How to get URL link on X (Twitter) App
பட்டமளிப்பு விழாவில் Silver Medal வழங்கப்பட இருந்ததால் உற்றாரையும் கடந்த 24/4/23 அன்று நிகழ்வுக்கு அழைத்து செல்கிறார். விழா அரங்குக்குள் கிட்டத்தட்ட 1500 மாணவர்கள். அரவிந்தசாமி அவர்களுக்கு நடுவே சென்று அமர்கிறார். நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
இம்பாலா கார்களில் பவனி வரவும், ஆளுநர் மாளி கையில் ஓய்வெடுத்துக்கொள்ளவும் அமர்த்தப்பட்டார் கள். மைசூர் மாநிலத்தின் மேனாள் மகாராஜா ஜெய சாமராஜ உடையார் இந்த வகையில் சேர்ந்தவர். இப்படி யானவர்களால் மாநில அரசுக்குச் செலவினங்களைத் தவிர வேறு பிரச்சனைகள் எழவில்லை.
இதன் மூலம் அருந்ததியர் மக்களது கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.