#பெரியார்_திராவிடப்படை
🇮🇳I.N.D.I.A🇮🇳
சமூகநீதி,சுயமரியாதை, பெண்களுக்கான முன்னேற்றம்,
அனைவருக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி🦅
1 subscribed
Aug 3, 2023 • 6 tweets • 3 min read
1990ம் ஆண்டு ஆகஸ்ட்3ம் தேதி இரவு காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது,இந்த பள்ளிவாசலில் மட்டுமல்லாமால் அதே பகுதியிலுள்ள மற்றொரு மசூதியிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரி...
#காத்தான்குடி_தாக்குதல்
(1)..
துப்பாக்கிச்சூட்டில் 103 பேர் கொல்லப்பட்டனர்..
அந்த தாக்குதலில் 147 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் 30 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்டனர்..
அதே ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரத்த வெறியாட்டம் அடுத்து வரும் வரிகளில்...
(2)..
May 11, 2023 • 8 tweets • 5 min read
ஒரு முஸ்லிம் தோழரின் மனதை பிழிந்த பதிவு...👇👇
நீங்கள் செய்யாததை நாங்கள் செய்தோமே தோழா அதைப்பற்றி திரைப்படம் எடு தோழா #தி_இஸ்லாம்_ஸ்டோரி என்ற பெயரில் படம் எடு...
#சுனாமியில் உயிர் இழந்த சகோதர்களுக்கு நாங்கள் ஆற்றிய மனிதநேய பணியை பற்றி படம் எடு...
(1)... #கஜா புயலால் ஏற்பட்ட இழப்பின்போது நம் மக்களுக்கு மதம் பாராமல் நாங்கள் ஓடி ஓடி ஆற்றிய பணிகளை படம் எடு...
#கடலூர் #சென்னை ஆகிய நகரங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை காப்பாற்றினோமே
தாகத்திற்கு தண்ணீரும், உணவும் கொடுத்தோமே அதை பற்றியும் ஒரு படம் எடு...
(2)...
May 8, 2023 • 4 tweets • 2 min read
#கேரளா_ஸ்டோரி திரைப்படம் வெள்ளிகிழமை வெளியானது சனிக்கிழமை தடை செய்யப்பட்டது..
இந்த இரண்டு நாட்களும் திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் எவ்வளவு விமர்சனம் எங்கப்பா இருக்கீங்க நீங்கல்லாம்..
சென்சார் போர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இவைகளை மீறி ஒரு மாநில அரசு எப்படி..
(1)
அந்த படத்தை தடைசெய்ய முடியும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாம சில சங்கி அமைப்புகள், பலவண்ணம் போர்த்திய சங்கிகள் பிஜேபியுடன் திமுகவை இணைத்து எத்தனை ஆதாரமற்ற வன்ம பிரச்சார பதிவுகள்..
கொஞ்சம்கூட மனசாட்சி இருக்காதா,
இப்ப அந்த திரைப்படம் எப்படி தியேட்டரிலிருந்து எடுக்கபட்டது...
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து சுமார் 4 மில்லியன் இந்து மற்றும் சீக்கிய அகதிகள் இந்தியா வந்தனர்,
பல முக்கிய நகரங்கள் அவர்களின் வருகையால் திக்கு முக்காடின, இடைக்கால இந்தியஅரசின் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் இல்லமும் புலம்பெயர்ந்த..
(1)..
அகதிகளால் நிரம்பி வழிந்தது 24.01.1948 அன்று பத்திரிகை தகவல் பணியகம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது,
"எந்தக் காலத்திலும் நமது துன்பத்தில் தவிக்கும் ஏராளமான நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் இன்றைக்கு இருப்பது போல் மிகஅதிகமாகவும் அவசரமாகவும் இருந்ததில்லை"
(2)..
Apr 22, 2023 • 4 tweets • 3 min read
பிளாக் பண்ணிட்டு என்னோட டுவீட் Quote செய்து தனியாக கம்பு சுத்தும் அரைவேக்காடே..
