விஸ்வா || VISWA Profile picture
நகரங்களை கொளுத்தியவன் யார் என்பதல்ல, அந்த பைத்தியத்துக்கு தீப்பெட்டி கொடுத்தது யார் என்பதே கேள்வி
Mar 6 6 tweets 2 min read
#ஒரு_கதை_சொல்லட்டா_சாரே

ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது

"எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்"

நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது

"சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன. Image கழுதையும் சென்றது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.

கழுதை நரியிடம் "நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது"

அதற்கு நரி "சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது
Feb 14 9 tweets 3 min read
#ஒரு_பழைய_திமுகக்காரன்

70களில் RSS ன் செல்லப்பிள்ளை எம் ஜி ராமச்சந்திரன் கைக்குள் இருந்த தைரியத்தில்

சங்கர மடமும் அதன் எடுபிடி R வெங்கட்ராமனும் புரோக்கர் சோவும் ஆடாத ஆட்டம் இல்லை.

தியாகராய நகர் மசூதி இடம் ஒன்றை ஆட்டைய போட பிளான் பண்ணி
அங்கு ஒரு #திடீர்_பிள்ளையாரை எழுப்பியது Image அதே தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் பழக்கடை வைத்திருந்த திமுகவின் பகுதி செயலாளர் ஒருவர் விஷயத்தை கலைஞருக்கு கொண்டு செல்கிறார்.

"நீ அங்கே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு நான் வந்து பேசுகிறேன்" என்று அனுப்பி வைத்தார் கலைஞர்

"தி.நகர் காவல்நிலைய தலைமைக் காவலர் தான் மசூதி கட்டும் Image
Feb 1 5 tweets 2 min read
#பொக்கிஷம்

அறிஞர் அண்ணா மரணத்திற்கு பிறகு

கலைஞர் முதல்வர் பதவியேற்ற 1969 ஆம் ஆண்டு ஃபிலிம்பேர் இதழில்..

அதனை சிறப்பித்து ஏ எல் சீனிவாசன் என்பவர் எழுதிய கட்டுரை

தலைப்பை பாருங்கள் :

திரைக்கதாசிரியராக இருந்து முதல்வரானவர் Image அதே கட்டுரையில் எப்படி தென்னிந்தியாவின் நம்பர் ஒன் திரைக்கதாசிரியராக கலைஞர் விளங்கினார் என்பதையும் விவரித்து இருக்கிறார்

கலைஞர் திரையை ஆளுமை செய்ய ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய அவரது ஆழ்ந்த அறிவே காரணம் என விளக்குகிறார் Image
Jan 26 9 tweets 3 min read
#கவர்ச்சி_அரசியல்_துதிபாடிகள்

சிவாஜி தொடங்கி ராமராஜ், பாக்யராஜ், டி. ராஜேந்தர் விஜய்காந்த் என இப்ப வரை அரசியலுக்கு வருபவர்களின் ஆதர்ஷ நாயகன் MGR

திமுகவிலயே வரலாறு புரியாத சிலர் @Udhaystalin ஐ

எம்ஜிஆருடன் ஒப்பிட்டு முட்டாள்தனமாக துதி பாடுகின்றனர்
அவர்களுக்கும் தான் இந்த பதிவு Image ஏன் இந்த மயக்கம்?

MGR ருடையது #கிளாமர்_பாலிடிக்ஸ்

கலைஞருடையது #இன்டலக்சுவல்_சோசியல்_ஜஸ்டிஸ்_பாலிடிக்ஸ்.

வந்து விழுகிற மாலையை அலேக்காக கவ்வி.

அட்டன் டைம்,
பக்கத்திலிருக்கிற ஆயாவோ
பல்லைக் இளித்துக் கொண்டிருக்கிற
ரத்தத்தின் ரத்தமோ

யாரோ ஒருவர் கழுத்தில் போட்டு கட்டிப்பிடித்து
Jan 25 11 tweets 3 min read
#சரியான_திசையில்_INDIA

1979 ல பிஜு பட்நாயக் மூலமாக அதிமுக - திமுக இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி

அதற்கு பின்

எம்ஜிஆர் உடல்நலம் குன்றி,
நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்,பஞ்சாயத்து ம
மேலவை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி

ஜெயாவின் உள்குத்துக்களால் அது சாத்தியமே இல்லாமல் போனது Image முதல்வர் பதவி எம்ஜிஆருக்கு கட்சித் தலைமை கலைஞருக்கு என முடிவானது

பல சுற்று பேச்சு வார்த்தைக்கு பின்னர் கலைஞர் இணைப்பு வேண்டாம் என்று முடிவு எடுத்தார்.

