Rajkumar Madhavan Profile picture
Writer, Blogger, RTs are not endorsement, RG / Belong to Dravidian Stock
Sep 14, 2023 5 tweets 1 min read
#பெரியார்

நாய் நரி உலவிய வீதியில்,
உழுதவன், வெளுத்தவன் உலவலாமா ?
தோல் - தச்சவன், அடிச்சவன் திரியலாமா ?
உண்டு கொழுத்தவன் உரக்க சொல்ல,
செருப்படி பதில்கள் சொன்னது யார் ?

1/4 Image இண்டு இடுக்கில் உலவினாலும்,
இடுப்பு துண்டு தோள் ஏறலாமா ?
அக்குள் துண்டு தலை தொடலாமா?
எகத்தாளம் பேசி ஏலனித்தோர் சபையிருக்க !
எதிர்வாதம் பேசி -முண்டாசு கட்டியது யார் !

2/4
Sep 5, 2023 10 tweets 2 min read
இந்திராபுரியில் ஒரு உதவாக்கரை டிரைவர்

இந்திராபுரி என்று ஒரு அழகிய ஊர். அந்த ஊர்மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் தங்கள் ஊருக்கு பொதுவான வாகனம் ஒன்றிற்கு டிரைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க நினைத்தனர். சுற்றுவட்டாரத்தில் தாடி என்று ஒரு 1/n Image டிரைவர் இருப்பதாக கேள்விப்பட்டனர். அவர் எப்பேர்ப்பட்ட ஓடாத வண்டியையும் ஓட்டுவார் என்றும் அவர் ஓட்டும் வாகனம் தங்க வாகனமாக மாறி தங்க சாலையில் செல்லும் என்றும் நிறைய கதைகள் உலாவின. இதை நம்பிய இந்திராபுரியில் இருந்த சிலர் தாடி தான் வேண்டும் என்று அடம் பிடித்து அவரை டிரைவர் 2/n
Aug 13, 2023 13 tweets 2 min read
இந்திராபுரியில் ஒரு சோம்பேறி கழுதை

இந்திராபுரி என்று ஒரு அழகிய ஊர். இந்த ஊரில் மக்களின் சுமைகளை சுமப்பதற்காக ஒரு குதிரையை தேடினார்கள். அப்பொழுது சில வித்தைக்காரர்கள் குட்டிராட்டி பட்டியில் ஒரு அழகிய குதிரை இருப்பதாகவும்
1/n Image அது அந்த குட்டிராட்டி பட்டியை இந்திரலோகமாக மாற்றியதாக கதை கட்டிவிட்டார்கள். அப்போது ஒரு மணி சங்கர பண்டிதர் அது குட்டையாக இருக்கிறது இது நிச்சயம் நீச்ச குதிரை தான் என்றார். ஆனால் அதை எதையும் கேட்காத மக்கள் குட்டிராட்டி பட்டி குட்டை குதிரையை தங்கள் சேவைக்கு தேர்ந்தெடுத்தனர். 2/n
Mar 28, 2023 7 tweets 1 min read
இந்திராபுரியில் ஒரு தந்திரவேலை

இந்திராபுரி என்று ஒரு அழகிய ஊர். அந்த ஊரில் நொட்டாணி என்று ஒரு கண்ணாடி வியாபாரி இருந்தார். அவர் ஊரில் உள்ள வீடுகளில் கண்ணாடி உடைந்தால் , கண்ணாடி மாற்றுவதாக உள்ளே வருபவர் அந்த வீட்டையே வாங்கிவிடுவார். 1/n #Indirapuritales அந்த வீட்டில் ஊழியம் பார்த்தவர்கள் சம்மதித்தால் அதே வீட்டில் தொடர்ந்து வேலை செய்யலாம். வீட்டின் உரிமையாளர் மட்டும் தான் மாறுவார்கள். அதே ஊரில் நொட்டாணியின் நண்பர் மொட்டாணி என்று ஒருவர் இருந்தார். அவர் ஊர் தலைவரும் கூட. அவரிடம் DE , TI , BCI , நாதித்துறை என்று நிறைய
2/n
Mar 26, 2023 15 tweets 3 min read
இந்திராபுரியில் ஒரு நட்டாணி

