சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கு நோக்கி ஒரே நேர்க்கோட்டில்
பொடி நடையாக கிளம்பினால்
889 கிமீ தொலைவில் வரும் #மங்களூர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப் பட்ட மைல் கல் தான் இது
10th ல் சென்னை, பெங்களூர், மங்களூர் மூன்றும் ஒரே கோட்டில் உள்ளதாக படித்து இருப்பீர்
பெங்களூரை விட்டுட்டு சென்னைக்கு எதுக்கு மைல் கல்?
1956 வரை சென்னை ராஜதானியில் அடங்கி இருந்த நகரம் மங்களூர்
திப்பு சுல்தானின் கீழ் மைசூர் சாம்ராஜ்யத்தில் இருந்து
கர்நாடக போரின் முடிவில் சென்னை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட
மங்களூர், ஏன் ஆங்கிலேயருக்கு முக்கியம்?
Nov 26 • 13 tweets • 4 min read
#போர்க்கால_நடவடிக்கை
31-03-1999,
விடிகாலை 3 மணி,
புலனாய்வுத் துறை ஐ.ஜி.
"மிகுந்த அவசரச் செய்தி" என முதல்வர் கலைஞரை எழுப்பி
"செங்குன்றம் ஏரிக்கரை உடையும் அபாயம், சென்னையும் சுற்றுப்புறமும் மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்படக்கூடிய நிலை" என்றதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் கலைஞர்.
உடனே தலைமைச் செயலாளரோடும், காவல்துறை அதிகாரிகளோடும்,
பொதுப்பணித் துறை அதிகாரிகளோடும்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரோடும் தொடர்பு கொண்டு
"உடனடியாக எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளிலே உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல" உத்தரவிட்டார் கலைஞர்.
Nov 24 • 10 tweets • 4 min read
#அறநிலையதுறை_vs_திருப்பதி
ஒரு கோவிலில் எங்கு பலிபீடங்கள் அமைய வேண்டும்?
கொடிமரங்களின் உயரம் எவ்வளவு அமைய வேண்டும்?
அங்கே திருவிழாக்கள் என்ன?
சாற்று முறைகள் என்ன?
எத்தனை முறை நடை சாத்தப்பட வேண்டும்?
போன்றவை ஆகம விதி எனப்படும்
இந்து மதத்தில் உள்ள 6 வழிபாட்டு தத்துவங்களான
#சைவம்
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டது
#வைணவம்
விஷ்ணு, அவரது 10 அவதாரங்களை வணங்குவது
#சாக்தம்
சக்தி வழிபாடு
#கௌமாரம்
குமரனை வணங்குவது
#சௌரம்
சூரியன் முழுமுதற் கடவுள்
#கணாபத்தியம்
கணபதி முழுமுதற் கடவுள்
என்றாலும் இவை அனைத்திற்கும் ஆகமவிதி வேறு வேறாக இருக்கும்
Nov 23 • 12 tweets • 4 min read
#ஜனநாயக_ஃபோபியா 3
மார்வாடி பனியாக்கள் ஏன் பாஜக/அதிமுகவை அதிக அளவில் ஆதரிக்கிறார்கள்?
கார்பரேட்டுக்களுக்கு எதிரான அரசியல் கட்சியென்று ஒன்று இந்தியாவில் இல்லை.
பிஜேபி/அதிமுகவில் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கிறது.
கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல் குறைவாக இருக்கிறது,
முட்டாள்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது,
இந்தியாவை நிரந்தரமாக ஆள்வது கார்ப்பரேட்டுக்கள்-அதிகாரிகள் கூட்டணிதான்.
கட்சிகள் பாத்திரம் வெறும் அடியாள் மட்டுமே.
அதிகாரிகளுக்கும் கம்பெனிகளுக்கும் குறைந்தபட்ச ஜனநாயகம் கூட இல்லாத கட்சிகள் மட்டுமே விருப்பத் தெரிவாக இருக்கின்றன.
Nov 22 • 10 tweets • 4 min read
#கலைஞர்_ஃபோபியா 2
உங்கள் நடத்தையானது நம்பிக்கையில் இருந்து பிறக்கிறது
- ஓர் உளவியல் விதி.
அம்பானி ₹10,000 கோடி வீடு கட்டினார்
அல்லது
உங்கள் ஏரியா குப்பை வண்டிக்காரர் I- phone வைத்திருப்பது
எதை அதிகம் விமர்சிப்பீர்கள்?
