ஆனால் கொஞ்சம் நீளமான பதிவு. முழுவதும் படித்து முடிவு எடுங்கள்....
கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள் ..
இந்த அலங்கோலங்கள் அம்மா ஆட்சியில் அறவே இல்லை ..
ஏன் எடப்பாடியார் ஆட்சியில் கூட இந்த நாட்டை சூறையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் கிடையவே கிடையாது ...
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்டவே இந்த பதிவு.