jeyakumar Profile picture
சிற்சபை Nation First, Party Next, Self Last. 🇮🇳 VICE PRESIDENT | BJP IT WING TUTICORIN SOUTH DISTRICT
Jul 20, 2020 7 tweets 2 min read
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டி
திமுக ஊராட்சி மன்ற தலைவர் மனு....

இவனுங்களே ஆலையை திறப்பார்கலாம் !
இவனுங்களே எல்லா காண்ட்ராக்ட் வேலையும் செய்வாங்களாம் !
இவனுங்களே ஆலையை மூட சொல்லியும் போராடுவாங்கலாம் !
இவனுங்களே அப்பாவிகளை கலவரம் செய்ய சொல்லுவாங்களாம் !
அலையை மூடியது நாங்கதான் ன்னு ஒட்டும் கேட்பாங்களாம் !
அப்புறம்
இவனுங்களே ஆலையை திறக்க போராடுவாங்களாம் !!!

ஒரே விஷயத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும்
அரசியல் செய்ய இவர்களால் மட்டுமே முடியும் !!!

***

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்
உள்ளே புகுந்திட்டாங்க ன்னு சொன்னது
Jul 8, 2020 4 tweets 1 min read
கேரளா விசுவாசிகளுக்கு

உம்மன் சாண்டி க்கு சரிகா நாயர் !
பினராய் விஜயனுக்கு ஸ்வப்னா சுரேஷ் !

உங்க கேரளா மாடல் லட்சணம் இவ்வளவு தான் !

***

கேரளாவில் பேருந்து கட்டணம் 25 % உயர்வு !

இதுவே தமிழகமா இருந்தால் ....

மக்களின் கஷ்டம் உணராமல் பேருந்து கட்டணத்தை உயர்த்திய எடப்பாடி பதவி விலக வேண்டும் !!!

***

கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால்
ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை

இதுவே தமிழகமா இருந்தால் ....

மக்கள் வாழ்வாதாரம் இழந்து,சோத்துக்கு வழியில்லாத போது, இலவசமாக மாஸ்க் வீடு தோரும் வழங்காமல், அபராதம் விதிக்கும் இந்த
Jun 25, 2020 10 tweets 2 min read
ஈழ கொலைகார சோனியா – மன்மோகன்
ஆட்சி தான் தமிழர்களுக்கு நல்லாட்சியாம் !!!

ஆயிரம் தமிழக மீனவர்களுக்கு மலர் வளையம் வைத்த
கோமாளி ஆட்சி தான் தமிழர்களுக்கு பொற்கால ஆட்சியாம் !!!

போங்கடா வெண்ணைகளா .....

காசு கொடுத்தா பிரியாணி அபிராமியை கூட
கண்ணகி ன்னு சொல்லுவானுங்க நாமும் மன்மோகன் ஆட்சியை பார்த்துள்ளோம் !
அப்படி என்ன சிறந்தது என்று மன்மோகனுக்கே தெரியாது ???

முன்னால் ரிசர்வ் பேங்க் கவர்னர்கள் ,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார புலிகள் ,
இடது சாரி பொருளாதார வல்லுநர்கள் ,

இவ்வளவு இருந்தும் என்ன பிரயோஜனம் ???
மக்களை பற்றி சிந்தித்தார்களா ???
Jun 8, 2020 6 tweets 1 min read
துபாய் ல் கொரோனா பாதித்தவருக்கு இலவச மருத்துவமும்
குணமடைந்தவர்களுக்கு முப்பத்தைந்து ஆயிரம் ரூபாய்
பணமும் இலவசமாக கொடுக்கிறார்களாம் !!!

***

அது மட்டுமா
அதுவே பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என்றால்
சொந்த ஊருக்கு கொண்டு செல்ல கை நிறைய
பேரிச்சம்பழம் , தலைவலி தைலம் , , பென்சில்
எல்லாம் கொடுத்து அனுப்புறாங்களாம் !!!

நம்ம கியூபாவில் கொரோனா பாதித்தவருக்கு குலுக்கல்
முறையில் பம்பர் பரிசாக வீடு , கார் , தாய்லாந்து டூர்
எல்லாம் கொடுக்கிறாங்களாம் !!!

