State Secretary TN BJP, founder Project TamilAi, founder Integral Humanism Foundation, Partner Ashvathaman Associates, director-ledge & law, Director-DEFFO TECH
Dec 31, 2021 • 5 tweets • 1 min read
நள்ளிரவில் கோவிலுக்கு போகாதீங்க !
2017 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டிற்கு நள்ளிரவு நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் ஒரு வழக்குத் தொடுத்து இருந்தேன்.
அதில் பதிலுரை தாக்கல் செய்த தமிழக மாநில அரசு, இந்த ஆண்டிலிருந்து ஆங்கில
புத்தாண்டிற்கு இரவு நேரத்தில் கோயில்களை திறக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. அதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அடுத்து வந்த ஆங்கிலப்புத்தாண்டு களில் நள்ளிரவில் கோவில்கள் திறந்துவைக்க படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு திமுக தலைமையிலான மாநில அரசு நள்ளிரவில்
Sep 25, 2021 • 12 tweets • 2 min read
பண்டிட் ஜி !
ஒருங்கிணைந்த மனிதத்துவம் (Integral humanism) என்கிற பாஜகவின் சித்தாந்தத்தை வடிவமைத்துக்கொடுத்த முன்னோடி !
கம்முனீசம், சோசியலிசம், முதலாளித்துவம் என மேற்குலக சித்தாந்தங்களை மிரள செய்தவர் !
மகாத்மா காந்தியின் ஆசையான 'காங்கிரஸ் கலைக்கப்படவேண்டும்' என்பதை தீவிரமாக
முன்னெடுத்தவர் இவரே. 'காங்கிரஸ் இல்லா பாரதம்' என்ற அறைகூவலை விடுத்தவர். இவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் என்றோ அழிந்திருக்கும்.
இன்றைக்கு மிக வெற்றிகரமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் 'காங்கிரஸ் முக்த் பாரத்'திற்கு முன்னோடி இவர்.
அன்றைய நேரு போன்ற தலைவர்கள், மேற்குலக
Aug 21, 2021 • 4 tweets • 3 min read
காவி சொந்தங்களுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள் !
இது சேர நாட்டில் ( இன்றைய கேரளா) மட்டும் இருக்கிற ஒரு பண்டிகை போன்ற பாவனை காட்டப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் இது தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வந்ததை அறியமுடிகிறது.
"கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய #ஓண#நல்நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை,
மறம் கொள் சேரி மாற்றம் பொருசெருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல்மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ்
ஆம்பூரில் காவல்துறையை அடி வாங்க வைத்துவிட்டு அடித்தவனுக்கே நஷ்ட ஈடு கொடுப்பதா ?!
ரம்ஜானுக்கு பல்லிலித்துக் கொண்டு பச்சரிசி கொடுப்பதா?!
பனிமயா மாதா கோவில் திருவிழாவுக்கு ஓடோடிப் போய் அனுமதி கொடுப்பதும் , அரசு அலுவலர்களை அல்லக்கை போல உட்கார வைப்பதுமா ?!
எது #ஆண்மை
தென்காசியில் காவல் ஆய்வாளர் மீது படுகொலை தாக்குதல் நடத்தப்பட்ட போது ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டதா ?!
கொரானா கொட்டூரமாய்ப் பரவும்போதும் இஸ்லாமிய ஓட்டுப்பிச்சைக்காக கொஞ்சி கொஞ்சிக் கூப்பிட்டதா ?!