அகத்தியர் ModiKaParivar Profile picture
திரு அருணாச்சலேஸ்வரர் அம்பிகைஉண்ணாமலை அம்மன் துணை🌹 கடவுளை வணங்காதவன் கோமாளி 🌹 கோமாளியை பின்தொடருபவன் பித்துபிடித்தவன்🌹
Oct 28, 2023 9 tweets 1 min read
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி எழுதவே இல்லை..
அசல் பாப்பா பாட்டு (2020 அக்டோபர் மாத #துக்ளக் கேள்வி பதில் பகுதியிலிருந்து)

பாரதியார் ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று எழுதவே இல்லை. பாரதியார் என்ன எழுதினார், அது எப்படி மாறியது என்பதை பாரதியாரின் படைப்புக்களை முழுவதுமாக பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய 16 பகுதிகளில் காலவரிசைப்படுத்திய சீனி.விஸ்வநாதன் ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறார்.

தன் வாழ்நாள் முழுவதும் பாரதியின் படைப்புக்களும், அவரைப் பற்றிய குறிப்புக்களும் எங்கெங்கே இருக்கின்றன என்று டெல்லி உள்பட நாடு முழுவதும் அலைந்து தேடி, அதை
Oct 1, 2023 4 tweets 1 min read
*"Repentance"* This iconic photograph depicts the end of the career of matador *Alvaro Munero.* In the midst of the battle, he suddenly, in remorse, sat down at the edge of the arena. After, in an interview, Alvaro will tell: “Suddenly I saw not horns, but the eyes of a bull Image He stood in front of me and looked at me. Just stood and watched, making no attempt to attack. The very innocence that all animals have in their eyes looked at me with a plea for help. It was like a cry for justice and somewhere deep inside me, I suddenly realized that he
Apr 28, 2023 17 tweets 3 min read
1/ ஹிந்து மதத்தைப்பற்றி ஒரு ஜெர்மன் பெண்ணிடம் பேசியதில் தெரிந்து கொண்டது...சனிக்கிழமை கோவிலுக்கு சென்றபோது அந்த காட்சி காணக்கிடைத்தது.அசல் குஷ்புவுக்கு சித்தப்பா பெண் ஜாடையில் ஜெர்மன் பெண் ஒருவர் சேலைகட்டி நின்றுகொண்டிருந்தார்.அம்மணி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கமாம், 2/ ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறார்கள். அவரின் உடன் இருக்கும் அந்த பக்தைகள் பிரேசில், பெல்ஜியம், இலண்டன், இன்னபிற நாடுகள்.அந்த ஜெர்மனி பெண்ணிடம் கத்தோலிக்க மதத்தில் இருந்து எப்படி ஹிந்து தர்மத்துக்கு வந்தீர்கள் என முதலில் விளையாடாக கேட்டாலும், அந்த வெள்ளை அம்மணி சொல்ல சொல்ல,
Apr 28, 2023 28 tweets 4 min read
1/ 🌹ராமாயணத்தில் இறுதி பகுதி ஒன்று உண்டு. இந்த பகுதி நம்மில் பலருக்கு தெரியாது.*சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நமது எண்ணம்.ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமானது.மிதிலை ராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் 2/ மாமன்னர் ஜனகர்.அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா.அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி. ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார். அவர் ராஜரிஷிஅவர் முகத்தில் அந்த
Apr 21, 2023 21 tweets 3 min read
1/ உசாரு ஐயா.... உசாரு... பிஜேபி தொண்டர்களே உசாரு...💥பிஜேபி தொண்டர்கள் ஜாக்கிரதைஇது ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு...அண்ணாமலை போகிறபோக்கில் ஊழல் பட்டியலை விதைத்து விட்டார் இது ஒன்றும் தமிழகத்தில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று...!!ஆனால் 2/ அண்ணாமலை விதையை விதைக்கும் முன்பு ஊழல் நிலத்தை ஆழமாக உழுது விதைத்து விட்டார் இதுதான் பிரச்சனை...🙄என்னை போன்றவர்களின் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து திமுகவினுடைய ராஜா.. கஜ.. துருகபதாத... தில்லாலங்கடி... கோல்மால்... டுபுக்கு வேலைகளை நன்கு அறிவோம்...பிஜேபியின் அடிப்படை தொண்டன்
