்..
என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்....1/ பொய்யை பலமுறை சொல்லிச் சொல்லி அதை உண்மை போல் உளருகிறார்கள்...
ஆனால் உண்மை என்ன..??
புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் சொல்வது இதுதான்..
பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:, பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத
இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்...2/
Aug 31, 2021 9 tweets 2 min read
இந்தியா சில தினங்களாக 90 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியதும் ஒரு நாளில் அது ஒரு கோடி என்ற மிகபெரிய உலக சாதனை செய்ததும் வரலாறு
உலகளவில் ஒரே நாளில் செலுத்தபட்ட மிகபெரிய தடுப்பூசி எண்ணிக்கை அதுதான்

அதை இந்தியா செய்தது
இதை .....1/ உலகமே கொண்டாட தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் சீன சாதனை 200 கோடி என தூக்கி வந்தனர்
உண்மையில் சீனாவின் முரசொலியான குளோபல் டைம் பத்திரிகை கூட அதை தெரிவிக்கவில்லை, ஒரு வாதத்துக்கு வைத்தாலும் அவர்கள் மொத்த ஜனத்தொகை 140 கோடி
இந்த 140 கோடியில் ....2/
Aug 31, 2021 5 tweets 1 min read
1.சீனா 200கோடி தடுப்பூசி முக்கிய காரணமான Sinovac அமெரிக்கப் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட சீன தனியார் நிறுவனம் என CPIMக்கு தெரியுமா?
2.UN WorldDataவுக்கே சென்ற 26ஆம் தேதி வரை சீனாவின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எண்ணிக்கை.....1/ நோய்த் தொற்று பாதித்தவர் புள்ளி விவரம் தெரியாது. CPIM சீனாவை வாழ்த்தி போஸ்டர் போட்டது 27ஆம் தேதி. எப்படி? யார் உத்தரவு? எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு உத்தரவு?
உறுதியாகக் கணிக்க முடியும் CPIMக்கு உத்தரவுகள் நாட்டின் வெளியிலிருந்து வருகிறது என்று....2/
Aug 29, 2021 7 tweets 2 min read
இன்றைய #மனதின்_குரல் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் பேசியது 👇

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன்
மூலம்....1/ Image சிவங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று மேஜர் தியான்சந்த் பிறந்த நாள் என்பதால் நமது நாடு, அவரின் நினைவை போற்றும் வகையில், இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது....2/
Jun 16, 2021 16 tweets 2 min read
💧💦 தண்ணீர்...!?

ஆன்மீகத்தின் படி தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு...

சமீபத்தில் ஒ ரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது...

1/
ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர்,

2/
Jun 16, 2021 5 tweets 1 min read
#மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் மறுபடியும் அதிசயத்தை கொடுத்திருக்கின்றது, மிக அதிசயமான அக்கோவில் முன்பு மண்ணில் மூழ்கி பின் வெளிவந்து பிரசித்தி பெற்றதெல்லாம் வரலாறு
இப்பொழுது சமீபத்திய தீவிபத்தினை அடுத்து கேரள பணிக்கர்கள் பிரசன்னம் பார்த்ததை அடுத்து...1/ இன்னொரு உப தேவதை அங்கு சரியான பூஜைகளின்றி நிற்பது கணிக்கபட்டது
ஆனால் இந்து அறநிலையதுறை அதிகாரிகள் பகுத்தறிவாளர்கள் அல்லவா, அப்படி எந்த சிலையும் இருக்க வாய்ப்பில்லை என மல்லுகட்டியிருக்கின்றார்கள்
பின் பணிக்கர்கள் சொன்ன இடத்தில் தோண்டும்பொழுது பழங்கால சிலை கிடைத்திருக்கின்றது...2/
Jun 16, 2021 29 tweets 4 min read
#சத்தியம்_வத

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை.

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்

1/
அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

2/
Jun 15, 2021 4 tweets 2 min read
"தமிழகத்தில் ஜெயித்து விட்டு உன்னை Dravidian Stock என்று எப்படி சொல்லிக் கொள்ளலாம்? Get out of Tamilnadu. நீ திராவிடன் என்றால் திராவிட தேசம் எங்கிருக்கிறதோ அங்கே போ." - விடியலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி.