இந்திராபுரி என்று ஒரு அழகிய ஊர். அந்த ஊரில் பிரபல வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் நட்டாணி. உள்ளூர் பணக்காரரான நட்டாணி, உலக பணக்காரர் ஆக நினைத்தார். அதற்கு முதலாவதாக தனது நண்பர் மொட்டாணியை ஊர் 1/n தலைவராக்கினார். தான் நடத்திவந்த துணிக்கடைக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீடாக கணக்கு காட்டினார். அந்த கடையின் பங்குகளை 1000 பங்குகளாக பிரித்தார். ஒவ்வொரு பங்குகளையும் 100 ரூபாய் மதிப்பில் பதிவு செய்தார். இந்த நிறுவனத்தில் 75 % மேல் நிறுவனத்தை நடத்துபவர் பங்கு வைத்து 2/n
Mar 25, 2023 7 tweets 1 min read
இந்திராபுரியில் ஒரு தந்திர நரி

இந்திராபுரி என்று ஒரு அழகிய ஊர். அந்த ஊரின் போதாதா காலம் அந்த ஊருக்கு நரேந்திரன் என்று ஒருவர் ஊர் தலைவனானார். மிக அமைதியாக , ஒற்றுமையாக, வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த ஊர் , இந்த தலைவரின் வரவுக்கு 1/n பின் பல குழப்பங்களுக்குள்ளானது. வடக்கு தெருவுக்கும் தெற்கு தெருவிற்கும் சண்டையிட செய்தார் . குல்லா போட்டவருக்கும் விபூதி பூசியவரும் எதிரி என்றார். உடுத்தும் உடையை அடையாளப்படுத்தி ஊருக்கு விரோதி என்றார். ஊரில் இருந்த எல்லா திருடர்களோடும் கூட்டணி வைத்து ஊர் 2/n
Jan 19, 2023 4 tweets 1 min read
இலை பிரிந்த காற்று தென்றலாகும்,
மடி பிரிந்த பால் பல்சுவையாகும்,
கனி பிரிந்த கொட்டை விதையாகும்,
குழல் பிரிந்த காற்று தேனிசையாகும்,
குடல் பிரிந்த சிசு நல் குழந்தையாகும்,
உனை பிரிந்த நான் மட்டும் ஏன் சடலமாகனும்,
உன் பிரிவு,
உன் நினைவு கடலில்,
1/3 Image நான் மூழ்கித்திழைக்கிறேன்,
உயிர் மூச்சை நிறுத்தி சுவாசிக்கிறேன்,
விழி இரண்டும் நிலைகுத்தி பார்வைபோய்வரப்பார்க்கிறேன் ,
மார்பு துடிப்பு உன் நிழற்படம் பார்த்து தூக்கியடிக்க,
அதே நிழற்படத்தில் இதழ் பதித்து எனை ஆற்றுகிறேன்,
2/3
Jan 17, 2023 8 tweets 3 min read
மேடை போட்டு பொய் சொன்னால் உண்மை ஆகாது . திரு குருமூர்த்தி குறிப்பிடும் இரண்டு முதல்வர்களை பற்றி பார்ப்போம் :

திரு. Gurnab singh கதை பார்ப்போம்
1/n

en.wikipedia.org/wiki/List_of_c…
en.wikipedia.org/wiki/1967_Punj…
tribuneindia.com/news/this-day-… 1 . 1967 தேர்தல் ஒரு தொங்கு சட்டசபை . அதில் திரு . Gurnab singh குறிகிய கால ஆட்சி செய்தது. சட்டசபையில் ஒரு வருடத்திற்குள்ளாக காங்கிரஸ் தனது கூட்டணிகளுடன் ஆட்சியைகைப்பற்றியது.
2/n
Dec 30, 2022 22 tweets 3 min read
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயண துயரங்கள் :
சென்னையில் குடியேறியுள்ள பெரும்பான்மையினோர் தென் தமிழகத்தில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் வேலைக்காக குடிபெயர்ந்தவர்கள்.
1/n விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போது படும் துயரங்கள் இப்போதும் அதிகம். 2000 திற்கு முன்பு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வருவதற்கு முன்பு தனியார் பேருந்துக்கு எழும்பூரிலும், அரசு பேருந்துக்கு பாரிமுனையிலும் சுற்றியவருக்கு அந்த துயரங்கள் மறந்திருக்க முடியாது.
2/n
Nov 24, 2022 9 tweets 22 min read
@Himeros2712 @rakstwitz @JACOBDMK4 @JaaiBheem @Kenny_lite @Civilerbala1979 @maaventhanboss @DeepiAncora @RajinKumar9 @araikuraikavi88 @kparanjothi1976 பள்ளி இறுதியாண்டு,
புத்தகமும், பாடமுமாய்,
உருண்டு ஓடிய நேரம்,
உருண்ட விழி ஒன்று,
என்னை உற்று நோக்குவதாய்,
ஹிம்ரோஸ் உசுப்பேத்த,
சிறகு முளைத்த,
வண்ணத்து பூச்சிகள்,
அடிவயிற்றில் ஈசலாய்,
பெருக்கெடுத்தன.