Nov 3, 2022 14 tweets 2 min read
1/ பாதுகா பட்டாபிஷேகம் !!! மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தெய்வமே மனிதராக வந்து வாழ்ந்தும் காட்டியது. தர்மம் இருந்தால்தான் உலகம் காப்பாற்றப்படும். ராமர் வேறு, தர்மம் வேறு அல்ல. சரணாகதி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது ராமாயணம்தான்.பகவானுடைய கல்யாண குணங்களை 2/ முதலில் பேசிய காவியம், ராமாயணம்தான். இவ்வளவு அற்புதங்களை உள்ளடக்கிய ஆதி காவியமான ராமாயணத்தில், மிக உயர்ந்த பாத்திரம், பரதர்.ஒரு விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர் பரதர். தவறே செய்யாமல், அனைவரிடமும் வேண்டாத பேச்சுக்களை வாங்கிக் கொண்டவர்
Oct 7, 2022 19 tweets 3 min read
1/ இவெரா வை தூக்கி பிடிக்கும் காரணம் !!!!🔥🔥 இதை 👇 அறிந்தால் நீ யார் ❓ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் 2/ தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ்
Oct 6, 2022 18 tweets 4 min read
1/ படியளக்கும் பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது, தெரியுமா...? சிறப்பு பதிவுபுரட்டாசி தமிழ் மாதம் 20ந் தேதி இன்று... 06.10.2022#ஸ்ரீரங்கம்.தமிழில் திருவரங்கம்.தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.பல விசேஷமான வைபவங்களை கொண்டவர். வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக 2/ இவராகத்தான் இருப்பார்.இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது. இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும்
Oct 6, 2022 12 tweets 2 min read
1/ #RSS#WeStandWith_RSS ஆர்எஸ்எஸ்.ஐ அழிப்பேன் ஒழிப்பேன் எனக்கூறும் விபரமறியா தற்குறிகளுக்கு, ஆர்எஸ்எஸ் யை எவராலும் அசைக்க முடியாத பிரம்மாண்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவும்.குடியரசுத் தலைவர்பிரதமர்உள்துறை அமைச்சர்மத்திய அமைச்சர்கள்துணைக் குடியரசுத் தலைவர்பாராளுமன்ற 2/ சபாநாயகர்மற்றும்18 முதலமைச்சர்கள்29 கவர்னர்கள்417 எம்பிக்கள்1600 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்1 லட்சம் கிளைகள்15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்5 லட்சம் ஆசிரியர்கள்1 கோடி மாணவர்கள்42 கல்லூரிகள்13 உயர் கல்வி நிறுவனங்கள்3 ஆராய்ச்சி நிறுவனங்கள்120
Oct 6, 2022 18 tweets 2 min read
1/ *யார் பணக்காரன்?யார் ஏழை?* இதென்ன கேள்வி ... பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் .துன்பப்படுபவன் ஏழை. *அது தானே நமது விடை?*இந்த விடை சரியா ? *நிகழ்வு.. 1.*ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறார் புடவை எடுக்க."எனக்குக் கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் ...விலை 2/ மலிவாக இருக்கட்டும்.என் மகனுக்குத் திருமணம்என் வீட்டு வேலைக்காரிக்குக் கொடுக்கவேண்டும்.. "என்கிறார். விற்பனையாளர் எடுத்துப் போட்ட புடவைகளில் *மலிவானதாக* ஒன்றைத் தேர்வு செய்து பணத்தைக் கட்டிவிட்டு எடுத்துச் சென்றார். சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறார். "என்
Oct 6, 2022 11 tweets 2 min read
1/ #youth.comஇளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.. !அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், என்ரான் என்ற பிரபல நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தபோல் பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது...!ஆனால்,உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது நடக்கவில்லை. இதன் விளைவாக, கோபமடைந்த 2/ என்ரான்,இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ₹38,000 கோடி இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தது.இந்திய அரசின் வழக்கறிஞராக ஹரிஷ் சால்வே, குல்பூஷண் ஜாதவ் இருவரையும் வாஜ்பாய் நியமித்தார்.!இந்தியாவுக்கு எதிராக, என்ரானின் வழக்கறிஞர் யார் தெரியுமா காங்கிரஸ் பசிதம்பரமே
