மறுபக்கம் 🙈 Profile picture
முதல் வரியிலேயே என்னை தேடாதீர்கள்,முற்றுப்புள்ளியில் கூட நானிருக்கலாம் 😏😎
Nov 16 9 tweets 2 min read
பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு
N/2👇 Image செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான்
N/3👇
Nov 15 6 tweets 1 min read
பஸ் ல வந்துட்டு இருந்தேன்.. கண்டக்டர் என் பின்னாடி நின்னுருப்பாரு போல.. நான் X யூஸ் பண்ணேன். திடிர்னு என்ன கூப்பிட்டார் ஏங்க நீங்கதான் #Bala ஆஹ்.. உங்களுக்கு பாலோவ் குடுத்து பல மாதங்கள் ஆச்சு இன்னும் பாலோபேக் பண்ணாமலே இருக்கீங்கன்னு கேட்டார்..
Req பாத்தா நிறைய பெண்டிங்😒
N/2👇 Image அவர் ஐடி கேட்டு சர்ச் பண்ணேன் ஒரு பாலோயர் கூட இல்ல 😐 சாரி ங்க எனக்கு குறைஞ்சது 50 பாலோயர்ஸ் ஆச்சும் இருக்கனும் உங்க ஐடில ஒண்ணுமே இல்லனு சொன்னேன் 😐
அதற்கு அவர் ஏங்க என் லிஸ்ட்ல ஒரு பிரண்ட் கூட இருக்க மாட்டாங்க..நான்
N/3 👇
Oct 25 11 tweets 2 min read
நிறைய பேருக்கு வாழ்வின் மீதங்களை வாழ்ந்து முடிக்கத்தான் ஒரு தனி உறவு தேவைப்படுகிறது. அந்த உறவு ஏதோ ஓர் விதத்தில் ஆறுதலை அவர்களுக்கான சுயமரியாதையை கொஞ்சம் சிரிப்பை கொஞ்சம் அக்கறை கொஞ்சம் காதல் அன்பு என எதோவொன்றை தரும் போது அது தங்களை மீட்டெடுத்தலென நிறைபட்டுக்கொள்கின்றனர்.
N/2👇 Image ஏனெனில் எல்லோருக்கம் நன்றாக புரிந்துகொண்ட மனம் விரும்பிய நன்றாக பார்த்துக்கொள்ளும் சிறந்த துணை அமைவதில்லை. விதி என்று வாழ்பவர்களும் உண்டு இது என் வாழ்வு இதை வாழவேண்டியது என் உரிமை என அடுத்தகட்டத்திற்கு நகர்பவர்களும் உண்டு.
EMA என்பது வெறும் செக்ஸ் மட்டும் இல்லை செக்ஸ்
N/3👇
Oct 20 4 tweets 1 min read
எந்த நா*ய் செத்தாலும் தீபாவளி கொண்டாட கூடாது. பொங்கல் கொண்டாட கூடாது. இது என்ன மாதிரியான கதை.

எவனாவது கொழுத்து போய் செத்தால், குடித்து செத்தால் நாங்க ஏண்டா மூடிட்டு இருக்கணும்.

வேளாங்கண்ணி யில் சுனாமி நேரத்தில் கோயிலோடு சேர்ந்து 2000, 3000 பேர் செத்த பிறகும்,
N/2👇 Image கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட வேண்டாம்னு யாரும் சொல்லல.
ஆனா ஊனா என்றால், நினைத்த இடத்தில் குண்டு வைத்து, நினைக்காத இடத்தில் 50, 100 பேர் சாகும் போது கூட எவனும் ரம்ஜான் கொண்டாட வேண்டாம் என்று சொல்லல.
வாங்கிய காருக்கு வரி கட்டாமல் ஏமாற்றிய, ஒரு சில்லறை
N/3👇
Oct 20 4 tweets 1 min read
#GOOD #CUSTOMER #CARE😁😂😅

BALA: நான் இன்னிக்கு Bank ல Cheque டெபாஸிட் பண்ணா எப்ப Sir கிளியர் ஆகும்?

BANK MANAGER : 3 நாள் ஆகும் Sir.

BALA : ஏன் Sir! என்னோட செக் எதிர்ல இருக்கிற பேங்க்கோடதுதானே!

ரெண்டு பேங்க்கும் எதிர் எதிர்லதான இருக்கு?