1/n
@Himeros2712 @rakstwitz @JACOBDMK4 @JaaiBheem @Kenny_lite @Civilerbala1979 @maaventhanboss @DeepiAncora @RajinKumar9 @araikuraikavi88 @kparanjothi1976 தை பிறந்தாள்,
வழி கொண்டுவந்தாள்,
ஊர் திருவிழாவாம்,
வாய் பேசி,
தோழிகள் அழைத்தாள்,
இருவிழி கொண்டு,
என்னை மட்டும்,
பேசாமல் அழைத்தாள்,
நெஞ்சில் தயக்கம்,
குடி கொள்ள,
ஹிம்ரோஸ் மட்டும்,
விழாவில் விருந்து,
வலுவாய் இருக்கும்,
என்று வம்பை அழைத்துவந்தான்.

2/n
Nov 17, 2022 8 tweets 2 min read
இந்திரபுரியில் ஒரு கோமாளி

இந்திரபுரின்னு ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்துல ஜாடினு ஒருத்தர் இருந்தார் . அவர் அந்த ஊரில் ஒரு சைக்கிள் கடை நடத்தி வந்தார். அந்த கடை, அந்த ஊர் முன்னோர்கள் உருவாக்கியது. hindustantimes.com/india-news/rai…
1/n Image அந்த ஊரில் இருந்து நகரத்திற்கு போய் வர குறிகிய வரப்பு தான் இருந்தது. மேலும் குறுக்க மறுக்க மாடுகள் வந்து போகும். அதனால் சைக்கிள் தான் தோதானது என்று யோசித்து குறைந்த செலவில் பயணிக்க அந்த ஊர் முன்னோர் சைக்கிள் வாடகை கடை ஆரம்பித்தனர். 2/n
Nov 17, 2022 12 tweets 31 min read
@Himeros2712 @superstar_srini @JACOBDMK4 @realtechsiva @thattampoochi @AlanIgnatius @AllenZeal @AlienUvaraj @Lotusswas @SelvamNSelvam1 @KamalTwitzs @thanioruvan7692 நிலா அயர்ந்துவிட்டாள்,
எப்போது சூரியன்,
விடிவிப்பான் என்ற,
பணி அயர்ச்சி,
அந்த வாடிய,
அயர்ந்த நிலாவை,
எம்மை போன்ற வெகுசிலரே,
பார்ப்பார், பரிதவிப்பார்.
கைலி கலைந்து,
அரைக்கால் சட்டையுடன்,
சிகை வாரி,
புறப்பட்டேன்.
என்னோடு பணி,
புரிவோர் ஒரே இடத்தில்,
ஊருக்கு வெளியில்,
1/n
@Himeros2712 @superstar_srini @JACOBDMK4 @realtechsiva @thattampoochi @AlanIgnatius @AllenZeal @AlienUvaraj @Lotusswas @SelvamNSelvam1 @KamalTwitzs @thanioruvan7692 ஒருவர் மற்றவருக்கு,
அலாரம் மணியாக,
பணி அழைத்தோம், புறப்பட்டோம்.
குளிருக்கு பீடி தேட,
குப்பன் கொடுக்க,
புகை விட்டு,
குளிர் விரட்ட.
ஊர் எட்ட,
தேநீர் கடை,
பாட்டிசைத்து அழைத்தது,
கூட்டம் பார்த்த கடை,
வரவேற்காத புன்னகை சிந்த,
எதுவும் புரியாததுபோல்,
புரை ரெண்டு வாங்கி,
2/n
Nov 16, 2022 6 tweets 1 min read
இந்திராபுரியில் ஒரு கோமான்

இந்திராபுரியுண்ணு ஒரு அழகிய ஊர். அந்த ஊரில் ஒரு காவாலி இருந்தார். அவருடைய பேரு கோமான். உழைத்து சம்பாதிக்காமல் , வெட்டி வாய் பேச்சில் பொழுதை கழித்து, கூடவே ஊரில் உள்ள இளம் வட்டங்களை கெடுத்தார். இவர் செலவுக்கு எப்படி 1/n சமாளித்தார் என்ற கதைய பார்ப்போம். ஊரில் எந்த கல்யாணம் வந்தாலும் கட்டாயம் அங்கு ஆஜர் ஆவர். சந்தடிசாக்கில் மைக் பிடிப்பார், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பர். திருமண வீட்டுக்காரர்கள் இருக்கும் அளப்பறையில் யாரோ நமக்காக அறிவிக்குறார் என்று கண்டும் காணாமல்
2/n
Oct 4, 2022 7 tweets 2 min read
பெண்களின் வாழ்க்கைப்பயணத்தில் விலையில்லா பயணத்தின் மகத்துவம்.

