டெல்டா ராணி🖤❤ Profile picture
Belongs To Dravidian Stock. 🔥🔥Fireவாள்🔥🔥
Jul 21, 2023 5 tweets 1 min read
பெரியார் பற்றி சிவாஜி!

பெரியார் நினைவிடத்திற்கு சென்று சிறிது நேரம் அங்கேயே அமர்ந்துவிட்ட சிவாஜியைப் பார்த்து உடன் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர்,

"அண்ணே, நாம காந்தி, காமராஜர் நினைவிடத்திற்கெல்லாம் போனோம். ஆனால்,அங்கெல்லாம் மாலை வைத்து, வணங்கி உடனே வந்துட்டோம். பெரியார் நினைவி Image டத்தில் மட்டும் ஏன் நீங்க அப்படியே உட்கார்ந்துட்டீங்க?’’ என்றார்.

நல்லா கேட்டப்பா கேள்வி! காந்தியும்,காமராஜரும் பெரிய தியாகிங்க. நாட்டுக்காக பாடுபட்டவங்க வாஸ்த்தவம் தான்! ஆனா, என்னவோ எனக்கு இவங்களவிட பெரியார் மேல பற்று பந்தம்...சொல்லத் தெரியாத ஒரு மரியாதை இருக்குது.

அது எப்படி
Jul 9, 2023 8 tweets 1 min read
எம் ஜி ஆர் அதிமுகவை தொடங்கியதும்..திமுக வுக்கு பெரிய அடி விழுந்தது பெண்களின் வாக்குவங்கியை எம் ஜி ஆர் கபளீகரம் செய்தது.!என்னமோ தெரியல உன்மையில் மகளிர்க்கு பார்த்து பார்த்து நன்மை செய்தது கலைஞர் ஆட்சிதான் ஆனால் இதெல்லாம் எடுபடவில்லை பெசப்பட வில்லை..சிம்பிளா மாட்டு கண்ணில் எம் ஜி ஆர் தொப்பியோடு தெரிகிறார் என்று நம்பி ஓடி போய். பார்த்த பரபரப்புபோல்! எல்லா பெண்கள் ஓட்டும் அதிமுகவுக்குதான் விழுந்தது! பெண்களுக்கு அதிமுக இதுவரை என்ன நன்மை செய்தது என்று அதிமுகவுக்கும் தெரியாது! அந்த பென்களுக்கும் தெரியாது!
அதன்பின் ஜெயலலிதா காலத்தில் இன்னும் மோசம்!
May 8, 2023 7 tweets 2 min read
#பாத்திமா_அலி

சென்னை மைலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் பார்ப்பன வகுப்பை சேர்ந்த சத்தியா இவர் சொந்த பந்தம் அனைவரும் சங்க்பரிவார் பாசிச இந்துத்துவ கொள்கையை ஏற்று அதன் வழியில் நடப்பவர்கள்!

சென்னையில் ஒரு கட்டுமானப்பணி நிறுவனத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார் பார்ப்பன மாமி Image சத்தியா இந்த நிறுவனத்திம் முதலாளி இளையான்குடி யை சார்ந்த மசூத் அலி என்பவர்!

இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்!

பார்ப்பன மாமி சத்தியா மசூத் அலி நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளராக சேர்ந்து முதலாளியாக ஆசைப்பட்டு மசூத் அலியையும் திருமணமும்
Oct 26, 2022 9 tweets 3 min read
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக #ops #eps K.Annamalai உள்ளிட்டோர் பதறி கதறுகிறார்களே…

சிலிண்டர் வெடித்து அரை மணி நேரத்திற்குள் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளை மட்டுமல்ல; அவர் மொபைலில் பேசிய மொத்த 1 கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட நபர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது தமிழக காவல்துறை.

மேலும் அவருடன் பயணித்த ஐந்து பேர் மீதும் தீவிரவாத கடும் சட்டங்களையும் பிரயோகித்து உள்ளது தமிழ்நாடு காவல்துறை.

மேலும் குண்டு வெடித்து 2
Oct 25, 2022 8 tweets 1 min read
ஒரு சில முஸ்லிம்கள் குண்டு வைப்பதால் யாருக்கு நஷ்டம்?

நிச்சியம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தான் நஷ்டம்,

அப்போ எந்த முஸ்லிமாவது இன்னொரு முஸ்லிமிற்கு துன்பம் தரும் விதமா நடந்துக்கொள்வான் என்றால் அவன் யார்? எந்த அடிப்படையில் எதற்காக இதை செய்கிறான்? அவனுக்கும் பிற 👇 முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?

அதை விடுங்க, "அந்த ஒரு சில முஸ்லிம்கள்" குண்டு வைப்பதால் யாருக்கு லாபம்?

யாருக்கு லாபம் இருக்கோ இல்லையோ, நிச்சியம் பாசிச அரசியல் செய்பவர்களுக்கு அது லாபகரமானது,

ஏன் இதை சொல்கிறேன் என்றால் பாசிச பாஜகவின் வரலாறு அப்படி,

சில ஆண்டுகளுக்கு முன்
May 20, 2022 5 tweets 1 min read
கேள்வி இருக்கு பதில் தான் இல்லை .. 👇

ராஜிவ்காந்தி சாகும்போது அதுவரை அருகில்
இருந்த மரகதம் சந்திரசேகர் எங்கு போனார்..?
மூப்பனார் குண்டு வெடிக்கும் அந்த ஐந்து நிமிடங்களில் ஏன் சிகரெட்
பிடிக்க போனார்..?
ராஜீவ் கொல்லப்படுவதற்கு 30
நிமிடங்களுக்கு முன்பு திருச்சி 👇 திருச்சி வேலுச்சாமி தொலைபேசியில்
சுப்பிரமணியசாமியை தொடர்பு கொண்டபோது
"என்ன ராஜீவ் இறந்துவிட்டார்
அதைத்தானே சொல்லப்போகிறாய்"
என்று கேட்டுள்ளார்..
இதை விசாரிக்காமல் விட்டது ஏன்..?
சந்திராசாமியும்., சுப்பிரமணியசாமியும் லண்டனில்
யாரை சந்தித்தார்கள்..?
ராஜீவ் தமிழ்நாடு வரும்வரை 👇
Apr 12, 2022 5 tweets 1 min read
இலங்கை புத்ததீவிரவாதிகள் முதலில் கையில் எடுத்த பிரட்சினை - ஹிஜாப்!
அடுத்து - ஹலால் உணவு பிரட்சினை!
மசூதிகளில் ஒலிபெருக்கி, முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை!
இப்படி அடுக்கடுக்காக அங்கே வாழும் முஸ்லிம்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கினார்கள்.
இனத்தின் பெயரால் அரசியல் செய்ததவர்கள், பிறகு மதத்தின் பெயரால் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
--- இப்போது இலங்கையின் நிலமை என்ன?

கர்நாடகாவில்