Poet, Freelance Writer, Story & Web content writer, Social worker, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud INDIAN.
11 added to My Authors
Jul 19 • 15 tweets • 8 min read
🌺தலைப் பின்னலின் ரஹஸ்யம்....🌺
பின்னல் என்பது என்ன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தலைமுடி கருமையாக வளர்வதன் காரணம், தலைச் சூட்டை வெயிலிலிருந்து காக்கத்தான். கருமை, உஷ்ணத்தை க்ரஹிக்காது.
முன்பெல்லாம் ஆண்கள் அனைவரும் முடி வளர்த்து பின்தலையில் இறுக்கமாக குடுமியாய் முடிந்திடுவர்.
பின்தலையில் இருக்கும் முகுளத்தின் மேல் முடிவதால், இது முகுளம் சூடாகாது காக்கும்.
பெண்கள் திருமணம் வரை அதே முகுளத்தின் மேல் இதைப் பின்னலாய் பின்னித் தொங்க விடுவர். இது சிகைச்சிக்கல் ஆகாமல் காக்கும். மேலும் கூந்தலானது, ப்ரபஞ்சத்தின் நேர்மறை சக்திகளை ஈர்க்கும்.
Jul 18 • 5 tweets • 5 min read
🌺பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வித்தியாசம்...🌺
பிச்சைக்கும், பிக்ஷைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
"பிச்சை"
என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும்.
ஆனால்,
"பிக்ஷை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும்.
விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”.🌹
சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு, துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிக்ஷை”.🙏
பிச்சை இடுவது என்பது கருணை,
ஆனால் பிக்ஷை நமது கடமையாகும்.🙏
பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால்
Jul 17 • 5 tweets • 6 min read
🌺ஆரண்ய நிவாஸ் இ-பத்திரிகை தளத்தில்...🌺
எனது *நான்... அம்மா...* எனும் கதை இந்த E-Magazine தளத்தின் 14-ம் பக்கத்தில் வந்துள்ளது.
படித்துவிட்டு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். தாங்களும் ஏதாவது ஒன்று, கதை, கவிதை, கட்டுரை, காமெடி, என எது வேண்டுமானாலும் அனுப்புங்கள்.
Jul 14 • 14 tweets • 7 min read
🌺பெண்ணே.... தெரியுமா....🌺
🍃திருமாங்கல்ய சரடு...🍃
இன்றைய காலக்கட்டத்தில் ஃபேஷனாக எண்ணிக் கொண்டு, பலரும் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர்.
*"மாங்கல்ய சரடை"*தான் சுமங்கலித்துவம் நிறைந்த மங்கலப் பொருளாகக் குறிக்கின்றனர் சான்றோர்.
பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும்.
பண்டைய காலங்களில்...
பருத்தி இழைகளால் ஆன மாங்கல்ய சரடைத்தான் அணிந்தனர். மாங்கல்ய சரடிற்கு தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து, சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு.
Jul 13 • 4 tweets • 2 min read
No @sesharvind ji. Already it was launched as a small helicopter in Minnesota University at 2011. That what I said there. They got the idea to try after reading ramayana, where Vibeeshana says, "Rama, my brother had brought a Pushpaka vimanam from our elder brother Kuberan.
There is no need of pilot. You sit and fix your mind, in which direction, at which height and speed it has to go, the flight will take you so, and while landing, just fix your mind as same on thinking the distance and direction with speed to land down, it will take you safely."
Jul 13 • 7 tweets • 6 min read
@naturaize ji, for your kind information, I didn't mentioned any category name in panchangam. Either it may be sutha vakyam or Dhrukkanitham... the calculation wasdone with the help of this is fact.
Next, you're seeing the book nowadays selling in English version of
Vaimanika Shasthram. This is not the original complete text version. Bcz, I've seen that years before in a Sanskrit Pandit home. He showed all the details in that.
There was more than 36 types of Vimaanaas picture in that, but were drawn. Except the outer look, all were written
Jul 13 • 11 tweets • 7 min read
@Vadicwarrior ji, I think you've forgot. Already I've explained the reason briefly in my article.
After the entry of Mughals, Islamics, we people were killed a lot for conversion. Either convert or die was their slogan.
At those periods, our elders were hardly in mind of
1) Saving balance temple idols 2) Saving vedas, aghamas & all shlokas through secret gurukuls 3) Saving wife and daughters from rape 4) Saving themselves and sons from forcible conversion.
In this stage our own people joined in mughal and british army and looted our own people's
Jul 12 • 12 tweets • 7 min read
🌺தீதிலும் நன்மை....🌺
நமக்கு ஒருலர் பண்ணும் தீமையிலும் நாம் நன்மை தேடுவோம்.
நாம் பள்ளியில் படித்து வளர்ந்த வரலாறு வேறு... உண்மை வரலாறு வேறு. அதை அறிய இந்த லிங்கில் சென்று பாருங்கள்.