Oct 5, 2022 9 tweets 1 min read
1/ C P தான்சிதம்பரம், நடராஜருக்கே வெளிச்சம் 😳காங்கிரஸ் ஆட்சியின் (2004 - 2014) யோக்யதையை இன்று விஜய் மல்லையா வழக்கை லண்டனில் விசாரித்த அந்த ஊர் ஜட்ஜ் ஓவர் டைம்போட்டு காரித் துப்பியிருக்கிறார். இதில் நம்ம ஊர் லிபரல்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது லண்டன் கோர்ட் 2/ பாரதத்திலிருந்து 6500 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதோடு அந்த கோர்ட்டுகளை பிஜேபியோ.. மோதிஜி-அமீத்ஷாஜியோ.. மிக மிக முக்கியமாக ஆர்.எஸ்.எஸோ கட்டுப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது. இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு வெள்ளிக் கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு.ஜஸ்டிஸ்
Oct 4, 2022 11 tweets 2 min read
1/ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அந்த முதல்வர் புதிதாக பொறுப்பேற்ற உடனே ஒரு உத்தரவு இடுகிறார் அதாவது அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் கேட்பாரற்று இத்துப் போய்க் கொண்டிருக்கும் வாகனங்களை உடனே ஏலம் விட வேண்டும் என்று -அதில் கிடைத்த 50 கோடி ரூபாய் பணத்தை அப்படியே கழிப்பிடம் இல்லாத 2/ வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கூறிவிட்டார் -அவர்தான் மோடி -பிரதமராக பதவியேற்ற பின் ஒரு வேண்டுகோள் விடுத்தார் அதாவது, கேஸ் மானியம் தேவைப்படாதவர்கள் தானாக முன் வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது -இன்றும் மானியம் என்பது அம்பானி முதல் அடிமட்ட மக்கள் வரை ஒன்று
Oct 3, 2022 6 tweets 1 min read
1/ மைனாரிட்டி அரசு உதவி பெறும் பள்ளி & கல்லூரி என்றால் ஊருக்கு ஒன்று இருக்க வேண்டும்..திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் இருக்கும் கிறித்துவ அரசு உதவி பெறும் பள்ளிகள் 1. இஞ்நிசயஸ் கான்வென்ட்2.சாரா தக்கர் மேல் நிலை பள்ளி3.ஜான்ஸ் மேல் நிலை பள்ளி4. சேவியர் மேல் நிலை பள்ளி5.கதிட்ரல் மேல் 2/ நிலை பள்ளி6.ஸாப்டர் மேல் நிலை பள்ளி7.மேரி சர்ஜன்ட் மேல் பள்ளிகல்லூரிகள்1.சாரா தக்கர் கல்லூரி2.ஜான்ஸ் கல்லூரி3.சேவியர் கல்லூரி 4.சேவியர் B.Ed கல்லூரிஒரு பள்ளியில் சராசரியாக குறைந்தது 100 ஆசிரியர்கள் & இதர அரசு பணிகள் இருக்கும்.குறைந்தது 700 அரசு பணிகள் இவர்களின் டையோசீசன்
Oct 3, 2022 8 tweets 1 min read
1/ சங்க காலத்தில் ஆயுத பூஜை : மகாபாரதப்போரில் ஏற்படவிருக்கும் இழப்புகளை எண்ணி கிருஷ்ணனை அஸ்தினாபுரத்திற்கு தூது செல்லுமாறு அனுப்பிய யுதிஷ்ட்டிரனைப்போல தன்மீது பகை கொண்ட தொண்டைமானின் செருக்கை அடக்க முத்தமிழ் மூதாட்டியான "ஔவையாரை" தொண்டைமானின் அவைக்கு அனுப்புகிறான் அதியமான். அங்கு 2/ மகாபாரதத்தில் கிருஷ்ணன் நிகழ்த்திய உரைக்கு ஒப்பாக இங்கு முத்தமிழ் மூதாட்டியோ தொண்டைமானை வஞ்சப்புகழ்ச்சி அணியால் புகழ்வதுபோல பழித்தும் அதியமானை பழிப்பதுபோல புகழ்ந்தும் பாடிய பாடல்தான் நான் கீழே பதிந்துள்ள புறநானூற்றுப் பாடல். இப்பாடலில் அக்காலங்களில் ஆயுதங்களுக்கு பூஜை செய்யும்
Oct 3, 2022 20 tweets 3 min read
1/ இந்துக்கள் எல்லோரும் பூணூல் போட முடியுமா ப்ரோ?ஆமா முடியும்டா அதுக்கென்ன?இந்துக்களில் உள்ள எல்லா சாதியினரும் பூணூல் போட முடியுமா ப்ரோ?முடியும்டா வெளக்கெண்ண....! என்ன இப்போ?பறையர்கள் பூணூல் போட முடியுமா ப்ரோ?முடியும் டா. அதனால்தான் அவர்களைப் பற்றிய பழம்பாடல் ஒன்று இவ்வாறு 2/ கூறுகிறது,"முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான்"😳😳😳 ஆத்தி😞. அது சரி, சிற்பங்களை செதுக்கும் சிற்பிகள் பூணூல் போட முடியுமா ப்ரோ?ஆமாடா. அவங்க கண்டிப்பா பூணூல் போடணும்னுதான் சிற்ப சாஸ்திரம் சொல்லுது,"ஸ்தபதீநாம் சதுர்வேத