ஒரு பேச்சுக்கு..

அன்று அதிமுகவும் திமுகவும் இணைந்து இருந்தால் இன்று தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக எது வந்திருக்கும்?
Jan 20 13 tweets 4 min read
#கலைஞரின்_நாயகிகள்

"நீ யார் நம்புவதற்கு?
உன்னை யார் நம்பச் சொன்னது?

உன் மீது வழக்குரைக்க வந்தவள் நான்.குற்றவாளி நீ.

தீர்ப்பு அளிக்கும் உரிமை உன் கையில் இல்லை''

என நெடுஞ்செழியனை நோக்கிச் சீறும் விஜயகுமாரி,

#கண்ணகியாகவே கண்களில் தெரிவார்.

பாண்டியன் தலைகுனிந்து நிற்கையில் Image "தமிழகம் சிரிக்கிறது பாண்டியா
நீ தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து

தமிழ்நாட்டு மறைநூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா நீ வழங்கிய நீதி கேட்டு'' என்கிற போது

கணவனை இழந்த துக்கத்திலும்,
திருக்குறளை #மறைநூல் ஆக்கி

கண்ணகியைக் கண்ணீராக அல்ல, கனலாகக் காட்சிப்படுத்துவார் கலைஞர்
Dec 31, 2023 10 tweets 3 min read
#சோத்து_அரசியல் 2

சில கம்பெனி முதலாளிகள் நம்பள பாத்தவுடனே "சாப்டீங்களா"ன்னு கேப்பாங்க.

எதுக்குன்னா, அப்புறம் வேலையபாக்கவேண்டியதானே? அப்புடிங்குற பொருள்லதான்.

கப்பல் மாலுமி சோறுபோட்டதால வடிவேலு அடிமையா நடந்துக்கனுமா?

தன்னோட படத்தில நடிக்கிறதுக்காக வடிவேலுவை கூட்டிவரதுக்காக Image மீசை ராஜேந்திரனை அனுப்பினார் மாலுமி

அதுக்கு ஒருமாசம் முன்னாடிதான், மாலுமி சொந்தக்காரனுக வடிவேல் வீட்டுமுன்னாடி கார்நிறுத்தி அராஜகமா சண்டை போட்டனர்

மாலுமி பங்காளிக போட்டுக்குடுத்த ப்ளான்லதான், வடிவேலுவை கூப்புட்டுவச்சி அடிக்கிறதுக்காக, மீசை ராஜேந்திரன் வந்து கூப்புடுறான் Image
Dec 30, 2023 12 tweets 4 min read
#மரண_அரசியல்_மகராசி

பாலச்சந்தர், சௌந்தரராஜன், MS விஸ்வநாதன் செய்த பாவம் மகராசி ஆட்சியில் மரணித்தது.

வளர்த்து விட்டவர்கள் என்பதற்காக வேண்டியாவது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய மகராசி ஆவன செய்திருக்கலாமே?

கூத்தாடிக்கு எதுக்கு மரியாதை என்போர் சோ. பாலகிருஷ்ணன் பற்றி அறிவீரா? Image 1996-2001 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர்.

அவர் நேரம் ஆத்தா ஆட்சியில் அரசு மரியாதை இல்லாமல் போய்ச் சேர்ந்தார்

குடிச்சிட்டு குப்புற விழுந்து செத்த ஶ்ரீதேவிக்கு சொந்த விமானம் அனுப்பியவன்,

தேசிய கொடியை போர்த்தியவன் எல்லாம் இன்னும் உசுரோடு தான் இருக்கான் Image
Dec 22, 2023 8 tweets 4 min read
#ஆடு_ஜீவிதம்

கிறிஸ்துமஸ் பரிசு கேட்டு ஜென்னி டார்ச்சர் செய்ததால் தோழர் மார்க்ஸ் கடுப்பில் சொன்னவை அல்ல இவை..

வாழ்நாள் முழுதும் ஏழ்மையோடும் பிற்போக்குத்தனங்களோடும் போராடிய ஆதர்ச தம்பதியின் மேலைநாட்டின் ரெண்டு பண்டிகைக்கே இப்படி எனில்

மாசம் ஒரு பண்டிகை கொண்டாடும் இந்தியர் பாடு? Image #கிடா

சமச்சீர்க்கு முந்தைய பழைய 4வது தமிழ் புத்தகத்தில் வள்ளி தான் பிரியமாய் வளர்த்த ஆட்டை விற்பனை செய்வதை தடுத்ததாக படித்த நினைவு இருக்கா?