"ஒரு புறம் ஒன்றியம் என்று சொல்லி தமிழர்களை இந்தியாவிலிருந்து பிரிப்பது...1/ மறு புறம் திராவிடன் என்று சொல்லி தமிழர்களை தமிழகத்திலிருந்து பிரிப்பது"

"இதை ஏன் பாஜக கண்டுகொள்ளாமல் இருக்கிறது?"

"2018இல் ஈரோடு மாநாட்டில் திராவிட நாடு பற்றி பேசியிருக்கிறார். அதன் திட்டத்தை பேசியிருக்கிறார். ஆதாரம் உள்ளது"

2/
May 27, 2021 13 tweets 2 min read
"வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.? உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.?" - உள்ளிட்ட கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

1/
இந்த கட்டுக்கதைகளை பரப்பியவர் இப்போது டுமீல் முதல்வர். இவர் தவிர, இந்த கட்டுக்கதைகளை ராகூல் கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவலிகளும், கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மமதா பேகம் என பல தலைவலிகளும் பரப்பி வருகின்றனர்.

கட்டுக்கதைகளை உடைத்தெறியும் இந்த உண்மைகளை பகிரவும்:

2/
May 27, 2021 6 tweets 2 min read
பஞ்சாப் நேஷனல் பேங்கில் கிட்டத்தட்ட ரூ 13 ஆயிரம் கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய மெஹுல் சோக்சி (லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியின் மாமா) டொமினிக்காவில் கைது!

ஆண்டிகுவாவில் குடியுரிமை வாங்கி அங்கே ஓடி ஒழிந்த சோக்சியை இந்தியாவுக்கு ....1/6 நாடுகடத்த முடியாமல் திணறினார் ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் ப்ரௌன்.

இரு தினங்களுக்கு முன் ஆண்டிகுவாவிலிருந்து தலைமறைவானார் சோக்சி. இன்று, ஆண்டிகுவாவின் அருகாமையில் இருக்கும் டொமினிக்காவில் கைது!

"சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்த சோக்சியை மீண்டும் ஆண்டிகுவா அனுப்ப வேண்டாம்..2/6
Apr 25, 2021 7 tweets 2 min read
மருத்துவ ஆக்ஸிஜன் பற்றிய சில தகவல்கள்...

1, 2020 ஏப்ரலிலேயே மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான மருத்துவ Oxygen Plant நிருவலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது (படம் 1).

2, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த PM CARES நிதியிலிருந்து ரூ 201 கோடி வழங்கப்பட்டது.....1/ 162 Medical Oxygen Generation Plants உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு இலக்கு. (படம் 2).

3, அதில் டில்லி அரசுக்கு இலக்கு 8. உருவாக்கியதோ 1! அதை வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் தெரிவித்தது டில்லி அரசு (படம் 3).

4, மருத்துவ Oxygen தயாரிக்க தேவையான ஆலைக்கு ....2/
Apr 24, 2021 7 tweets 1 min read
டெல்லியில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - அரவிந்த் கெஜ்ரிவால்

மகராஷ்ட்ராவில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - உத்தவ் தாக்ரே

இருவரும் உடனே தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
கொரனா இரண்டாவது அலை வரும்
மாநில அரசாங்கங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ….1/ என்று மத்திய மோடி அரசு பலமுறை எச்சரித்தது.

டெல்லி எல்லையை விவசாயி என்ற பெயரில் புரோக்கர் பசங்க முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட்டு இருந்த போது கொரனாவில் கவனம் செலுத்தாமல்
அந்த புரோக்கர் பசங்களுக்கு ஆதரவாக
டிவிட் மேல டிவிட்,மீடியகாரனுக்க
வேற பேட்டி மேல பேட்டி.......2/
Apr 24, 2021 6 tweets 1 min read
*இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆர்டர் பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் அவர்கள் இந்துக்கள்தான் என்று உறுதிமொழி எடுத்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் (WP.No.30220/2019 dt.3.3.2020) இந்துக்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றுபவர்கள் இந்துக்கள் அல்லாத
Mar 31, 2021 7 tweets 1 min read
நான் ஏன் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்தேன்?

சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் நடுநிலை ஹிந்துவாகத்தான் இருந்தேன். அரசியலில் அத்தனை ஆர்வமும் இருந்ததில்லை.

திரு. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், அவருக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.....1/ அதிலும் தமிழக செய்தி சேனல்கள் முற்றிலுமாக எதிர்மறையான செய்திகளை மட்டுமே வெளியிட ஆரம்பித்ததும் சற்று உற்று நோக்க ஆரம்பித்தேன்.

மோடி மற்ற முன்னாள் பிரதமர்களைப் போல நடக்கக் கூட இயலாத அளவுக்கு வலிமையின்றி இல்லை.

சென்ற இடம் எல்லாம் உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது.....2/
Mar 30, 2021 7 tweets 1 min read
உண்மையான ஒரு நடுநிலை வாக்காளரின் பதிவு 👇

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு Vote Bank என்பது கண்டிப்பாக உண்டு . அந்த Vote Bank ல் எப்படியோ கணிசமான கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் கட்சிகளும் இங்கே உண்டு.
அந்த Vote Bank ல் உள்ளவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம் போல்,
தம் கட்சியைத் தவிர....1/ வேறெந்த நல்லதையும் சிந்தியார் ; நாட்டு நலனையும் எண்ணார் ! அவர்களை விட்டு விடுவோம் .

என்னைப் போல கட்சி சாராப் பொது மக்களை எடுத்துக் கொள்வோம் . நாம இதுவரை ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டது எதை வைத்து என்று உள்ளுக்குள் ஒரு Self analysis செய்தால்.....2/
Feb 22, 2021 6 tweets 1 min read
#சமூக மாற்றம்...!?
Unfortunate truth !!😱😩😢

🙊🙉🙈
200 ரூபாய் பணத்திற்கும்,
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத் திற்கும், வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?

1/
🙊🙉🙈அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?

🙊🙉🙈
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதனையெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் மீண்டும் ...2/
Feb 22, 2021 7 tweets 2 min read
தவளையும் ஓணானும் பிடித்து கொண்டு தன்னை மாவீரன் என கருதி கொண்டவன் சிங்கத்திடம் சிக்கினால் எப்படி இருக்கும்...

அப்படித்தான் மு.க.ஸ்டாலினையோ சீமானையோ பேட்டி எடுப்பது போல், மத்திய நிதியமைச்சர் ஶ்ரீமதி.நிர்மலா சீதாராமனிடம் பேட்டி எடுக்க சென்று கதற கதற .....1/ அடி வாங்குகின்றார் கார்த்திகை செல்வன்

நிதியமைச்சரின் செவிட்டில் அடிக்கும் பதிலுக்கு அவரிடம் பதில் இல்லை, அம்மையாரின் தீர்க்கமான பதிலில் இன்னொரு கன்னத்தையும் காட்டி கொண்டு அவர் நிற்பது பரிதாபமாக இருக்கின்றது

"ஊறுகாய் மாமி" என திராவிட கும்பலால் பட்டம் சூட்டபட்ட ....2/
Oct 5, 2020 5 tweets 1 min read
சீனாவுக்கு எதிராக உலக நாடுகளுக்கு அழைப்பு! மோடியின் செயலால் பதற்றத்தில் சீனா!

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் சீனா தார்மீக பொறுப்பேற்க மறுத்து வருகிறது. ஆனால் ...1/5 உலகின் பல நாடுகளும் உலக விநியோக சங்கிலிக்கு ஒரு ஆதாரத்தை மட்டுமே நம்பியிருக்கிறது என்பதை இந்திய பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையை சுட்டிக்காட்டி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும், நமக்கு தேவையானவற்றை மற்றவர்களை சாராமல் நாமே உருவாக்கிக் கொள்ளவும்... 2/5