ErodeA2Z Profile picture
நமது ஈரோடு
Jun 27, 2021 4 tweets 1 min read
ஈரோடு மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது

#Erode 27/06/2021

நாடு முழுவதும் 100 நகரங்களில் மத்திய அரசின் SMART CITY திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஈரோடு உள்பட 11 மாநகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநகராட்சிகளுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.