இந்திராபுரின்னு ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திற்கு ஒரு தலைவர் வந்தாரு. அவர் எல்லாரையும் எப்படியாவது படியுங்கள் என்றார். அந்த ஊருக்கு அருகில் "வாய்ப்பு" என்று ஒரு 1/n Image பேருந்து நிறுத்தம் இருந்தது. அதற்கு போகும் வழியில் மிக பெரிய பள்ள தாக்கு இருந்தது. அதனால் அனைவராலும் அந்த வழியை பயன்படுத்தி வாய்ப்பு என்ற பேருந்து நிறுத்தத்திற்கு சரியான சமயத்தில் செல்லமுடியவில்லை. ஆண்கள் தன் முயற்சியால் பள்ளதாக்கை கடந்து வாய்ப்பு பேருந்து 2/n
Sep 12, 2022 6 tweets 2 min read
அரிசியும், நிம்மியும்.

இந்திரபுரி என்று ஒரு அழகிய ஊர். அந்த ஊரில் நிம்மி என்று ஒரு பாட்டி இருந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையுமே குதர்க்கமாகவே சிந்திப்பார்கள் செயல்படுவார்கள். அந்த ஊரில் வரி விதிக்கும் அதிகாரமும் நிம்மிகிட்ட கொடுத்தாங்க. நிம்மி, நல்ல ஓடுற
1/n வண்டிய பார்த்து, பரவாயில்லையே நல்லா ஓடுதேன்னு சொன்ன அடுத்து நிமிஷம் அது ரிப்பேர் ஆகி நின்றுவிடும். அப்படி ஒரு வாய் முகூர்த்தம் அவர்களுக்கு. இது ஊருக்கே கொஞ்சம்கொஞ்சமாக தெரிந்தது. அந்த வருடம் மழையும் பருவத்தில் சரியாக பெய்யாதலால் வயல் எல்லாம் பதிராகிப்போனது.
2/n
Aug 30, 2022 4 tweets 2 min read
சூரியன் தெற்கிலும்
உதிக்குமோ ?
செப்டம்பர் ஏழாம் தேதி,
ஒரு சூரியன் அல்ல,
இந்திய திருநாட்டின்
தென்கோடி கன்னியாகுமரியில்,
இரட்டை சூரியன் உதயமாகும்.
மாநிலத்தின்உதயசூரியன்
துவக்கி வைக்க,
நேருவின் ரோஜா,
இந்திராவின் ரத்தம்,
ராஜீவின் சுவாசம்,
ராகுலாக உதிக்கும்
இளஞ்சூரியன்.
1/n அறியாமை,
வேலையின்மை,
இல்லாமை,
இயலாமை,
பேதமை,
என்று எல்லா ஆமைகளையும்,
விரட்டும் இரட்டை சூரியன்
உதிக்கும் நாள், குறித்துக்கொள் .
ஒன்று வில்லாக,
மற்றொன்று அம்பாக,
டெல்லி பட்டின அரியணை பற்றி,
மகுடம் சூடும் நேரமிது.
கால் இருப்போரே வாருங்கள்,
தோள் கொண்டுவாருங்கள்,
2/n
Aug 18, 2022 8 tweets 2 min read
இலவசம் என்றால் என்ன ?
இந்திரபுரின்னு ஒரு அழகிய ஊரு. அந்த ஊருல இருந்தவங்க எல்லாம் ஊரு கிணத்தில் போய் தண்ணி எடுத்து வருவாங்க. அதே ஊருல, தென்னகம்னு ஒரு தெரு இருந்துச்சு. அந்த தெருக்கார்ங்க எப்பவும் தங்கள் மக்களை பத்தி சிந்திப்பாங்க. 1/n Image அந்த தெரு பெரியவங்க கூடி தங்கள் மக்கள் நடந்து போய் தண்ணீர் எடுத்துவருவதை கண்டு, அவர்களின் நேரம் விரயம் குறித்து கவலைப்பட்டனர். உடேன, அந்த தெரு பெரியவர்கள் தங்களுக்கான நிதியில் இருந்து குழாய் மூலமாக இலவசமாக தண்ணீர் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் கொடுத்தனர். 2/n
Aug 17, 2022 8 tweets 2 min read
நிர்வாகத்தின் நடைமுறை சிக்கல்கள் :
மக்களின் நன் மதிப்பை வென்று அரசியல் கட்சி ஆட்சியமைக்கிறது. கட்சியின் கொள்கைகள் , திட்ட வரைவுகளாக வருகிறது.ஆனால் , அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசு இயந்திரம். 1/n Image அரசு இயந்திரத்தின் அங்கம் அரசு ஊழியர்கள். நிர்வாகத்தின் உச்சியில் இருக்கும் அரசு அதிகாரிகளை ஒரு நாளிலோ , ஒரு ஆண்டிலோ, ஏன் ஐந்து ஆண்டிலோ கூட உருவாக்கமுடியாது. இந்த சூழ்நிலையில் , இருக்கின்ற உயர் அதிகாரிகளை தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த அதிகாரிகளில் , 2/n
Aug 14, 2022 10 tweets 2 min read
கொடியோடு மானம் பறக்குது
இந்திரபுரின்னு ஒரு அழகிய ஊர் இருந்திச்சு. அந்த ஊருக்கு எதிர்பாராம ஒருத்தர் ராஜா ஆனார். அவருடைய ஆட்சியில நாட்டில் பொருளாதாரம் சரிஞ்சு வேலையில்லாம மக்கள் அவதிப்பட்டாங்க. அவங்க போதாதா காலம் , அந்த ஊருல ஒரு கொடிய 1/n நோய் பரவுச்சு. அந்த நோய்யிடம் இருந்து மக்களை காப்பாத்த அந்த ராஜாவுக்கு வழிதெரியவில்லை. ஆனா , மக்களை தன்மீது கோவம் வருவதிலிருந்து எப்படி திசை திருப்புவது என்று யோசித்தார். நெருப்பின் மீது பற்று கொண்ட அந்த மக்களை வெள்ளிக்கிழமை எல்லா விளக்கையும் அணைத்து விட்டு நெய் 2/n
Aug 11, 2022 12 tweets 2 min read
இட ஒதுக்கீடு கோல்மால்

