How to get URL link on X (Twitter) App
இண்டு இடுக்கில் உலவினாலும்,
டிரைவர் இருப்பதாக கேள்விப்பட்டனர். அவர் எப்பேர்ப்பட்ட ஓடாத வண்டியையும் ஓட்டுவார் என்றும் அவர் ஓட்டும் வாகனம் தங்க வாகனமாக மாறி தங்க சாலையில் செல்லும் என்றும் நிறைய கதைகள் உலாவின. இதை நம்பிய இந்திராபுரியில் இருந்த சிலர் தாடி தான் வேண்டும் என்று அடம் பிடித்து அவரை டிரைவர் 2/n
அது அந்த குட்டிராட்டி பட்டியை இந்திரலோகமாக மாற்றியதாக கதை கட்டிவிட்டார்கள். அப்போது ஒரு மணி சங்கர பண்டிதர் அது குட்டையாக இருக்கிறது இது நிச்சயம் நீச்ச குதிரை தான் என்றார். ஆனால் அதை எதையும் கேட்காத மக்கள் குட்டிராட்டி பட்டி குட்டை குதிரையை தங்கள் சேவைக்கு தேர்ந்தெடுத்தனர். 2/n
அந்த வீட்டில் ஊழியம் பார்த்தவர்கள் சம்மதித்தால் அதே வீட்டில் தொடர்ந்து வேலை செய்யலாம். வீட்டின் உரிமையாளர் மட்டும் தான் மாறுவார்கள். அதே ஊரில் நொட்டாணியின் நண்பர் மொட்டாணி என்று ஒருவர் இருந்தார். அவர் ஊர் தலைவரும் கூட. அவரிடம் DE , TI , BCI , நாதித்துறை என்று நிறைய
தலைவராக்கினார். தான் நடத்திவந்த துணிக்கடைக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீடாக கணக்கு காட்டினார். அந்த கடையின் பங்குகளை 1000 பங்குகளாக பிரித்தார். ஒவ்வொரு பங்குகளையும் 100 ரூபாய் மதிப்பில் பதிவு செய்தார். இந்த நிறுவனத்தில் 75 % மேல் நிறுவனத்தை நடத்துபவர் பங்கு வைத்து 2/n
பின் பல குழப்பங்களுக்குள்ளானது. வடக்கு தெருவுக்கும் தெற்கு தெருவிற்கும் சண்டையிட செய்தார் . குல்லா போட்டவருக்கும் விபூதி பூசியவரும் எதிரி என்றார். உடுத்தும் உடையை அடையாளப்படுத்தி ஊருக்கு விரோதி என்றார். ஊரில் இருந்த எல்லா திருடர்களோடும் கூட்டணி வைத்து ஊர் 2/n
https://twitter.com/Himeros2712/status/1615970646617374721
நான் மூழ்கித்திழைக்கிறேன்,https://twitter.com/Thaatchaayini/status/16144902859874672641 . 1967 தேர்தல் ஒரு தொங்கு சட்டசபை . அதில் திரு . Gurnab singh குறிகிய கால ஆட்சி செய்தது. சட்டசபையில் ஒரு வருடத்திற்குள்ளாக காங்கிரஸ் தனது கூட்டணிகளுடன் ஆட்சியைகைப்பற்றியது.

விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போது படும் துயரங்கள் இப்போதும் அதிகம். 2000 திற்கு முன்பு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வருவதற்கு முன்பு தனியார் பேருந்துக்கு எழும்பூரிலும், அரசு பேருந்துக்கு பாரிமுனையிலும் சுற்றியவருக்கு அந்த துயரங்கள் மறந்திருக்க முடியாது.
அந்த ஊரில் இருந்து நகரத்திற்கு போய் வர குறிகிய வரப்பு தான் இருந்தது. மேலும் குறுக்க மறுக்க மாடுகள் வந்து போகும். அதனால் சைக்கிள் தான் தோதானது என்று யோசித்து குறைந்த செலவில் பயணிக்க அந்த ஊர் முன்னோர் சைக்கிள் வாடகை கடை ஆரம்பித்தனர். 2/n
சமாளித்தார் என்ற கதைய பார்ப்போம். ஊரில் எந்த கல்யாணம் வந்தாலும் கட்டாயம் அங்கு ஆஜர் ஆவர். சந்தடிசாக்கில் மைக் பிடிப்பார், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பர். திருமண வீட்டுக்காரர்கள் இருக்கும் அளப்பறையில் யாரோ நமக்காக அறிவிக்குறார் என்று கண்டும் காணாமல்
பேருந்து நிறுத்தம் இருந்தது. அதற்கு போகும் வழியில் மிக பெரிய பள்ள தாக்கு இருந்தது. அதனால் அனைவராலும் அந்த வழியை பயன்படுத்தி வாய்ப்பு என்ற பேருந்து நிறுத்தத்திற்கு சரியான சமயத்தில் செல்லமுடியவில்லை. ஆண்கள் தன் முயற்சியால் பள்ளதாக்கை கடந்து வாய்ப்பு பேருந்து 2/n

வண்டிய பார்த்து, பரவாயில்லையே நல்லா ஓடுதேன்னு சொன்ன அடுத்து நிமிஷம் அது ரிப்பேர் ஆகி நின்றுவிடும். அப்படி ஒரு வாய் முகூர்த்தம் அவர்களுக்கு. இது ஊருக்கே கொஞ்சம்கொஞ்சமாக தெரிந்தது. அந்த வருடம் மழையும் பருவத்தில் சரியாக பெய்யாதலால் வயல் எல்லாம் பதிராகிப்போனது.

அறியாமை,
அந்த தெரு பெரியவங்க கூடி தங்கள் மக்கள் நடந்து போய் தண்ணீர் எடுத்துவருவதை கண்டு, அவர்களின் நேரம் விரயம் குறித்து கவலைப்பட்டனர். உடேன, அந்த தெரு பெரியவர்கள் தங்களுக்கான நிதியில் இருந்து குழாய் மூலமாக இலவசமாக தண்ணீர் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் கொடுத்தனர். 2/n
அரசு இயந்திரத்தின் அங்கம் அரசு ஊழியர்கள். நிர்வாகத்தின் உச்சியில் இருக்கும் அரசு அதிகாரிகளை ஒரு நாளிலோ , ஒரு ஆண்டிலோ, ஏன் ஐந்து ஆண்டிலோ கூட உருவாக்கமுடியாது. இந்த சூழ்நிலையில் , இருக்கின்ற உயர் அதிகாரிகளை தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த அதிகாரிகளில் , 2/n

அதில் கிடைக்கும் தேங்காய் மற்றும் இளனிகளை விற்று ஊருக்கு நல்ல வருவாய் ஈட்டினார். அந்த தோப்பில் கிடைத்த தென்னம்மட்டைகளை ஊரில் இருந்தவர்களுக்கு கொடுத்தனர். அந்த ஊரில் மூன்று பெரியவர்கள் தோன்றினார். ஒருவர் நீல மேல் சட்டை போட்ட அறிவாளி, மற்றொருவர் வெந்தாடி வேந்தர், 2/n

சேர்ந்தவுடன் தானும் ஏதாவது புதுமையாக சாதிக்கவேண்டும் என்று நினைத்தார். ஒவ்வொரு கோழியும் தினமும் ஒரு முட்டை தான் தருகிறது. மேலும் கரு இல்லாத காலத்தில் முட்டை எதுவும் தருவதில்லை. கோழியுடன் இருந்து எப்படி பண்ணைக்கு கூடுதலாக வருவாய் ஈட்டுவது என்று திட்டம் தீட்டினர். 2/n