இரா. பத்மாவதி MBA 🖤❤️ தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Profile picture
Books & Music Lover,, Fondness of Muthamiz Arignar, Aficionado of DMK & Honourable Chief Minister MKS😍 Belongs to the DRAVIDIAN STOCK😍 Investment Services
Feb 5, 2021 8 tweets 8 min read
#தமிழனத்தின்_தலைவர்_கலைஞர்
😍😍
👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை, 👍#கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே #டைடல்_பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த #கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை
Jan 19, 2021 13 tweets 2 min read
வாக்கு என்ற ஆயுதம் போதும் 😍
😎👉திமுக ஆட்சிக்கு* வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த *பார்ப்பனர்களின் விருப்பம்*.

😎ஏன் திமுக வரக்கூடாது???
அவர்கள் விரும்புகிறார்கள் என்று *அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா*..?

😎😍திமுக ஆட்சிக்கு வந்தால்... 😎 *ஆர் எஸ் எஸ் அஜென்டாக் களை* நிறைவேற்ற முடியாது..!

😎*திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆன்மீகம்* என்ற பெயரில் *மக்களை முட்டாளாக்க முடியாது*..!!

😎*திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகத்தில் *பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது*..!
Jan 19, 2021 4 tweets 1 min read
🛑 *இந்த செய்தி அனைத்து இந்தியமக்களிடமும் கொண்டு சேருங்கள் பிஜேபி காரன் மோடி என்று சொல்லுபவன் தேச விரோதி நாயை அடிப்பது போலவே அடியுங்க 🛑* 🛑 *இந்தியாவை காப்போம்* "பாஜக அரசின் திட்டமிட்ட தேர்தல் நாடகமே புல்வாமா தாக்குதல்" என்று பாஜகவின் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்திக்கு கொலை மிரட்டல், வழக்கு என பல வழிகளில் மிரட்டல் விடுத்தது சங்கி கூட்டம்.

தற்போது அது உண்மையென
மும்பை காவல்துறையினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

அர்னாப் கோசாமியின் WhatsApp chatஐ வெளியிட்டுள்ள
Jan 8, 2021 6 tweets 1 min read
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் முத்தமிழ் அறிஞர் எங்கள் கலைஞர்😍😍....

கலைஞருக்கு தெரியும்..
விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.

அதனால் தான்...!
வள்ளுவனை வானுயர நிறுவினார். 😍😍சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் எங்கள் கலைஞர்....

கலைஞருக்கு தெரியும்...
வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..

அதனால் தான்...!
திருக்குறளை முன்னிலை படுத்தினார்.

கலைஞருக்கு தெரியும்..
சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...
Dec 29, 2020 5 tweets 1 min read
மாபெரும் தலைவர் கலைஞர்.

1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான் மாபெரும் தலைவர் கலைஞர்.

5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.

6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

7.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
Dec 29, 2020 5 tweets 2 min read
#Reject_Jio
விவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான்.

ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள் #Reject_Jio
ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்...

ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள்,