How to get URL link on X (Twitter) App
அந்த நாவல்தான் `குற்றமும் தண்டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார் ; கடனையும் அடைத்துவிடுகிறார் .
ஒடுக்குமுறைகளை பற்றி எதுவும் பேச மாட்டார்கள். நமக்கு எதற்கு வம்பு என்றுதான் இருப்பார்கள். ஆனால் மரடோனா அப்படி கிடையாது. அமைதியாக இருப்பது என்பது ஒடுக்குமுறைக்கு துணைபோவது என்பதை உணர்ந்தவர். தன்னுடைய ஏகாதிபத்திய எதிர்ப்பை எல்லா இடங்களிலும் பதிவு செய்தார்.
உடனே கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் ஆங்கிலேயர் களிடம் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம்.
இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.
ஒரு வசனத்தை பேசிவிட்டு சிம்மாசனத்தில் அமர வேண்டும் ஆனால் அந்த சிம்மாசனத்தில் ஒரு கால் உடைந்து இருந்தது..
100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து
அக்குடும்பம் வாங்கியிருந்த டிவிக்கான தவணையை வசூல் செய்ய வந்தவர், வாடிக்கையாளர் இறந்தது குறித்து தனது முதலாளியிடம் தகவல் தெரிவிக்கிறார். அந்த முதலாளியும் கருணையுள்ளத்துடன் ஒரு கடிதம் அனுப்புகிறார்.