தீபாவளிக்கு தன் பேரன் ஆசைப்பட்ட உடை வாங்கித் தர போராடும் பெரியவர் பூ ராமு, சொந்தமா கரிக்கடை போட துணியும் காளி வெங்கட், ஆடு திருடர்கள் Image
Dec 12, 2023 11 tweets 3 min read
#wife123_vs_wifeinfinity

எம்ஜீஆர், கலைஞர் மூன்று திருமணங்கள் செய்தவர்கள் தான்.

ஆனால், கலைஞரின் திருமணங்கள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன ஏன்?

கலைஞரைப்போல அவருக்கு வாரிசுகள் இல்லை என்பதாலா?

சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிக்கு முன்பே சிக்கி சின்னா பின்னமாகமல் மறைந்து விட்டதாலா? Image இன்றுவரை பெரும்பான்மையான ஊடகம் பார்ப்பன்னர்கள் மற்றும் பார்பண அடிவருடிகளிடம் இருக்கிறது.

கலைஞர் இறந்த பின்னும் அரசியலில் அவரை நிலை நிறுத்த ஸ்டாலின் கனிமொழி மற்றும் அழகிரி இருப்பது போல

ஒருவேளை எம் ஜி ஆருடைய வாரிசு இப்போது இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருக்கும். Image
Dec 10, 2023 6 tweets 3 min read
#குரைக்கும்_வாய்கள்

கோடிக் கணக்கில் செலவழித்து ஜெயலலிதா கொட நாட்டிற்கு ஹெலிகாப்டரில் போகும் போது வராத கோபம் ..

அப்போலோ மருத்துவமனையில் ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்ட போது வராத கோபம்..

ஒரு முதலமைச்சரை 75 நாட்கள் மருத்துவமனையில் யாரையும் பார்க்க விடாமல் ரகசியமாய் கூத்தடித்து Image இட்லிக்கு தேங்காய் சட்னி தொட்டு கொண்டார் என்றும், இல்லை இல்லை வெங்காய சட்னி தான் தொட்டுக் கொண்டார் என்றும் மக்களை இளிச்சவாயர்களாக்கிக் கேவலப்படுத்திய போது வராத கோபம்

வளர்ப்பு மகன் திருமணத்தை அரசு உயர் அதிகாரிகளை வேலைக்காரனாக்கி, 100 கோடி செலவழித்து நடத்திய போது வராத கோபம்...
Image
Image
Dec 3, 2023 9 tweets 4 min read
#சென்னை_550மைல்

சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கு நோக்கி ஒரே நேர்க்கோட்டில்
பொடி நடையாக கிளம்பினால்

889 கிமீ தொலைவில் வரும் #மங்களூர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப் பட்ட மைல் கல் தான் இது

10th ல் சென்னை, பெங்களூர், மங்களூர் மூன்றும் ஒரே கோட்டில் உள்ளதாக படித்து இருப்பீர் Image பெங்களூரை விட்டுட்டு சென்னைக்கு எதுக்கு மைல் கல்?

1956 வரை சென்னை ராஜதானியில் அடங்கி இருந்த நகரம் மங்களூர்

திப்பு சுல்தானின் கீழ் மைசூர் சாம்ராஜ்யத்தில் இருந்து

கர்நாடக போரின் முடிவில் சென்னை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட

மங்களூர், ஏன் ஆங்கிலேயருக்கு முக்கியம்? Image
Nov 30, 2023 11 tweets 4 min read
#ஐஐடியும்_அறிவுக்குடியும்

MIT பாணியில் 50களில் IIT தொடங்கும் போது,

அது நூலோர் அமெரிக்கா செல்ல நுழைவு வாயிலாக மாறும் என நேரு எண்ணி இருக்க மாட்டார்

ஒன்றியம் பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கும் சிறு தொகையில் பெரும் பகுதியை விழுங்கும் IITன் மகத்தான கண்டுபிடிப்பு எதுவும் இருக்கா? Image நூலோர் மனம் புண்பட்டால் பொறுக்காத தாசர்கள் தமிழ்நாடு Govt Engg College என்ன புடுங்குது? என அறிவுக் கணை தொடுப்பர்

நம்ம கல்லூரிகளில் தான் இட ஒதுக்கீட்டால் தரம் போய் விட்டதே.