பொறாமை நமக்கு இணையானவன்/கீழானவன் மீதுதான் வரும்
தமிழகத்தில் பலரும் கலைஞரின் சாதியைவிட உயர்ந்த/இணையான சாதியினர் எனக் கருதி கொள்பவர்
தனக்கு கீழானவருக்கு பெரிய அதிகாரமும் திரண்ட சொத்தும் கிடைப்பது
இவர்களின் பெரும்பான்மையானவர்க்கு ஏற்கவியலாததாக இருக்கிறது.
சாதி அடுக்கின் மீதான நம்பிக்கை பலரது மூளையிலும் குடிகொண்டிருக்கிறது.
Nov 21 • 9 tweets • 3 min read
#கருணாநிதி_வெறுப்பு 1
"இந்தியாவின் எதிரி நாடு எது?"
"பாகிஸ்தான்"
என்பவர்களில் 99% பேர் தன் வாழ்நாளில் ஒரு பாகிஸ்தானியரைக்கூட சந்தித்திராதவர்கள்.
"இந்தியாவை ஒழித்துக்கட்ட
அணி அணியாய் வருவதாக சொல்லப்படும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உற்பத்தி செய்கிறது" என தீர்மானமாக நம்புவோம்.
"பாகிஸ்தான் நம் எதிரி"
எனும் தீர்மானமான வெறுப்புணர்வு.
பிறவியிலேயே உருவாகி விடவில்லை,
அவை நம் பொதுக் கருத்தின் விளைவாக உருவாகின்றது
அந்த பொதுக்கருத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன.
ஊடகங்கள் தரும் செய்தியின் நோக்கம் முதலாளிகளாலும் ஆசிரியர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது.
Nov 18 • 12 tweets • 4 min read
#ஒரு_சகாப்தத்தின்_முடிவு
பிரிட்டிஷ் இந்தியாவின் பொறியியல் சாதனையை பறைசாற்றிய உலகின் டாப் 10 அபாயகரமான ரயில் தடமான மண்டபம் - ராமேஸ்வரம் பாலம் மூடப்படுகிறது.
இந்த பாதையை அமாவாசை தர்ப்பணம் கொடுப்போர் செல்ல பிரிட்டிஷார் அமைக்க வில்லை
அதற்கு பின் அகண்ட பிரிட்டிஷ் கனவு இருந்தது
#போட்_மெயில்
எழும்பூரில் இரவு 7.45 க்குக் கிளம்பி மறுநாள் காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் அடையும் தொடர் வண்டியின் பூர்வாசிரம பெயர் இது.
பழைய இந்தியாவின் இன்டர்நேஷனல் ட்ரெயின்.
சென்னையில் இருந்து இந்த வண்டியில் பிரிட்டிஷார் தனுஷ்கோடி வரை ரயிலில் சென்று பின்னர் படகில் சிலோன் செல்வர்
Nov 15 • 12 tweets • 4 min read
கலைஞர் ஜாலியா போட் ரைட் போவது எதோ மலைப் பிரதேச ஏரியில் இல்ல
கூவம் ஆற்றில் 🔥
சந்தேகமா?
பின்புறத்தில் சென்னை பல்கலைக் கழக கட்டிடம் தெரியுது பாருங்க.
உடன் பயணிப்பது நாவலர் ம.பொ.சி.
1973 இல் கூவம் ஆற்றை தூய்மை ஆக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக படகு சவாரி திட்ட தொடக்க விழா இது
1973 வரை கூவம் சுத்தமாக இருந்ததா?
கலைஞருக்கு ஒரு நூற்றாண்டு முன்பே 1872 ல் பிரிட்டிஷ் அரசு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி கூவத்தை தூய்மையாக்க செலவிட்ட தரவுகள் உண்டு.
விடுதலைக்கு பின் இதனை கிடப்பில் போட,
அண்ணா முதல்வர் ஆனதும் PWD அமைச்சர் கலைஞரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்
Nov 14 • 8 tweets • 3 min read
George Town ல உள்ள இந்த தெருவில் எந்த அரண்மனையும் இல்லை.
ஆர்மீனியன் ஸ்ட்ரீட் என்பதை தான் நம்ம ஆளுக அரண்மனைக்கார தெரு ஆக்கிட்டாங்க
ஆர்மீனியர் யார்?
300 வருடம் முன்
சீனா - ஐரோப்பா சில்க் ரூட்ல உள்ள ஆர்மீனியா நாட்டு மக்கள்
பட்டு வியாபாரம் செய்ய வந்து சென்னையில் குடியேறியவர்கள்
இருப்பினும் அரண்மனைக்கார தெரு என்பது அங்குள்ள கட்டடங்களின் பிரம்மாண்ட காரணப் பெயராக கூட இருந்திருக்கலாம்..