எதுக்கு
N/2👇 Image இவ்ளோ நாள் ஆகுது?
BANK MANAGER : Sir, Procedureன்னு ஒண்ணு Follow பண்ணனும் இல்ல.

யோசிச்சுப் பாருங்க!!

நீங்க வெளில போறீங்க.

வழில சுடுகாடு ஒண்ணு வருது.

சுடுகாடு முன்னாடி திடீர்னு செத்துப் போயிடறீங்க!!??
அப்படியே
N/3👇
Oct 2 7 tweets 1 min read
#காந்தி_ஜெயந்தியன்னிக்கி அவர பத்தின ஒரு பதிவாவது போடலன்னு யாரும் கம்பு சுத்திரகூடாதுன்னு😉🚶
#போட்டாச்சு_போட்டாச்சு
#காந்தியும் #கைவிரல்ரேகையும்.
"""""""""""""""""""""""""""""""""""""""
வங்கிக்கடன்,வீட்டு அடமானம் ,நகைக்கடன்
என்று போனால் குறைந்தபட்சம் 20 கையொப்பங்களும்
N/2👇 Image கைநாட்டுக்களும் (இடதுகை பெருவிரல் ரேகை) போடவேண்டி யுள்ளது.ஆதார் அட்டை வந்த பின்னர் நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது.பல நிறு
வனங்கள் இன்னும் கைநாட்டுப் பெறுவதை
நிறுத்தவில்லை.
ஆதார் அட்டையிலும் கைவிரல் ரேகை, விழி
த்திரை படம் போன்றவற்றிற்குத் தான்முன்னுரிமை.
காந்தி
N/3👇
Aug 22 5 tweets 1 min read
2005 ல் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திருப்பதியை குலுங்க வைத்த மிக பிரமாண்டமான " பிரஜா ராஜ்யம் " என்ற புதிய கட்சி தொடக்கவிழாவில் கூடிய மாபெரும் மக்கள் கூட்டம் !
2025 ல் இப்போது அந்த கட்சி எங்கே இருக்கிறது ?
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி - கட்சியே காணாமல்
N/2👇 Image போய்விட்டது. காரணம்...
* வழிநடத்த சிரஞ்சீவியை தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது...
* ஆற்றில் ஒரு கால் - சேற்றில் ஒரு கால் என்பார்களே அதுபோல , சினிமாவை அவர் விட நினைத்தாலும் - சினிமா அவரை விடாதது ....
* முழு நேர அரசியல்வாதியாக மாற முடியாமல் தொண்டர்கள்
N/3👇
Aug 17 5 tweets 1 min read
முத்தமிழை விற்றவனே.....
முழுமையறி வற்றவனே...
சித்தநாழி உங்கம்மா
சிந்திக்காம பெற்றதாலே.....
மொத்தமான துன்பத்திற்கும்
முழுமையென நீவரவே....
எத்தனையோ இன்னலுக்கு
எங்கள்தமிழ் இலக்காச்சு.....
வெத்துவாயி விபச்சாரம்
N/2👇 Image விஷம் பரப்புங் கூடாரம்....
நத்துவாயி நயத்தவஞ்சம்
நாடடைந்த கேட்டின்மிச்சம்....
ஒத்துஊதி உட்புகுந்து
உருக்குழைத்த பெருந்துயரம்...
உத்தமன்போல் வேடமிட்டு
உலகொழுக்கம் கெடுத்தவனாம்.....
எத்தனையோ மாண்புகளால்
எம்நாடு நிறைந்திருக்க....
N/3👇
Aug 15 12 tweets 2 min read
கர்மா பொல்லாதது...
அதை வெல்ல யாராலும் முடியாதது...
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்...
மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில்
N/2👇 Image மாண்டார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால்
N/3👇
Aug 10 6 tweets 2 min read
பூமராங் 😀
தேர்தல் நடைமுறைகள் அறிந்தவர்கள் கூறுவது உள்ளூர் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆதரவுடன் தான் செய்ய முடியும்.‌
மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது சந்தேகம் வரவில்லை. பாஜக வெற்றி பெற்றால் சந்தேகம் வருமா?
