How to get URL link on X (Twitter) App
சனாதனமே வாழ்வியல் நெறி.!
நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே "அட்டவீரட்டான தலங்கள்".
இவர்கள் அதிகாரத்தைப் பற்றி நடக்கிற பிரம்மா, விஷ்ணு இருவரும்
முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.

ஊர்: உறையூர், திருச்சி



ஊர்: திருமழபாடி, அரியலூர்




தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்



தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்


புராண பெயர்: கருப்பறியலூர், காமநாசபுரம், மேலைக்காழி


தேவாரம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர்


ஊர்: திருமணஞ்சேரி, நாகப்பட்டினம்
அருட்பெரும் சோதிப்பிளம்பாக நிற்பவர்.