140 கோடி பேரில் Pure Merit ல தெரிவு செய்ய பட்ட 100 IIT நூலோர் சாதனையை பேசுங்க என கோபப் பட்டல் பதில் வராது Image
Nov 29, 2023 12 tweets 4 min read
#சங்கரனும்_நந்தனாரும்

"பாலு உங்க பெயர், அதற்கு பின் உள்ள தேவர் நீங்க படிச்சு வாங்கிய பட்டமா?"

இந்த 1987 டயலாக்குக்குஇன்னும் ஃபயர் விடுபர்கள் கடந்து போய் விடுங்க.

"அதை, உன் உச்சிக் குடுமியையும் பூணூலையும் அறுத்து வீசிட்டு வந்து கேளுடா அம்பி"

என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும் Image ஒரு பிராயத்தில் வியப்பானவை முதிர்ச்சி அடைந்ததும் சில்லி தனமாக தோன்றும்.

சரியான கேள்வியை தகுதியானவர்கள் கேட்கும் போது தான் கேள்விக்கு மதிப்பு

என்றாலும்
"1967 க்குப் பிறகு பேண்ட் அணிவதை நிறுத்தி விட்ட"
கோலிவுட் நூலோர் மனசு புண்படாத வகையில் 1987 ல்
படம் எடுப்பது அசாத்தியம் தான் Image
Nov 26, 2023 13 tweets 4 min read
#போர்க்கால_நடவடிக்கை
31-03-1999,
விடிகாலை 3 மணி,

புலனாய்வுத் துறை ஐ.ஜி.
"மிகுந்த அவசரச் செய்தி" என முதல்வர் கலைஞரை எழுப்பி
"செங்குன்றம் ஏரிக்கரை உடையும் அபாயம், சென்னையும் சுற்றுப்புறமும் மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்படக்கூடிய நிலை" என்றதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் கலைஞர். Image உடனே தலைமைச் செயலாளரோடும், காவல்துறை அதிகாரிகளோடும்,

பொதுப்பணித் துறை அதிகாரிகளோடும்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரோடும் தொடர்பு கொண்டு
"உடனடியாக எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளிலே உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல" உத்தரவிட்டார் கலைஞர். Image
Nov 24, 2023 10 tweets 4 min read
#அறநிலையதுறை_vs_திருப்பதி

ஒரு கோவிலில் எங்கு பலிபீடங்கள் அமைய வேண்டும்?

கொடிமரங்களின் உயரம் எவ்வளவு அமைய வேண்டும்?

அங்கே திருவிழாக்கள் என்ன?

சாற்று முறைகள் என்ன?

எத்தனை முறை நடை சாத்தப்பட வேண்டும்?

போன்றவை ஆகம விதி எனப்படும்

இந்து மதத்தில் உள்ள 6 வழிபாட்டு தத்துவங்களான Image #சைவம்
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டது

#வைணவம்
விஷ்ணு, அவரது 10 அவதாரங்களை வணங்குவது

#சாக்தம்
சக்தி வழிபாடு

#கௌமாரம்
குமரனை வணங்குவது

#சௌரம்
சூரியன் முழுமுதற் கடவுள்

#கணாபத்தியம்
கணபதி முழுமுதற் கடவுள்

என்றாலும் இவை அனைத்திற்கும் ஆகமவிதி வேறு வேறாக இருக்கும் Image
Nov 23, 2023 12 tweets 4 min read
#ஜனநாயக_ஃபோபியா 3

மார்வாடி பனியாக்கள் ஏன் பாஜக/அதிமுகவை அதிக அளவில் ஆதரிக்கிறார்கள்?

கார்பரேட்டுக்களுக்கு எதிரான அரசியல் கட்சியென்று ஒன்று இந்தியாவில் இல்லை.

பிஜேபி/அதிமுகவில் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கிறது.

கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல் குறைவாக இருக்கிறது, Image முட்டாள்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது,

இந்தியாவை நிரந்தரமாக ஆள்வது கார்ப்பரேட்டுக்கள்-அதிகாரிகள் கூட்டணிதான்.

கட்சிகள் பாத்திரம் வெறும் அடியாள் மட்டுமே.