காங்கிரஸ் செய்து விட்டு வெற்றி தோல்வியை பொறுத்து
N/2👇 Image நாடகமா என்று சந்தேகமும் வருகிறது ?
அப்படியென்றால் நேர்மையான கட்சி நாட்டு நலனை விரும்பும் கட்சி இதைத் தடுக்க பீகார் போல் நாடு முழுவதும் தேவை என்று போராட வில்லை?
குறைந்த பட்சமாக கோரிக்கை வழக்கு பிரச்சாரம் செய்ய வில்லையே ஏன்?
பீகாரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பிற்கு
N/3👇
Aug 7 8 tweets 1 min read
சொல்வதை அழகாகச் சொல்வது ஒரு கலை!
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் டீயை விடவும் சூடாக இருந்தது!
இரு வடை எடுத்து ஒரு வடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்
மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில் தட்டில் இருக்கும் வடைகளில் இரண்டை எடுத்து
N/2👇 Image சாப்பிட்டு விட்டு ஒரு வடைதான் சாப்பிட்டேன் என்று சொல்லி காசு கொடுப்பவர்களைக் கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது.
சுவாரசியமாக இருக்கிறது என்றாலும் வழக்கமாக உரிமையுடன் வடை எடுக்கிற எல்லாருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
அடுத்ததாக
ஆட்டோ ஒன்றில்
N/3👇
Aug 6 4 tweets 1 min read
ஆகஸ்ட் 8, காலை 11 மணி, டெல்லி – மகாபஞ்சாயத்து: 1951 ஆம் ஆண்டின் பாரபட்சமான HR&CE சட்டத்தை ரத்து செய்ய இந்தியா முழுவதும் 100 கோடி இந்துக்கள் இணைந்து ஒரு இயக்கம் நடத்துகிறார்கள். மசூதிகள் மற்றும் தேவாலயங்களைப் போல சுதந்திரமாக செயல்பட வேண்டும். கோயில்களில் இருந்து
N/2👇 Image கொள்ளையடிக்கப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கங்கள் திருப்பித் தர வேண்டும்.
சேவ் இந்தியா இயக்கம் ஆகஸ்ட் 8, காலை 11 மணிக்கு டெல்லியின் ஜந்தர் மந்தரில் மகாபஞ்சாயத்தை ஏற்பாடு செய்கிறது:
1. "இந்து மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகள் (HR&CE) சட்டம், 1951"
N/3👇
Aug 3 9 tweets 2 min read
கூட்டம் குறைந்ததும் கடலில் குதித்துவிடும் எண்ணத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன்.
பிசினஸில் அடுத்து ஒரு பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று உணர்ந்த சமயத்தில், அதை எப்படி எதிர்கொள்ள தைரியம் இல்லாமல்தான் அவன் அந்த முடிவை எடுத்திருந்தான்.
அவன் அப்படி
N/2👇 Image உட்கார்ந்திருந்த சமயத்தில் சற்று தொலைவில் கயிற்றில் கட்டிய பலூனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. சற்று முன்னர் அதை வாங்கிக் கொடுக்க மறுத்த அவள் அம்மாவிடம், அதை அடம்பிடித்து அவள் வாங்கியதையும் அவன் கவனித்திருந்தான்.
கையில் பிடித்திருந்த நூலில் கடற்கரை
N/3👇
Aug 3 14 tweets 2 min read
எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான காரணங்களை விளக்கி இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவை இதோடு சேர்த்து பல லட்சம் பேர் பகிர்ந்தனர்.