Oct 2, 2022 4 tweets 1 min read
நேற்று அதிகாலை 1 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதையில் ஆட்டோ ஓட்டியபடி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சீனிவாசபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. அப்போது வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து ஒசூருக்கு லாரியில் கோழி தீவனம் ஏற்றி சென்ற காட்பாடி அடுத்த மேல்மாயிலை சேர்ந்த அண்ணன், தம்பியான டிரைவர் சரவணன்(35), சுந்தரமூர்த்தி(33) மற்றும் வேலூருக்கு லாரியில் சென்ற திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த லாடாவரத்தை சேர்ந்த லாரி டிரைவர்
Oct 1, 2022 6 tweets 1 min read
1/ " கொக்கு என நினைத்தாயோ கொங்கணா!" ்ஒரு முறை கொங்கணமுனிவர் ஒரு மர விருட்சத்தின் கீழ் தீவிர தவத்தில் ஈடுபட்டிருந்தார்.அப்போது மரத்தின் மேல் இருந்த கொக்கு , கொங்கணர் தலையில் தன் எச்சத்தை போட்டது.முனிவர் தவம் கலைந்து மரத்தின் மீது அமர்ந்திருந்த கொக்கை கொடூரப் பார்வை பார்த்தார்! 2/ உடனே அந்த கொக்கு கருகி உயிரை விட்டு கீழே விழுந்த தது.பிறகு கொங்கணருக்கு கடும்பசி எடுக்கவே உணவு யாசகம் கேட்டு திருவள்ளுவர் வீட்டுக்கு வந்து வாசலில் நின்று கொண்டு உணவுயாசகம் கேட்டு கத்தினார்.அதை திருவள்ளுவர் மனைவி கண்டு கொள்ளவில்லை.தன் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
Oct 1, 2022 5 tweets 1 min read
1/ 🌹சோதனை தீரவில்லை🌹அனைவரும் ஒரு நாள் இறைவனை அடைந்தாக வேண்டும்.முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப இப்பிறவியை எடுத்துள்ளோம்.அவற்றிற்கான பலன்களை அனுபவித்த பிறகு,மீண்டும் இறைவனை அடைவதற்கு நம்மை தயார் செய்து கொள்ளும் இடம் தான் உலகம்.* இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 2/ பொருளை பரிசாக கொடுக்கிறான்.சிலருக்குஅதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் பரிசைத் தருகிறான்.தன்னிடம் பரிசு பெற்றவர்கள் பரிசை நேசிக்கிறார்களா அல்லது தன்னை நேசிக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காக அவன் வைக்கும் சோதனைதான் அது.இதை புரிந்து கொண்டு இறைவன் மீது அன்பு செலுத்துங்கள்.தன்
Sep 24, 2022 29 tweets 4 min read
1/ கேரளத்தில் மாப்ளா கலவரத்தை அரங்கேற்றிய இஸ்லாமிய காட்டு மிராண்டிகளின் அட்டூழியங்கள்பற்றி ஒவ்வொரு இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.1921 ஆகஸ்ட் 20 .வழக்கமாக இரவில் ஊளையிடும் நரிகள் மலபார், எரநாடு, வழுநாடு பகுதியில் காலையிலேயே ஊளையிட ஆரம்பித்தன.அன்றுதான் 2/ மாப்பிள்ளை கலவரம் ஆரம்பித்தது. முக்கியமான காரண கர்த்தாக்கள் இருவர்கராச்சியில் நடந்த கிலாபத் மாநாட்டுக்கு சென்று வந்ததிலிருந்தே இஸ்லாமியர்களின் தலைவர் அலி முசலியாவின் பேச்சுக்கள் மாறி இருந்தது. அந்த பகுதியை இஸ்லாமிய நாடாக்க வேண்டுமென்று பேச ஆரம்பித்தான்.கேரள மக்களின் கலாச்சாரம்
Sep 24, 2022 36 tweets 4 min read
1/ " சோழர் கால நிலவுரிமை "சோழர் காலத்தில் நிலங்கள் அனைத்தையும் பார்ப்பனர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டார்கள் என்ற கூக்குரல் அவ்வப்போது எழுவதும் .. நாமும் பதில் சொல்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.இப்போது மீண்டும் அதே குரல். மீண்டும் அதே பதில்.குறிப்பாக..தஞ்சை கருந்திட்டாக்குடி 2/ கல்வெட்டு. பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சாதியினரின் நிலங்களை பறித்து குந்தவையார் பார்ப்பனர்களுக்கு கொடுத்தாராம். இச் செய்தியில் இரண்டு திருத்தம். குந்தவை நாச்சியார் நிலங்களைப் பறிக்கவில்லை. காசு கொடுத்து வாங்கினார். பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவில்லை. கோவிலுக்கு கொடுத்தார்.இது