SANGU-சங்கு Profile picture
Jan 24, 2022 12 tweets 2 min read
Ananth Kumar
ஒப்பறேசன்”.
1.1988 (வன் போர் )மணலாற்றுக் காடு 30,000 இந்தியப் படைகள் இட்ட இராணுவ முற்றுகையை முறியடிக்க சில ஆயிரம் போராளிகள் தலைவரின் நேரடிக் கொமாண்டின் கீழ் ஜீவமரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த காலம் அது.
காட்டிற்குள் பல இடங்களில் இந்தியப் படைகள் முன்னேறி வந்த 2.நிலையில் ஒரு புறம் சண்டை, மறுபுறம் இடம் மாறி புதிய முகாம்கள் அமைக்கப்பட்டன, புதிய கிணறுகள் வெட்டப்பட்டது. தலைவரது முகாமும் இடம் மாறிக் கொண்டே, அண்ணை நேரடியாக சண்டையை வழி நடத்திக் கொண்டிருந்தார் .

காட்டுக்குள் இருந்த பல உணவுச் சேமிப்பு நிலையங்கள் இந்தியப் படைகளால் அழிக்ககப்
Jan 22, 2022 6 tweets 1 min read
1. Para Ni Krishna Rajani
இந்தப் படத்தில் கிட்டண்ணாவுடன் நிற்பவர் கப்டன் வாசு அண்ணா. இயக்கத்தின் ஆரம்ப கால தொழில்நுட்ப பொறுப்பாளர்.
இவருடன் சேர்த்து மேஜர் ஜேம்ஸ் மற்றும் கப்டன் சுந்தரி உட்பட இவரது குடும்பத்தில் மூன்று மாவீரர்கள்.
வாசு அண்ணா பேராதனை பல்கலைக் கழக பொறியியல் 2. பீட மாணவர்.
கல்வியறிவு குறைந்தவர்கள்தான் ஆரம்ப காலங்களில் புலிகள் அமைப்பில் இணைந்ததாக புலிகள் இயக்கம் குறித்து தவறான ஒரு அபிப்பிராயம் பலரால் அவ்வப்போது பேசப்படுவதுண்டு.
அது தவறான புரிதல்.
ஆரம்ப கால போராட்டம் முகிழ்ந்த இடம் என்ற அடிப்படையில் வல்வெட்டித்துறையைப் பொறுத்தவரை
Oct 17, 2021 35 tweets 5 min read
1.Krishna Muthukumarappan
சீதையின் மைந்தனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்
'பெண் ஏன் அடிமையானாள்' எனும் முழு 'யுனெஸ்கோ' பித்தலாட்டம். காலனிய கைக்கூலிகளின் எதிர்ப்புரட்சி -வழமையான வரலாறு.
கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் குறித்தான 2.விழிப்புணர்வை திரு ஈ வெ ராமசாமி அவர்கள் தான் ஏற்படுத்தியதாக,
தொடர்ந்து ஊடகங்கள், அரசியல்வாதிகள், அரசு செய்திக் குறிப்புகள், பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் அரசு பாட நூல் நிறுவனங்கள் வழியாக மக்கள் மனதில் தொடரந்து திணிப்பதை உணரலாம்.பல்லாயிரம் கோடி நிதியுடன் இயங்கும்
Oct 15, 2021 11 tweets 2 min read
MOHANA RUBAN
1.1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான்.

பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த இளைஞர் அதிசயங்களை நிகழ்த்தத ் தொடங்கினார்.

இரண்டொரு வாரங்களில் நாட்டின் 25 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல், தட்டம்மை, மஞ்சள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட வைத்தார்.

நாடு மேலும் பாலைவனமாகாமல் தடுக்க ஒரு கோடி மரங்களை நட வைத்தார்.