1200 கோடி சொத்துள்ள சோனியா காந்தி,

1556 கோடி சொத்துள்ள சசிகலா,

500-1000 கோடிக்கு குறைவான
N/2👇 Image சொத்துள்ள கேரள அரசியல் தலைவர்களோ, வேறு எந்த கோடீஸ்வர அரசியல் தலைவர்களோ இப்படி பிரதமர் பதவியில் அமர்ந்து கொண்டு ஊழலை எதிர்த்து போராட முடியாது...

இப்படி ஒரு பிரதமர் கிடைத்ததற்கு நம்மை நாமே வாழ்த்த வேண்டும்.....
பெருமைப்பட வேண்டும்....
மரியாதைக்குரிய பிரதமர் மீது பலர்
N/3👇
Aug 3 5 tweets 1 min read
😌😌😌
#தவிப்பு...!

#மனைவி_ஊருக்குப் #போயிருந்தபோது😢
#எழுதியது...

வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்...!

பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு...!

காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது..!!
N/2👇 Image வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...!!

செலவிற்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது..!!

இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை..! பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்..!!
முரட்டுத்தனமாய் அடித்து
N/3👇
Aug 3 4 tweets 1 min read
தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்
குழந்தையும்
சிந்திக்க வேண்டிய
காணொளி பதிவு...😒😭
N/2👇 N/3👇
Aug 2 5 tweets 1 min read
வலைதளங்களில் இருக்க லேடீஸ்ட்ட காட்டுற அன்பை வீட்ல இருக்கற சொந்த பொண்டாட்டிகிட்ட காட்டி லவ் பண்ணலாம்ல'ன்னு சில மேதாவிக புலம்பிட்டு இருக்காங்க.
🤔🤔
இவங்க எல்லாம் உண்மையிலேயே இங்கே காட்டுகிற அதே பாசத்தை வீட்டுல காட்டினால் என்ன நடக்கும்?
⬇️
"குட்மார்னிங் டியர்"...
N/2👇 Image "அந்த எழவெல்லாம் இருக்கட்டும், எழுந்து போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வா".😒
"சாப்டியா?".
"ஏன் விருந்து ஏதாவது சமைச்சு வச்சிருக்கியா?"😷
"இன்னும் தூங்கலையா?"
"நான் தூங்கிட்டா மிச்சம் இருக்குற வேலை எல்லாம் நீயா பாப்பே..".😳
"இந்த டிரஸ்ல சூப்பரா இருக்கே செல்லம்"..😍
"ம்... இது
N/3👇
Aug 1 6 tweets 1 min read
😳😲😕
இந்திய பாராளுமன்றம் என்பது பிரிட்டிஷ்காரர்களின் கட்டிடக்கலை நமக்குக் கொடுத்த கொடையா..?
இந்த கீழ்கண்ட படத்தில் இருப்பது 11 ஆம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தில் மொரீனா என்னும் மலைமேல் இருக்கும் சௌசந்த் யோகினி என்னும் கோவிலின் படம்.
எட்வின் லூடியன் என்கிற பிரிட்டிஷ்
N/2👇 Image ஆர்கிடெக்ட் 1910 - 1912 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைப் பார்வையிட்டு பின்னர் இந்திய பாராளுமன்றத்தை வடிவமைத்தார். ஆனால்.. எங்குமே தான் இந்திய கோவிலால் ஈர்க்கப்பட்டே இந்த பாராளுமன்றத்தைக் கட்டியதாக குறிப்பிடாமல்.. முழு பெருமையையும் தானே அபகரித்துக் கொண்டார். அது மட்டுமல்ல..
N/3👇
Jul 31 5 tweets 1 min read
நேற்று,
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ...
*GSLV-F16 ராக்கெட்* 🚀
மூலம்...
இஸ்ரோ வெற்றிகரமாக
*நிஸார்* 🛰️
*NISAR* செயற்கைக்கோளை
*விண்ணில் செலுத்தியது
*நிஸாரின்*
*சிறப்பு அம்சங்கள்* 🍁
🛰️ உலகளவில் முதலாவது...
*இரட்டை அலைவரிசை ராடார்* தொழில்நுட்பத்துடன் வடிவமைப்பு
N/2👇 Image 🛰️ புவியில் நிகழும்
*1 செ.மீ. நகர்வுகளை கூட* துல்லியமாக கண்காணிக்கும் உலகின் முதல் செயற்கைக்கோள் இது.
🛰️ 12 நாட்களுக்கு ஒருமுறை.... *பூமி முழுவதையும்* ஆய்வு செய்யும்.
🛰️ நிசாரின் ராடார் அலைகள்...
*இரவில்,*
*மேக மூட்டம்*
மற்றும்
*மழையிலும்* தடையின்றி நிலத்தை
N/3👇
Jul 30 8 tweets 1 min read
*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😏
*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.
*அது சரி *சும்மா* *என்றால் என்ன?
*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*
*"சும்மா"*
*என்கிற இந்த வார்த்தைக்கு
N/2👇 Image மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*
*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.
*1 . கொஞ்சம்*"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)
*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டு
N/3👇
Jul 28 6 tweets 1 min read
😲👏💪👌👍
#இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே #காந்திதான் காரணமா?அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று #காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது ..??? அதற்கும் காந்திதான் காரணம் என்று சொல்லுவானுங்க போல!உண்மை காரணம் இதோ!👇
N/2👇 Image இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது #இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது. அப்போது #இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின் நாசி படையிடம் மோதி அழிந்து போனது.
மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி #நேதாஜியின் ராணுவத்தால்
N/3👇