***

இலவசம் னு எந்த எந்த நாட்டில் எது எது கொடுத்தாலும்
அதை அப்படியே நம் நாட்டிலும் அமல்படுத்த
May 16, 2020 12 tweets 2 min read
"என்ன நடந்தது தயா ? கொஞ்ச சொல்லுங்க" ன்னு, T.R.பாலு... ஒன்னுமே தெரியாத மாதிரி, அழகா கோர்த்து விட்டாரு பாருங்க ! அதுதான் ஹைலைட்.

தயாநிதி பாராளுமன்றத்துக்கு போறவரைக்கும் டெல்லில, T.R.பாலுதான் திமுக-வோட சுல்தான். என்னைக்கு தயாநிதி டெல்லில கால் வெச்சாரோ, அன்னைலிருந்து T.R.பாலுவுக்கு கெட்டநேரம் ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் 'மாறன்க்கும் மு.க. குடும்பத்துக்கும் பிரச்சனை வர, திரும்பவும் T.R.பாலுக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சது. ஆனா ஆ.ராசா வந்து அத ஊதி அணைச்சுட்டாரு. அப்புறம் கனிமொழி, பழனிமாணிக்கம்னு நண்டுசிண்டெல்லாம் தலைதூக்க, T.R.பாலு கிட்டத்தட்ட காணாமலே போய்ட்டாரு.
Feb 7, 2020 4 tweets 1 min read
எப்படியோ
தமிழில் குடமுழுக்கு நடத்தியாச்சு !!!
தமிழ் கடவுள் சிவனை கொண்டாடியாச்சு !!!
ராஜ ராஜனையும் பெருமை படுத்தியாச்சு !!!
ஒரே நாளில் தமிழையும் வளர்த்தாச்சு !!!
இழந்த பெருமையையும் மீட்டாச்சு !!!

அடுத்து என்ன ???

அடுத்து வழக்கம் போல தான்

லாசரஸ் அண்ணாச்சி , வீரமணி அண்ணாச்சி , திருமா ஆண்ணாச்சி கூட சேர்ந்து

தஞ்சை பெரிய கோவில் சாத்தான் வாழும் இடம் !
ராஜா ராஜன் பொம்பளை பொருக்கி !
ராஜராஜன் நிலம் திருடன் !
ராஜ ராஜன் பார்ப்பன அடிமை !
சிவலிங்கம் எல்லாமே அசிங்கம் !
தஞ்சை பெரிய கோவில் கோவில் அல்ல வெறும் கல் கட்டிடம் !
கோவிலை இடித்து விட்டு புத்த விகார்
Feb 7, 2020 4 tweets 1 min read
மீனவர் தாக்கப்பட்டதற்கு
மீனவர்கள் கோபப்படலாமா ???

காங்கிரஸ் ஆட்சியில்
அறுநூறு மீனவர்கள் கொல்லப்பட்ட பின்பும்
காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒட்டு போடுவோம் என்ற பின்
இன்று தாக்கப்பட்டதற்காக போராடி என்ன பயன் ???

சுய புத்தியை கேட்டு ஒட்டு போடாமல்
பங்கு தந்தை சொல் கேட்டு ஒட்டு போட்டால் இது தான் !!!

மீனவர்களை தூக்கில் இருந்து காப்பாற்றிய
நல்லவர்களுக்கு ஒட்டு போடாமல் ....
நாலுமாவடில சொன்னாங்க
நாசரேத் ல சொன்னாங்க ன்னு
மீனவர்களை கொன்னவனுக்கே
ஓட்டை விற்றால் இப்படித்தான் !!!

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய ,
கோபப்படக் கூடிய சமூகம் மீனவ சமூகம் !
Jan 23, 2020 4 tweets 1 min read
அடிப்படை விஷயத்தை புரிந்துகொள்வோம்

1:கோவிலில் பூஜை செய்வது ஐயர் ஐயங்கார் @பிராமணர்கள் அல்ல

கோவில்களில் பூஜை செய்யும் சமூகம் ஆதிசைவர் சிவாச்சாரியார்கள்

வைணவக் கோயில்களில் வைகானஸ பாஞ்சராத்திர பட்டாச்சாரியார்கள்

::#சிவாச்சாரியாரும் #பட்டாச்சாரியாரும் தமிழன் இல்லை என்று சொன்னால் எவனும் தமிழன் இல்லை