அதிகாரிகளுக்கும் கம்பெனிகளுக்கும் குறைந்தபட்ச ஜனநாயகம் கூட இல்லாத கட்சிகள் மட்டுமே விருப்பத் தெரிவாக இருக்கின்றன.
Nov 22, 2023 10 tweets 4 min read
#கலைஞர்_ஃபோபியா 2

உங்கள் நடத்தையானது நம்பிக்கையில் இருந்து பிறக்கிறது
- ஓர் உளவியல் விதி.

அம்பானி ₹10,000 கோடி வீடு கட்டினார்

அல்லது

உங்கள் ஏரியா குப்பை வண்டிக்காரர் I- phone வைத்திருப்பது

எதை அதிகம் விமர்சிப்பீர்கள்?

பொறாமை நமக்கு இணையானவன்/கீழானவன் மீதுதான் வரும் Image தமிழகத்தில் பலரும் கலைஞரின் சாதியைவிட உயர்ந்த/இணையான சாதியினர் எனக் கருதி கொள்பவர்

தனக்கு கீழானவருக்கு பெரிய அதிகாரமும் திரண்ட சொத்தும் கிடைப்பது

இவர்களின் பெரும்பான்மையானவர்க்கு ஏற்கவியலாததாக இருக்கிறது.

சாதி அடுக்கின் மீதான நம்பிக்கை பலரது மூளையிலும் குடிகொண்டிருக்கிறது. Image
Nov 21, 2023 9 tweets 3 min read
#கருணாநிதி_வெறுப்பு 1

"இந்தியாவின் எதிரி நாடு எது?"

"பாகிஸ்தான்"

என்பவர்களில் 99% பேர் தன் வாழ்நாளில் ஒரு பாகிஸ்தானியரைக்கூட சந்தித்திராதவர்கள்.

"இந்தியாவை ஒழித்துக்கட்ட
அணி அணியாய் வருவதாக சொல்லப்படும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உற்பத்தி செய்கிறது" என தீர்மானமாக நம்புவோம். Image "பாகிஸ்தான் நம் எதிரி"
எனும் தீர்மானமான வெறுப்புணர்வு.
பிறவியிலேயே உருவாகி விடவில்லை,

அவை நம் பொதுக் கருத்தின் விளைவாக உருவாகின்றது

அந்த பொதுக்கருத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன.

ஊடகங்கள் தரும் செய்தியின் நோக்கம் முதலாளிகளாலும் ஆசிரியர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. Image
Nov 18, 2023 12 tweets 4 min read
#ஒரு_சகாப்தத்தின்_முடிவு

பிரிட்டிஷ் இந்தியாவின் பொறியியல் சாதனையை பறைசாற்றிய உலகின் டாப் 10 அபாயகரமான ரயில் தடமான மண்டபம் - ராமேஸ்வரம் பாலம் மூடப்படுகிறது.

இந்த பாதையை அமாவாசை தர்ப்பணம் கொடுப்போர் செல்ல பிரிட்டிஷார் அமைக்க வில்லை

அதற்கு பின் அகண்ட பிரிட்டிஷ் கனவு இருந்தது Image #போட்_மெயில்

எழும்பூரில் இரவு 7.45 க்குக் கிளம்பி மறுநாள் காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் அடையும் தொடர் வண்டியின் பூர்வாசிரம பெயர் இது.

பழைய இந்தியாவின் இன்டர்நேஷனல் ட்ரெயின்.

சென்னையில் இருந்து இந்த வண்டியில் பிரிட்டிஷார் தனுஷ்கோடி வரை ரயிலில் சென்று பின்னர் படகில் சிலோன் செல்வர்
Nov 15, 2023 12 tweets 4 min read
கலைஞர் ஜாலியா போட் ரைட் போவது எதோ மலைப் பிரதேச ஏரியில் இல்ல

கூவம் ஆற்றில் 🔥

சந்தேகமா?

பின்புறத்தில் சென்னை பல்கலைக் கழக கட்டிடம் தெரியுது பாருங்க.

உடன் பயணிப்பது நாவலர் ம.பொ.சி.

1973 இல் கூவம் ஆற்றை தூய்மை ஆக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக படகு சவாரி திட்ட தொடக்க விழா இது Image 1973 வரை கூவம் சுத்தமாக இருந்ததா?

கலைஞருக்கு ஒரு நூற்றாண்டு முன்பே 1872 ல் பிரிட்டிஷ் அரசு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி கூவத்தை தூய்மையாக்க செலவிட்ட தரவுகள் உண்டு.

விடுதலைக்கு பின் இதனை கிடப்பில் போட,

அண்ணா முதல்வர் ஆனதும் PWD அமைச்சர் கலைஞரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் Image