உதாரணத்திற்கு,
அந்த தெருவில் உள்ள St. Columbus பள்ளி கட்டிடம்
எதோ கிழக்கு ஐரோப்பிய நாட்டு அமைப்பில் உள்ள இந்த கட்டடத்தை
சென்னைவாசிகள் எத்தனை பேர் கண்டு இருப்பீர்கள்?
Nov 8 • 6 tweets • 2 min read
#வரலாற்றில்_இன்று
நவம்பர் 8 , 2016
500 மற்றும் 1000 நோட்டுக்களை செல்லாது என
ஒரு நாள் இரவில் டிவியில் தோன்றி மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டதும் நாடே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் மக்களுக்கு மிகுந்த அவஸ்தைகளைக் அளித்தன.
எங்கு பார்த்தாலும் மக்கள் ஏடிஎம்களை தேடி வேட்டைக்கு கிளம்பினார்கள்.
எழுத படிக்க தெரியாத, வீட்டில் பணத்தை சேமித்து வைத்திருந்த அப்பாவிகள் வங்கிக்கு பணத்தை மாற்ற அலைந்து திரிந்தார்கள்.
இப்படி அலைந்த அதிர்ச்சியிலும் அவஸ்தையிலும் 104 பேர் இறந்தார்கள்.
Oct 25 • 5 tweets • 2 min read
ஐசிஎஃப் யாரோட நிறுவனம்..?
ஒன்றிய அரசோட நிறுவனம்..
இந்திய ரயில்வே யாரோட நிறுவனம்..?
ஒன்றிய அரசோட நிறுவனம்..
இப்ப வந்தே பாரத்.. நமோ பாரத்னு நிறைய ரயில்கள் விடுறாங்க.. அந்த ரயில்களுக்கு பெட்டிகளை எல்லாம் தயாரிக்கிறது யாரு..?
ஐசிஎஃப்..
ஆனா ரயில்வே துறை யாருகிட்ட இருந்து அந்த பொட்டியை எல்லாம் வாங்குது.?
தனியார் நிறுவனம் கிட்ட இருந்து..
அதாவது ஐசிஎஃப் தயாரிக்குது. அதை ரயில்வே வாங்குது..
ஐசிஎஃப் எம்புட்டுக்கு தயாரிக்குது..?
70 கோடிக்கு..
ஆனா பன்னாட்டு கார்ப்பரேட் அல்லது தனியார் முதலாளிகள் அந்த 70 கோடிக்கு
Oct 22 • 8 tweets • 2 min read
#நாடார்_சமையல்
1920, 30களில் ஆச்சாரம் கெட்டு விடாமல் இருக்க காங்கிரசு மாநாடுகளில் தனித் தனி சமையல்களும் தனித்தனி பந்திகளும் நடைமுறையில் இருந்தன.
மாயவரம் காங்கிரசு மாநாட்டில் இதில் பிரச்சினை உருவாகி காந்தியின் மேலே கல்லடி விழுந்திருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்
மேற்பார்வையாளராக இருந்த காமராஜர், ஓர் உணவுப் பந்தியை பார்வையிடச் செல்ல,எங்கே அவர் சாப்பிட தம்முடன் அமர்ந்துவிடுவாரோ என பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சிலர் துணுக்குற்று
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அய்யாக்கன்னு முத்து. பிழைக்க சிங்கப்பூர் வந்தவர் தேர்ந்தெடுத்தது உணவக தொழில்..சிராங்கூன் ரோடு உள்பகுதியில் ஒரு சிறிய சாலையில் சிறிய சீன கோப்பிகடையில் ஒரு ஸ்டால் எடுத்து தன் உணவகத்தை ஆரம்பித்தார்.கடைக்கு பேர் எல்லாம் கிடையாது
..இவர் மீன் குழம்பும்..பொரித்த மீனுக்கு இவரின் விஷேச மசாலாவும்..மசாலா கோழி எனும் காரசாரமான ஒரு ஐட்டமும் இவருக்கு வாடிக்கையாளரை ஈர்த்தது..சிறிய கடை அதற்கு தகுந்தவாறு உணவை சமைத்தவர்..இன்னும் புதுமை செய்து புகழ்பெற வேண்டும் என யோசித்து இருக்கையில் இவர் கண்ணில் பட்டது
Aug 28 • 10 tweets • 2 min read
#வர்மாகமிட்டியும்_வாஜ்பாயும்
இந்த ட்ரெயின்ல மூணு மாசம் முன்பே ticket புக் பண்ண நினைத்தாலும் Waiting List தான் காட்டும்
ரொம்ப நாளாக இதுல தான் மார்வாடிக கூட்டம் கூட்டமாக தமிழ்நாடு வர்றானுக, அதான் ஹவுஸ்புல் என நினைத்துக் கொண்டு இருந்தேன்
அது தவறு என ரேனிகுண்டா ஸ்டேஷனில் புரிந்தது
சென்னையில் இருந்து குஜராத் செல்லும் Humsafar Express ரேணிகுண்டா நிலையத்தில் கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நின்றது.