ஒவ்வொரு பகுதியாகப் பாருங்கள். வரலாற்றின் ஆவணங்களை, காப்பகத்தில் சென்று நேரில் படித்து, திரட்டி, நாமறியா... வெட்கப்பட வேண்டிய விஷயங்களை பயமின்றிச் சொல்கிறார் பேராசிரியர், எழுத்தாளர், திரு. ரத்ண குமார்.
நம் ஒற்றுமையின்மைக்கு பல நூறு ஆண்டுகள் மிகப்பெரிய பலி தந்துவிட்டோம்.
Jul 7 • 25 tweets • 8 min read
🌺ஸரஸ்வதி தேவி... மீண்டு வா... பாரதம் வா...🌺
//ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் வழி பட்ட மிகப் புராதன ஆலயம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் உள்ளது.//
சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு கஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும், அன்றைய கால கட்டத்தில்
அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து, விசிஷ்டாத்வைத கோட்பாட்டை நிலைநாட்டினார்.
கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமாநுஜரை மெச்சி *ஸ்ரீ பாஷ்யகாரர்* என்னும் பட்டம் சூட்டியுள்ளாள்.
ராமாநுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார், தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத
Jul 7 • 30 tweets • 8 min read
🪷கோட்ஸே வாக்குமூலம்... தற்போது தேவை...🪷
(Vidya Subramaniam அவர்களது சுவரிலிருந்து...)
🔫//அவர் கொல்லப்படவில்லை. நான் அவருக்குக் கொடுத்தது தண்டனை // கோட்ஸே🔫
(நேற்று ராத்திரி வெகுநேரம் தூக்கம் வரவில்லை.இணையத்தில் ஒருசில விஷயங்கள் தேடிக் கொண்டிருக்கையில்,
அமர பாரதம் என்ற தளத்தில் கண்ணில் பட்டது இது. அப்படியே இங்கு பகிர்கிறேன். ஒருசில எழுத்துப் பிழைகள் மட்டும் சரிசெய்திருக்கிறேன் - உஷா)
காந்தி தன் செயல்களுக்குக் காரணம் வைத்திருந்தது போல, கோட்ஸேவும் வைத்திருந்தார். அவை:
காந்தியின் அஹிம்சா கொள்கையை நான் மறுதலிக்கவில்லை.
Jul 7 • 18 tweets • 7 min read
🌺இதுதான் சரி....🌺
👊திரும்பிப் போங்கள்👊
சிரியா அகதிகளை சிரியாவுக்கே அனுப்பும் துருக்கி!
காரணம்... சிரிய அகதிகளால் துருக்கி நாட்டின்
*பொருளாதாரம்*
*பண்பாடு*
*மொழி*
*பழக்கவழக்கம்*
உள்ளிட்ட பாரம்பரிய செயல்பாடுகள் அழிந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து, துருக்கியின் அண்டை நாடான சிரியாவில், ஆளும் அரசுக்கு எதிராக *கிளர்ச்சிப் படைகள்*
மற்றும் *ஐஎஸ்ஐஎஸ்* பயங்கரவாதத்தால், *உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.*
ரஷ்யா உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தியது.
Jul 7 • 10 tweets • 5 min read
🌺இதூவும் சரிதான்...🌺
ஒரு பெண்மணியிடம் ஓர் உயர் இன நாய் இருந்தது. அதைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்து வந்தார். சொல்ல ஆரம்பித்தார்....
"என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது.
என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது.....
நான் மிகவும் நல்ல உணவளித்து நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிப்பதில்லை...
அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும்.
அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சியப் போக்கை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை...
தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.” என்றார்.
Jun 29 • 13 tweets • 10 min read
@srinivasan19041 அப்பா...😡 மகளே அமைதி என்கிறீர்கள்... இதற்குப் பிறகும் எப்படி அப்பா அமைதியாயிருப்பது?
இவனையெல்லாம் என்ன செய்தாலும் தப்பில்லை. திரும்பத் திரும்ப லிங்கத்தைக் கல் என்கிறான்... கொன்றது ஆர்.எஸ்.எஸ், செட்டப் செய்து வீடியோ எடுத்து, இஸ்லாமியரைச் சொல்கிறார் என்கிறான்.
இஸ்லாமியனெல்லாம் தீவிரவாதி எனச் சொல்லவில்லை. ஆனால் தீவிரவாதியெல்லாம் இஸ்லாமியந்தானே?
எதிர்ப்பவனையெல்லாம் வெட்ட முடியுமா இஸ்லாத்தில் என்கிறான்.... அதைத்தானடா செஞ்சாங்க முகலாயர்கள்? நீ என்னை அடிச்சுக்கிட்டே இருந்தா, ஒரு முறை திருப்பி அறைவேன்... என்ன தப்பு?
Jun 28 • 35 tweets • 7 min read
🌺Neo (Uncensored): Teesta Files 🌺
The lady who took supari to finish Modi Ji...
On Juhu road, most posh area of Mumbai, near to Amitabh Bachhan Banglow there is a bungalow called "Nirant" that is 3 times bigger than Amitabh's Bungalow, cost of that bungalow is Rs 500 crore.
