How to get URL link on X (Twitter) App
திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
புதன் பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாட்ஷி கோவில், மற்றும் திருவெலங்காடு, சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
" சீதையை அபகரிக்க வேண்டும் என்கிறாயே, அவள் எங்கிருக்கிறாள் தெரியுமா ? அவள் கிட்டே நாம் நெருங்க முடியாது; தெரிந்து கொள்! ராமனிடம் போக முடியுமா? அவன் யார் தெரியுமா ?? சீதை யார் மடியில் அமர்ந்திருக்கிறாள் தெரியுமா.. நரஸிம்ஹ அவதாரமாக தோன்றினானே, அவன் மடியிலே
அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.
அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
ஸ்ரீராமபிரானின் அம்சமாக அவதரித்தார் என்பர்.
தன்னோ பரணி ப்ரசோதயாத்
அவருக்கு தரிசனம்
பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
முன்னோர்கள் ஆதிகாலம் முதலே கண்கண்ட தெய்வமாக சூரிய பகவானை வணங்கினர் ஏனெனில் சூரியனும்- சிவனும்- பெருமாளும் ஒன்று இதனால் தான் சிவசூரிய நாராயணன் என சொல்கிறோம். இத்தகைய சக்திவாய்ந்த சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த சூரியகாந்த கல்லை கையில் பிரேஸ்லெட்டாகவோ , கழுத்தில் மணிமாலையாகவோ
பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.
கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் கதவை தாளிட்டு சில பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எம்பெருமானாருக்கு ஆசார்யனாக இருக்க நேரிடுமே என்று எண்ணி, அப்படி செய்ய அவருக்கு விருப்பமில்லை.
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
4. இரண்டு கன்னங்கள்: மணக்கால்நம்பி, உய்யக்கொண்டான், சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும் .
பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.
‘கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின் தனக்கே கரைந்துருகும்’ என்று நம்மாழ்வாரும் வாமனாவதார சரிதையை (திருவாய்மொழி (5.10.9)ல்) அநுபவிக்கிறார்
அவை :
சென்றனர்.
தைத்யாந்தக: பரப்ரஹ்மாப்ய