இந்திரபுரி என்று ஒரு அழகிய கிராமம். அந்த ஊரில் ஊருக்கு சொந்தமான நிறைய பொது இடங்கள் இருந்தன. அந்த ஊரை முன்னர் நிறுவகித்த ஊர் தலைவர்கள், அந்த பொது இடங்களில் தென்னந்தோப்புகளை உருவாக்கினார். 1/n அதில் கிடைக்கும் தேங்காய் மற்றும் இளனிகளை விற்று ஊருக்கு நல்ல வருவாய் ஈட்டினார். அந்த தோப்பில் கிடைத்த தென்னம்மட்டைகளை ஊரில் இருந்தவர்களுக்கு கொடுத்தனர். அந்த ஊரில் மூன்று பெரியவர்கள் தோன்றினார். ஒருவர் நீல மேல் சட்டை போட்ட அறிவாளி, மற்றொருவர் வெந்தாடி வேந்தர், 2/n
Aug 9, 2022 8 tweets 2 min read
FST எனும் கோழி இறகு பிடுங்கிய கதை

ஒரு ஊரில் ஒரு கோழிப்பண்ணை இருந்தது. அந்த கோழிப்பண்ணை முட்டை உற்பத்திக்கான பண்ணை. அது நல்ல முறையில் லாபகரமாக இயங்கிவந்தது. அதுற்கு புதிதாக அம்மி என்கிற பெண் கணக்குப்பிள்ளை நியமித்தார்கள். அந்த கணக்குப்பிள்ளையும் வேலையில்- 1/n ImageImage சேர்ந்தவுடன் தானும் ஏதாவது புதுமையாக சாதிக்கவேண்டும் என்று நினைத்தார். ஒவ்வொரு கோழியும் தினமும் ஒரு முட்டை தான் தருகிறது. மேலும் கரு இல்லாத காலத்தில் முட்டை எதுவும் தருவதில்லை. கோழியுடன் இருந்து எப்படி பண்ணைக்கு கூடுதலாக வருவாய் ஈட்டுவது என்று திட்டம் தீட்டினர். 2/n