How to get URL link on X (Twitter) App
அசாம்ல NRC நடந்தாச்சு. அதனால அங்க குடியுரிமையை சோதிக்க வேண்டாம். மத்த மாநிலங்கள்ல SIR-ங்கிற பேர்ல நடப்பது குடியுரிமை சோதனை.
https://twitter.com/ImPrinze/status/1909606396015898796
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது.

"ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்"னு பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு புத்தகமே எழுதியிருக்காரு!
சிவன் மாறுவேசத்துல சிறுத்தொண்ட நாயனார் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்தாராம். என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டதுக்கு ஒரு சின்ன பையனை அவன் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வெட்டி கறி சமைச்சு கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னு சிவன் சொன்னாராம்

வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அழகிய அல்குலையுடையோய்! சிறந்த சேலை தரித்தோய்! நீயும் குதிரையும் சுவர்க்கம் போன்ற இந்த இடத்தில் பட்டு ஆடையால் மூடிக்கொள்வீர்களாக.

சரி... எந்த தொழிலை செய்தாலும் அரசு உதவி கிடைக்குமா என்றால் இல்லை.

ஒரு அமைப்பு நூலிபான்கள் கைக்கு போனா என்னவெல்லாம் நடக்கும்னு இதை பார்த்து புரிஞ்சிக்கலாம். அப்படியே அவனுங்க வசதிக்கு மாத்திடுவானுங்க. ஒரிஜினலா அங்க என்ன இருந்ததுன்னு எல்லாருக்கும் மறந்து போயிடும்.

எத்தனை ஆண்கள் கிடைத்தாலும் பெண்கள் திருப்தி அடைவதில்லை என்று சிவபுராணம் கூறுகிறது


இந்திய ஒன்றிய அரசு வலைத்தளத்துல வலைத்தளத்துல இருக்கிற மனுஸ்ம்ரிதி நூல் "proneness to unchastity" என்கிற பதத்தை பயன்படுத்துகிறது. அதாவது பெண்கள் கற்பு நிலை இழக்க அதிக வாய்ப்புள்ளவர்கள்னு சொல்லுது
https://twitter.com/KasthuriShankar/status/1569407164657332224

...சரீரம் பேதிக்கப்படல் (துண்டாக்க) வேண்டும்" என்னும் ஸ்ம்ரிதியானது வேதத்தை சிரவணம் செய்யும் (கேட்கும்) சூத்திரற்கு தண்டம் விதிக்கின்றது.
https://twitter.com/annamalai_k/status/1569334715932614656

The Mahabharata book on the BJP website says Dravidas are Shudras. The Ramayana book on the BJP website says Shudras are the lowest of the four castes.
2006ஆம் ஆண்டு வரைக்கும் பூரி ஜகந்நாதர் கோவிலில் தலித்துகள் நுழைய முடியாத நிலைதான் இருந்தது. கோவில் சுவற்றில் இருக்கும் ஒன்பது துளைகள் வழியாகத்தான் தலித்துகள் வழிபட்டு வந்தனர்.

"இந்த அமைப்பை பைத்தியக்காரர்கள்தான் மாற்ற நினைப்பார்கள். குழந்தைகளை தங்கள் குடும்ப தொழில் பயிற்சியில் இருந்து விலக்கி முழு நேரமும் அவர்களை பள்ளியிலேயே இருக்க வைப்பது சரியாகுமா?"
https://twitter.com/SuryahSG/status/1463140133775970310பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை - 10.4 கோடி. தமிழ்நாட்டை போல் 1.4 மடங்கு
https://twitter.com/PTTVOnlineNews/status/1428976897048727555
இத்தனை நாட்களாக ஆகம விதிகள் பற்றி எதுவும் தெரியாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது ஆகம விதி மீறலாக தெரியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்படும் போதுதான் நூலிபான்களுக்கு ஆகம விதிகள் ஞாபகம் வருகிறது.
https://twitter.com/JuniorVikatan/status/1425365730803994629


அதன் பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து ஒரு வழியாக 2019இல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது அதிமுக அரசு. இந்த முறை 5 மாவட்டங்களை பிரித்து புதிதாக மாவட்டங்களை உருவாக்கி அங்கு வார்டு எல்லை மறு வரையறை செய்யாமலேயே சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது
https://twitter.com/AIADMKOfficial/status/1424651424797888513

2017ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் வரிகளை உயர்த்தியது எடப்பாடி பழனிசாமி.