அதுவரை காலியாக இருந்த வண்டி, மள மள என நிரம்பியது
சரி ஏடு கொண்டலவாடுவின் வட இந்திய பக்தர்கள் என நினைத்தேன்
இடைப்பட்ட காலப்பகுதியில் வண்டியில் எதேதோ அதிர்வுகள்
Jul 19 • 12 tweets • 4 min read
#ஒருபீடையும்_ஒன்றைகோடி_அடிமைகளும்
இழுக்காத சேலைய இழுத்தாங்கன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தீக
வந்ததும் தோழி கூட மஹாமகம்ல குளிச்சி நிறைய பேர கொன்னதும் உங்க மேல எல்லார்க்கும் மதிப்பு கூடிச்சி.
அப்புறம் தடிமாடு மாதிரி வளர்ந்து நின்ன ஒருத்தன தத்தெடுத்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி
இந்த நாடே மிரண்டு போற அளவுக்கு பிரமாண்டமா கல்யாணம் நடத்தி
பாலு ஜுவல்லர்ஸ்ல கடனுக்கு வாங்கின நகைக்கு காசு கேட்டதும் என்கிட்டயே கேக்கியான்னு அவர மிதிச்சி வெளியே தள்ளினதும் உங்க ஆளுமை தெரிஞ்சது.
1. ஹிட்லர் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால்.
ஒரு காதலி இருந்தாள்.
2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய
மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார்
3. ஹிட்லரின் ஆதரவாளர்கள்
கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார
புருஷராக நம்பினார்கள், ஹிட்லர்
பற்றிய உண்மைகளை,
விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
4. ஹிட்லர் தனது சிறு வயதில்
ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்..
5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள்
அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன...
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க குடியரசுத் தலைவரை ஏன் பாஜக ஒன்றிய அரசு அழைக்காமல் புறக்கணிக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஆமாம், ஏன் அப்படி செய்கிறார் மோடி என்பது தான் மக்களின் எண்ணம்.
அதற்கு உரிய பதிலை சொல்லாத
பாஜகவினர், "2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிய சட்டப்பேரவைக்கான கட்டடத்தை ஆளுநர் ரோசய்யாவை வைத்து திறக்காமல், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திறந்துவைத்தாரே? அது ஏன்?" என அறிவுக்கெட்ட கேள்வியை கேட்கிறார்கள். புரோட்டகால் படி குடியரசு தலைவர் பதவி பெரியதா
நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..
அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥
எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா அரசு
ஓவைசி குறுக்கு சால் ஓட்டியும், சமுதாயத்தின் 13% ஓட்டுகளை சிதறாமல் காங்கிரசுக்கு செலுத்தினர் இஸ்லாமியர்
நன்றி கடனாக துணை முதல்வர் பதவி கேட்டிருந்தார் கர்நாடக வக்பு வாரிய தலைவர்.
கார்கே ஆரம்பத்தில் கூறியபடி, சமூக நீதி அடிப்படையில் சபாநாயகர் பதவி, 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
2017 ஜூலை 9: "முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் அமோக விற்பனை"
2019 நவம்பர் 8: "சேலம் மாவட்ட எல்லையில் கல்வராயன்மலை பகுதியில் பள்ளி சீருடையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்"
2019 நவம்பர் 14: "சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை" (ராஜ் டிவி)
2019 ஜனவரி 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல். முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார் மீது வழக்கு"
May 15 • 6 tweets • 2 min read
ஆளும் கட்சி தோற்பதும், எதிர் கட்சி ஜெயிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆளும் கட்சியான பாஜக 31 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது எத்தனை பேருக்கும் தெரியும்.
பஜ்ரங்பாலி ஜெய்!
டெபாசிட் காலி ஹாய்!
இவையெல்லாமே இன்றைய இந்து நாளிதழின் ஒரே பக்கத்தில் வந்த செய்திகளே !
முஸ்லீம்கள், SC, ST கள் எனத் தலைப்பிட்டு சங்கியான்கள் கதறுவதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
இந்து நாளிதழ் மதவாதிகளல்லாது, மனிதம் நிறைந்த செய்தி ஆசிரியர்களோடு, நிருபர்களோடு இயங்கியிருக்குமானால் ;