2:கும்பாபிஷேகத்தின் போது ஆகம ஆச்சார்யர்கள் வட மொழி மந்திரங்களுடன் சேர்ந்து தமிழ் துதிகளையும் ஓதுவார்கள்

ஆகவே வட மொழி தென் மொழி பேதம் அங்கு இல்லை

மேலும் ஒரு விஷயம்
வேதம் சம்ஸ்கிருதத்தில் இல்லை வேத சப்தம் ஆனது சம்ஸ்கிருத பாஷைக்கு முந்தியது
ஆகவேதான்
Jan 16, 2020 4 tweets 1 min read
Video 1
ஏன் பிராமணர்களை மட்டும் கம்யூனிஸ்ட் குறி வைக்கிறார்கள் என்று இதை பார்த்தால் புரியும் Video 2
Aug 14, 2019 5 tweets 1 min read
சிம்லாவிலிருந்து 14 KM,தூரம் சர்பாரா என்ற மலைஸ்தலம் .
" ஹிமாசல பிரதேசத்தில் " இத்தாலி இளவரசி வீடு !

2007 ல் 47 லட்சத்துக்கு அமெரிக்க செட்டிலர்களிடம் வாங்கபட்டது.,

இதுல விஷயமென்னவென்றால்
ஹிமாசலபிரதேசத்தில் நிலம் வாங்கமுடியும் , விவாசயநிலமோ விளை நிலமோ , அங்கே 15 வருடங்கள் வசித்திருக்க வேண்டும் என்ற விதி திருத்த படுகிறது.

தங்களுக்கு தனி பாதை வேண்டும்
என்பதற்காக பக்கத்தில் இரு பிளாட்டுகள் வாங்க படுகிறது

ஆனால் அப்படி இத்தாலி இளவரசி அங்கே வாழ்ந்ததாக எந்த ஆதாரமுமே இல்லை .

இதற்கு பக்கத்தில் தான் ஜனாதிபதி , பிரதமர் ஓய்வெடுக்க
May 24, 2019 13 tweets 2 min read
அபாயகரமான நிலையில் இருக்கிறது தமிழக அரசியல் களம்!

சற்றே பின்னோக்கி செல்கிறோம்!

மோடி ஜெயலலிதாசந்திப்பு- கொச்சைப்படுத்திபாடலாகவே பாடப்படுகிறது!

பாடியவன் கோவன்,அமைப்பு மக்கள்அதிகாரம்!

இங்கிருந்துதொடங்கியது அபாயசங்கு!

அதுவரைநக்சல்நடமாட்டம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருந்தது! கோவன்கலைஞர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துபெறுகிறான்!

தைரியமாகதமிழகத்தில் தொடங்குகிறது மோடிஎதிர்ப்பு மற்றும் நக்சல்ஆதரவு பிரச்சாரம்!

கல்லூரி,பள்ளிகள், பேருந்துகள்,பொதுமக்கள் கூடும் இடங்களென நக்சல் ஆதரவு கருத்துகள் மத்திய அரசு மோடியையும் கடுமையாக விமர்சித்து பரப்பப்படுகிறது!
Apr 29, 2019 6 tweets 1 min read
காலையிலே சன் டிவிகாரன் கோமதி மாரிமுத்துவை பேட்டி எடுத்தான். குணா படத்துல ஆஸ்பத்திரியில் சிங்கள் ஷாட்ல எடுத்த ஒரு நீளமான காட்சி வரும். கமல் அம்மா அசிங்கம், அப்பா அசிங்கம்ன்னு ஆரம்பிச்சு சுத்தி சுத்தி வந்து கடைசியா அபிராமி, அபிரமின்னு சொல்லி மோதிகிட்டு விழுவார். அந்த காட்சி ஞாபகம் வந்துச்சு.

நீங்க யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்பறீங்கன்னு ஒரு கேள்வியை கேட்டான் அந்த டீம்க சொம்பு. அவங்களும் அம்மா, அப்பான்னு ஆரம்பிச்சு, இந்த அண்ணன், அந்த அக்கா, நண்பர்கள், வேலை செய்யுற சக பணியாளர்கள், வருமானவரி துறைன்னு போய் கடைசியா பக்கத்துக்கு வீடு அப்பத்தா