சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 Profile picture
கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர். நீட் விலக்கு! TBS இலக்கு!
கார்த்திக் Karthick Profile picture 1 subscribed
Jun 23, 2023 5 tweets 2 min read
#Ilayaraja_முகநூலில்

🔴"#திரைக்கு_பின்னால்_
#முதல்மரியாதை"🔴

"எப்படியும் இந்தப் படம் ஓடாது.
அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு..."
என்று #பாரதிராஜாவிடம்_பணம்_வாங்க_மறுத்த_இளையராஜா !

முதல் மரியாதை… https://t.co/rF0Yp4HeFJtwitter.com/i/web/status/1…
அந்த நாவல்தான் `குற்றமும் தண்டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார் ; கடனையும் அடைத்துவிடுகிறார் .

அதன்பின் , அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது . அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள் . அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும்… twitter.com/i/web/status/1…
Nov 27, 2022 8 tweets 2 min read
மரடோனா ❤️

தன்னிகரற்ற கால்பந்து விளையாட்டு வீரர் என்பதை தாண்டி மரடோனா ஒரு பகுத்தறிவாளன், ஒரு புரட்சிகரமான நட்சத்திரம்.

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகாரதிற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள். ஒடுக்குமுறைகளை பற்றி எதுவும் பேச மாட்டார்கள். நமக்கு எதற்கு வம்பு என்றுதான் இருப்பார்கள். ஆனால் மரடோனா அப்படி கிடையாது. அமைதியாக இருப்பது என்பது ஒடுக்குமுறைக்கு துணைபோவது என்பதை உணர்ந்தவர். தன்னுடைய ஏகாதிபத்திய எதிர்ப்பை எல்லா இடங்களிலும் பதிவு செய்தார்.
Nov 25, 2022 7 tweets 1 min read
*இந்தியக் கால்பந்து....!?

இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான்

இங்க நாங்க காலனியா இருந்தவங்க; அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போலன்னு நான் பதில் சொன்னேன், எப்பவும் போல. உடனே கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் ஆங்கிலேயர் களிடம் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம்.
Oct 24, 2022 53 tweets 6 min read
#பூம்புகார்_உண்மைகள் (Poompuhar)

பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.
Oct 6, 2022 33 tweets 4 min read
ஜெய்சங்கர் நடித்த ஒரு நாடகத்தைப் பார்க்க அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர் வந்திருந்தார்...

அவரை எப்படியும் கவர்ந்து விட வேண்டும் என்று ஜெய்சங்கர் ஆவலுடன் நினைத்திருந்தார்...

அன்று நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கருக்கு ராஜா வேஷம்... Image ஒரு வசனத்தை பேசிவிட்டு சிம்மாசனத்தில் அமர வேண்டும் ஆனால் அந்த சிம்மாசனத்தில் ஒரு கால் உடைந்து இருந்தது..

இதை கவனிக்காமல் ஜெய்சங்கர் அதில் சென்று அமர , நிலை தடுமாறி கீழே விழுந்தார்..
அரங்கமே சிரித்தது....
Sep 5, 2020 11 tweets 2 min read
தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது..

சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....

வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது. 100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து
கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை என்றும்
Sep 1, 2020 16 tweets 3 min read
'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
#BanNeet #NEP2020 “புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
Aug 29, 2020 24 tweets 3 min read
ஒரு குடும்பம் மாதத் தவணையில் டிவி வாங்கியது. மாதா மாதம் தவணையை வசூல் செய்ய ஒருவர் செல்கிறார். திடீரென ஒருநாள் எதிர்பாராத விதமாக, அந்தக் குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். குடும்பம் நிர்கதியாகிறது. அக்குடும்பம் வாங்கியிருந்த டிவிக்கான தவணையை வசூல் செய்ய வந்தவர், வாடிக்கையாளர் இறந்தது குறித்து தனது முதலாளியிடம் தகவல் தெரிவிக்கிறார். அந்த முதலாளியும் கருணையுள்ளத்துடன் ஒரு கடிதம் அனுப்புகிறார்.