That Banglow belongs to Social Activist Teesta Setalvad (TS). How a simple activist did earn so much money? Why Sonia Gandhi gave her Padma Shri in 2007?
This is the spine chilling story of harassments, fake narration building, misuse of courts, govt, system n NGO.
நியூயார்க் டைம்ஸ், த கார்டியன் உள்ளிட்ட பல பத்திரிகைகள்...
ஆம்னெஸ்டி, இன்டர்நேஷனல் போன்ற பல என்.ஜி.ஓ.க்கள்...
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள்...
Jun 28 • 25 tweets • 3 min read
🪷புரிந்தவர் விளக்கவும்...🪷
உ.எண்.363.
"மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும்? நான் தவறிழைத்திருந்தால் மன்னிப்பு கேட்டு என்ன பயன்? என் தவறின் காரணமாக மக்கள் உயிரிழந்திருந்தால், என்னைத் தூக்கிலிடுங்கள்" - மோதி ஜி, 2009ல்.
2002 கோத்ரா கலவரத்தில் மோதி ஜியை சிக்க வைக்க எத்தனையோ முயற்சிகள்.
அரசு அதிகாரி 1:
”IPS சஞ்சீவ் பட் என்பவர், "27/02/2002 மீட்டிங்கில் நானும் இருந்தேன். 'அமைதி மார்க்கத்துக்கு பாடம் புகட்ட வேண்டும்' என்று மோடி ஜி கூறினார்" என்று போலி அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த குறிப்பிட்ட நாளில், சஞ்சீவ் பட் அந்த மீட்டிங்கிலேயே இல்லை என்பதை
Jun 28 • 8 tweets • 5 min read
🌺காத்துவாக்கில் ஒரு கம்பேரிஸன்....🌺
வந்துச்சுங்கோ...
📚காமராஜர் VS கருணாநிதி🐺
📚= காமராஜர்
🐺= கருணாநிதி
📚: செயல் வீரர் !
🐺: பேச்சில் வீரர் !!
📚: இவருக்கு இருந்தது தொண்டர்கள் !
🐺: இவருக்கு இருந்தது குண்டர்கள் !!
📚: பாசனத்தில் ஆர்வம் காட்டினார் !
🐺: வசனத்தில் ஆர்வம் காட்டினார் !!
📚: இவர் ஆட்சியில் தமிழ் செழித்தது !
🐺: இவர் ஆட்சியில் டமில் செலித்தது !!
📚: எல்லோரையும் படிக்க வைத்தார் !
🐺: எல்லோரையும் குடிக்க வைத்தார் !!
இருப்பதை மக்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில், கொடுத்ததையும் ஏற்க மறுத்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை...
சென்னையில் நடைபெற்ற பாரத ப்ரதமரின் எட்டாண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்,
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற போது, அவருக்குச் சென்னை பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வெள்ளியால் ஆன செங்கோல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. அதை மேடை நாகரிகம் கருதிப் பணிவன்புடன் பெற்றுக்கொண்ட திரு.அண்ணாமலை அவர்கள், மீண்டும் அதை நிர்வாகிகளிடமே திருப்பி கொடுத்துவிட்டார்.
Jun 27 • 15 tweets • 2 min read
🌺எதற்கும் முழுதும் படித்துவிடுங்கள்....🌺
🚩Good News to Hindus🚩
*அறநிலையத் துறை சட்டம செல்லாது !! வந்த உயர் நீதிமன்ற வழக்கு !!!*
தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே!
உயர் நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கு, ஹிந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது....
அந்த வழக்கில் **ஹிந்து அறநிலையத்துறை சட்டங்கள் செல்லாது** என்று அத்துறையின் அடி மடியிலேயே கையை வைத்து விட்டார்கள்!!
எனவே, தற்போது... அறநிலையத்துறை சட்டம் செல்லுமா செல்லாதா என்ற அடிப்படைக் கேள்வி எழுந்துள்ளது!!
🪷 *இந்த வழக்கைப் பதிவு செய்தவர்கள் அறநிலையத் துறை மற்றும்
Jun 27 • 15 tweets • 7 min read
🌺தேசபற்று....🌺
கட்சி பாகுபாடின்றி செயல்படுவதுதான் தேசப்பற்று..!
எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை, நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி!
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து... காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாகச் செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய் ஜி.
இந்திய ப்ரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருந்தார்.
அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது.
அப்போது,
"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டும்'' என்ற மசோதாவை ஐ.நா.வில், வல்லரசு நாடான அமெரிக்கா
Jun 27 • 9 tweets • 6 min read
🌺HAPPY MORNING....😃🌺
Tricky Questions and equally witty Answers given by Candidates. ( Many of them are IAS Officers now)
❓. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
✅. Concrete floors are very hard to crack! (UPSC Topper)
❓. If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
✅. No time at al. It's already built. (UPSC 23 rd Rank Opted for IFS)
❓QHow many birthdays does the average Japanese woman have?