அரசியல் பழகுன்னு உனக்கு புகழ் ன்ற ஒருத்தர் சொன்னது நியாபகம் இருக்கா இல்லை அதை இப்ப இங்க போட்டா இன்னும் கதறி சிம்பதி கிரியேட் செய்வ
நான் ஆதாரமில்லா பொய் வந்தால் கண்டிப்பா கேடப்பேன்.😡 @Maha_Periyavaa
மூளை மழுங்கிய முட்டாள் சங்கிகளுக்கு உண்மையை தேடி படிக்கத் தெரியாது.😡😡
அபாண்டமாக பொய்களை பரப்பும் வெறும் 2 ரூபாய்காக..💦💦💦
இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்விநிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் தங்களின் உயர்கல்வி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர் அதேபோல்,தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.😡
இந்நிலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சென்னை ஐஐடியில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இன்று மற்றொரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது,
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷோக்லே கேதார் சுரேஷ் என்ற மாணவர் சென்னை ஐஐடி விடுதியில் தங்கி...
(2)...
Apr 20, 2023 • 6 tweets • 4 min read
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்சயப்பாத்திரம் உணவுத்திட்டம் தமிழக அரசின் திட்டமா?
ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையிலான திட்டமா?
என்ற கேள்வியை எழுப்பி தொடங்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் #டம்மி_ரவி (1)
அட்சய பாத்திர திட்டத்திற்காக கட்டிடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை என்பதையும்,
ஒருவேளை சோறு கூட போடாமல் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு..
அதேசமயம்,வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு..
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் முன்,
அவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் யோசனையில் ஆழ்த்துவது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்தான்
மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்த
நிலைமாறி..
(1)
நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது..
குறிப்பாக..
அனிமேஷன்,
ரொபோடிக் சயின்ஸ், பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி என அடுக்கிக்கொண்டே போகலாம்..
புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவாலான படிப்புகளும் காத்திருக்கின்றன..
(2)
Apr 13, 2023 • 6 tweets • 1 min read
உணவு என்பது பெரும் வணிகம் ஆகிவிட்டது எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்கவேண்டும் என கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது..
ரொட்டி வகைகளும்,அசைவ வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது
மதிய உணவுகளில் கூட சோறை விட பிரியாணி வகைகள்,பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது..
(1)
ஒரு கடையில் 100வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற விளம்பரம் பார்த்தவுடன் மலைப்பு வருகிறது..
ஐஸ்கிரீமை கூட பொரித்து சாப்பிடுகிறார்கள்
சிஸ்லர் எனும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது..
பல இடங்களிலும் பீசா, சவர்மா போன்ற கடைகள் பல ஊரிகளிலும் இப்போது
வந்திருக்கிறது..
(2)..
Apr 12, 2023 • 6 tweets • 2 min read
1991 இல் நடந்த சடடமன்றத் தேர்தலில் வென்ற ஊழல் ராணி A1 குற்றவாளி ஜெயா ஆடிய ஆட்டம் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்..
எனினும்,எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால்தான் இப்போதைய புதிய தலைமுறைக்கும் புரியும், சிலருக்கு அந்த நினைவும் வரும்..
(1)
ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் திமிரின் மொத்த உருவான ஜெயா..
அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்று அபாண்டமான பொய்யை பொதுவெளியில்
தூவினார்..
(2)
Apr 11, 2023 • 5 tweets • 2 min read
எடப்பாடி பழனி 4 வருடங்கள் முதலமைச்சராக இருந்தபோது அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டியதில் முறைகேடு நடந்து அதனால் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது தெரியவந்துள்ளது,
அதாவது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர்..
(1)
திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன,
ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனியிடமே பொதுப்பணித்துறையும் இருந்தது..
(2)
Apr 1, 2023 • 6 tweets • 4 min read
சென்னை அமஞ்சிகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த #ஆருத்ரா_கோல்டு நிறுவனம்,
இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 - 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக சொன்னதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை இந்த நிறுவனம்.. #அரூத்ரா_ஆடு
(1)..
திரும்ப கொடுக்காததை அடுத்து,பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார்மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக்,ஐஜி ஆசியம்மாள்,எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட..
(2)..
Mar 8, 2023 • 5 tweets • 1 min read
ஏப்ரல் 1 முதல் மீண்டும் உயர்கிறது டோல்கேட் கட்டணம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் நாடுமுழுதும் 566 சுங்கசாவடிகள் உள்ளன தமிழ்நாட்டில் மட்டும் உள்ள சுங்கசாவடிகள் சுமார் 50..
1/n..
ஆண்டுக்கொரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10% வரை உயர்த்தப்படுகிறது, இந்த சுங்கசாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் உயர்த்தப்படுகிறது...