அரசு அலுவலர்கள் அதுநாள் வரை பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த மெர்சிடஸ
Oct 14, 2021 5 tweets 1 min read
SUPERR
1.தமிழரசன்அப்துல்காதர்
கொற்றவை நிலை
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
கொற்றம் - வெற்றி,
கொற்றவை - வெற்றியைத் தரும் தாய்த்தெய்வம்.
நிலை - நிலைமை, முறைமை.
வழிபடும் முறைமை.
✨✨✨✨✨✨✨
வழிபடும் முறைமை பல வகைப்படும். அவை, பராவல், பழிச்சுதல்,பலி நேர்தல், சூளுரைத்தல் என்பனவாம். கொற்றவையைப் Image 2.பராவியது கொற்றவை நிலை எனப் பெற்றது.
கொளுவின் பொருளும் கொளுவும்
✨✨✨✨✨✨✨✨✨✨
கொற்றவை, ஞானப் பாவை ; வெற்றியைத் தரும் சூலப்
படையினை உடையவள். சற்றும் கருணையினின்றும் அகலாதவள்.
அவளது அருள் சிறப்பை வியந்து உரைப்பது கொற்றவை நிலை
என்னும் துறையாம்.
ஒளியின்நீங்கா விறல்படையோள்
May 28, 2021 4 tweets 1 min read
1. 2.
May 28, 2021 10 tweets 2 min read
Paari Saalan

1.தமிழினத்திற்கு குடிகள் மிக அவசியமானது
தமிழ் குடிகளை அழித்துவிட்டால் தமிழருக்கென்று தனித்த இனவியல் அடையாளங்கள் எதுவும் இல்லாமல் போகும்.
ஆனால் தமிழ் குடிகளுக்குள் உருவாக்கப்பட்ட முரண்களையும் இருக்கும் முரண்களையும், அறியாமல் இந்த தமிழ்தேசிய கருத்தியலை நாம் கையாளவில்ல 2.தமிழ் குடிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் குடிகள் அனைத்தும் குறிஞ்சி குடிகளின் வேரிலிருந்து உருவானவையே...
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என தமிழ் குடிகளின் தோற்றம் என்பது மானுட நாகரீக வளர்ச்சி சார்ந்தது. அதாவது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.
குறிஞ்சித்திணை முல்லைத்திணை
May 28, 2021 5 tweets 1 min read
1. நான் வியந்து பார்த்த ஒப்பற்ற வீரன் பால்ராஜ்..
இத்தாவில் பெட்டிச்சமர்.
வெறும் 1200 போராளிகள் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள இராணுவத்தை எதிர்த்து சமராடிக்கொண்டிருந்த தருணம் அது..
34 நாட்கள் நீடித்த அந்தச்சமரின் ஒரு நாள் அது.
தளபதி பால்ராஜ் அந்தப்பெட்டிக்குள் தங்கியிருப்பதை 2.அறிந்து கொண்ட எதிரி இடையறாது எறிகணைகளை அந்தப் பெட்டியினை நோக்கி ஏவியவண்ணம் இருந்தான்.
அவ்வாறு எதிரி வீசிய ஆயிரக்கணக்கான எறிகணைகளில் ஒன்று புலிகளின் தற்காலிக ஆயுதக்களஞ்சியம் ஒன்றின் மீது வீழ்ந்து வெடிக்கின்றது.
பெரும் வெடியோசையால் அந்தப்பிரதேசமே அதிர்கின்றது.
பெரும்
May 27, 2021 16 tweets 3 min read
1.அன்புடன் .
எமது தலைவரின் தற்காலிக இழப்பு தமிழ் மக்களை விட இனி வரும் காலங்களில் சிங்கள மக்களுக்கு தான் அதிக இழப்பு எமது தலைவரின் ஆளுகை காலத்தில் எந்த நாடும் இலங்கைக்குள் வரவில்லை ஒரு பிடி மண் கூட தொட முடியாத காலமாய் இருந்தது ஆனால் இன்று இலங்கையும் சீன நாடாக மாறி வருகிறது.
தமிழ் Image 2.மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் தராத சிங்கள அரசு சீன மொழிக்கும் சீன அரசாங்கத்துக்கும் முழுமையாக நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கிறது. எமது தாய் நாட்டுக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் பல ஆயிரம் போராளிகளின் தியாகம் பல ஆண்டுகளாக மக்களின் அயராத கடின உழைப்பு இதை அனைத்தையும்
May 27, 2021 5 tweets 3 min read
1.கந்தசாமி கங்காதரன்
ஒப்பரேஷன் லிபரேஷன்
26.05.1987
வடமராட்சியைக் கைப்பற்றியது இலங்கை இராணுவம். இந்த நடவடிக்கைக்கு இராணுவம் சூட்டிய பெயர், ‘#ஒப்பரேஷன்_லிபரேஷன்’.
வீடு வீடாக இளைஞர்களைக் கைது செய்துகொண்டு வந்தனர் இராணுவத்தினர். அப்போது, தன் கண் முன்னே தன் தந்தையைத் தாக்கிய Image 2.இராணுவத்தினன் மீது கோபம் கொண்டு கையில் அகப்பட்ட கத்தியை எறிந்தான் அந்தப் 19 வயது இளைஞன்.
அடுத்த கணமே சுட்டுக்கொல்லப்பட்டான்.-
இதே நாள்களில், வடமராட்சியைக் கைப்பற்றிய படையினர் தாம் கைதுசெய்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை #கிராய்ப்_பிள்ளையார் கோவிலை நோக்கி நடத்திச் சென்றபோது, கடைசியில்
May 17, 2021 11 tweets 2 min read
1.may 18. Unforgettable day. அப்பா விண்ணுலகில் நீங்கள் நலமா? நாம் மகிழ்வாக உள்ளோம். நீங்கள் மகிழ்வாக இருங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் யாரிடம் எம்மை விட்டுச்சென்றீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கா. ? தாத்தாவும் அம்மம்மாவும் ( பெரியப்பாவும் பெரியம்மாவும்) எம்மை 2.மகிழ்வாக வைத்துள்ளனர். நீங்கள் எனக்கு சொன்ன குட்டிக்கதையை நான் உங்களுக்கு சொல்கிறேன். வானத்திலிருந்தபடி கேட்டு மகிழுங்கள். நாளைஇந்தக்கதையை கேட்டு சிரிக்க வேண்டும். ஒரு அழகான அன்பான குருவிக்குடும்பம் ஒரு காட்டுக்குள்ளே இருந்தாங்களாம். அந்த அம்மா குருவிக்கும் அப்பா குருவிக்கும்
May 15, 2021 8 tweets 2 min read
1.பிரபல இயக்குனரான வசந்தபாலனுக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டு, ICUல் சிகிச்சை பெற்று வந்தார், தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட வசந்தபாலன் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டி நீண்ட கவிதையொன்றை எழுதியுள்ளார்.
அதன் வரிகள்,வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம். Image 2.
வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது
புதிய வசனம்
போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
இரவு மிருகமாய்
Apr 3, 2021 34 tweets 4 min read
1.ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு....

முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், 2. பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 12 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக –
Apr 2, 2021 44 tweets 6 min read
1.தாய்குருவிமேவிதிராயர்
லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 17 ஆண்டு காலச் சாதனைகள்…!
“சிறப்பு தளபதி லெப் கேணல் அமுதாப்.!
18 ஆம் ஆண்டில் 2. காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று நெருக்கடியான
Apr 1, 2021 6 tweets 1 min read
1.அதி வணக்கத்துக்குரிய
இராயப்பு ஜோசெப் ஆண்டகை.
16.04.1940 - 01.04.2021

இறைபணிக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அயராது உழைத்த, மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை (80) காலமானார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், யாழ்.சம்பத்தரிசியார் Image 2.கல்லூரியின் பழைய மாணவர்.

கத்தோலிக்கச் சமூகத்துக்கு மட்டுமல்லாது, முழு ஈழத்தமிழருக்குமே ஆயரின் மறைவு பேரிழப்பு.
மன்னார் மறைமாவட்ட ஆயராக அருட்பணியாற்றிய காலப்பகுதியில், போர் என்ற போர்வையில் அரச எந்திரம் நடத்திய இனப்படுகொலையை உலகுக்குப் பறை சாற்றியவர் அவர்.மன்னார் மறைமாவட்டத்தின்