How to get URL link on X (Twitter) App
https://twitter.com/DrSenthil_MDRD/status/1347188860145397767ஆமாம் மேடம், அப்பா, தாத்தா எல்லாம் ஜாதி பெயர் போட்டார்கள் அது அந்தக்காலத்தில் நடைமுறை அதற்குப் பிறகு மாறிவிட்டோம்!

சீக்கிரமே பைஎலக்ஷன் வந்துடும், கருணாநிதி ஒத்துக்கலெ! வீட்டிலே அவுங்க அக்கா எல்லாருமே வேண்டாம்ண்ணு சொல்றாங்களாம். நீ அவுங்க எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வக்கணும், அது உன்னாலெதான் முடியும்” என்றார் அண்ணா என்னிடம்.
https://twitter.com/thatsTamil/status/1331907578142494721மீதமுள்ள அத்தனை வருடங்களுக்கு அதாவது அடுத்த தேர்தல் வரும் வரையில்! மெஜாரிட்டி இல்லாமல் அந்த பிளவுபட்ட பிரிவினர் ஆட்சி செய்வார்களா!? இது ஜனநாயகமா?
https://twitter.com/KAG_SekarTwitz/status/1331070447669047297என்றோ வெளியே வந்திருக்க வேண்டிய ஆள், அற்புதம் அம்மாவுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போகாத இடமெல்லாம் போனார் தன் மகனுடன் அந்த 6 பேரையும் சேர்த்துக் கொண்டார்.
பிறக்கும் போதே எல்லா பற்களுடன் பிறந்தானாம் இதனைக் கண்ட ஒரு ஞானி இவன் இந்த உலகையே ஆள்வான் என்று ஆரூடம் சொன்னாராம், அதைக் கேட்ட சாணக்கியனின் தந்தை அதிர்ந்து பிராமணன் நாடாளுவது தர்மம் இல்லை வேதம் ஓதுதல் தான் பிராமணன் கடமை தர்மம் என்றுச் சொல்லி உடனே சாணக்கியனின் பற்களை… 2/28

உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, (2/29)
https://twitter.com/kavitha129/status/1116432475540971520பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான்....
https://twitter.com/kavitha129/status/13199878591143485449.3: இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்.

உலகில் எந்த நாட்டிலாவது சொந்தநாட்டு மக்களை, உழைக்கும் மக்களை, வேறு இனத்தவர் தங்களது வைப்பாட்டி மக்கள் என்று அழைக்கக்கூடிய அநீதி எங்காவது உண்டா?
ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம். 2/25
https://twitter.com/VanathiBJP/status/1318835451394846720இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே.
அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால்,
இப்போழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்து சரியானதாக இருக்காது.
https://twitter.com/rajradje/status/1046386679739822080?s=19