நாளை சித்ரா பெளர்ணமி. மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இதே நாளில் காஞ்சியில் ஶ்ரீவரதர், நடவாவி கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார்.
காஞ்சிபுரம் - கலவை சாலையில் உள்ள ஐயங்கார் குளம் எனும் ஊரில் உள்ள சஞ்சீவிராயர் கோயில் அருகே நடவாவிக்கிணறு உள்ளது. இதனுள்ளே மண்டபம் ஒன்று உண்டு. சித்ரா பௌர்ணமியன்று மட்டும் இக்கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்.
Dec 1, 2022 • 45 tweets • 6 min read
ஒரு படம் , எத்தனை தகவல்களை நம்மை தேட வைக்குது பாருங்க ..
சும்மா மைக்ரோ லெவெலில் பைசெக்ட் செய்து எழுதுகிறார்கள் ...பொறுமையா டைம் கிடைக்கும் போது படிங்க ..
பிரமிப்பு ..
சும்மா ஒன்றும் ஜஸ்ட் லைக் தட் இந்த படம் வெற்றி அடைய வில்லை ..
PS Ganesh அவர்களின் டைம் லைனில் ...
" காந்தாரா " : ( எழுத்துரு - அருண் பிள்ளை}
காந்தாரா பற்றி எழுதவில்லையா? என்று பலரும் கேட்டனர். படம் எப்போதோ பார்த்துவிட்டேன், ஆனால் எழுத நேரமில்லை, எனினும் விடாமல் இப்போது எழுதுகிறேன்! சரி காந்தாரா OTTல் ரிலீஸ் ஆனதைக் கொண்டாடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்!