Masha M Profile picture
Married,Mom of Teen,Pragmatic Optimist,Entrepreneur,Shrink,Controversies are autopsied here,DM is not for pessimist & pervert.
Jun 28 10 tweets 3 min read
முகம்மதுவை அல்லாஹ்வின் தூதர்ன்னு சொன்னது யாரு?

அல்லாஹ்

மக்களிடம் சொன்னது யாரு?

முகம்மது

சாட்சி யாரு?

முகம்மது + ஜிப்ரீல்

ஜிப்ரீல் யாரு?

அல்லாஹ் படைத்த மலக்கு

சொன்னது யாரு?

அல்லாஹ்

சாட்சி யாரு?

முகம்மது

மக்களை முகம்மதுவுக்கு கீழ்படியனும்னு சொன்னது யாரு?

அல்லாஹ்


Image
Image
Image
மக்களிடம் சொன்னது யாரு?

முகம்மது

சாட்சி யாரு?

முகம்மது + ஜிப்ரீல்

ஜிப்ரீலை முகம்மது அல்லாத முகம்மது கூடவே சுத்துற தோழர்களாச்சும் யாராவது பார்த்தாங்களா?

இல்லை

முகம்மது தனிமையில் இருந்தபோது தவிர வேறு எப்போ எல்லாம் ஜிப்ரீல் வந்தான்?
Jun 24 10 tweets 2 min read
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் என்றில்லை நகர்புறங்களில் இருக்கும் வணிக வளாகங்கள்,ஓரளவு பெரிய ஜவுளி கடைகள் எல்லாம் சம்பாதிக்கும் பணம் முழுக்க அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம்...

அவர்களின் வியாபார யுத்தி அடித்தட்டு மக்களை கவரும் வகையில் இருக்கும்,


Image
Image
Image
Image
அதேநேரம்,அவர்கள் பொருளின் விலையை பற்றி சிந்திப்பதில்லை

ஒரு பொருளை உற்பத்தியாளன் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்,அவனின் உழைப்பை கேலி செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும்

அதற்கு முழுக்காரணம்,இடைத்தரகர்கள் எனும் பெயரில் திரியும் முதல் போடாத, உழைப்பற்ற போலி முதலாளிகள்
Apr 28 17 tweets 3 min read
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அமைக்கும் சாலை,சியாச்சினை ஒட்டி செல்லும் அந்த சாலை இப்போது உலக விவகாரமாகின்றது

அந்த காரகோர மலைதொடர்தான் உலகின் உயரமான இடம், அவ்வகையில் சியாச்சினில் இருக்கும் இந்திய ராணுவமுகாமே உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ராணுவ முகாம்
Image
Image
அந்த முகாம் அருகே செல்லும்படி சீனா சாலை அமைக்கின்றது,இது இந்திய நிலம் சட்டபடி இந்தியாவுக்கு சொந்தமான அந்த இடத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதும் அங்கே சீனா இப்போது சாலை அமைப்பதும் பெரும் விவாதமும் சர்ச்சையுமாகின்றது, பதற்றமும் அதிகரிக்கின்றது

இங்கே முழுமையாக சிக்கியிருக்கும்
Apr 22 6 tweets 1 min read
மார்க்ஸ் ஒரு குழப்பவாதி,அவன் சொன்ன பொருளாதார தத்துவமும்,மானிட விதிகளும் அரசுகளை வீழ்த்தவே பயன்பட்டன‌

அவனின் கொள்கைபடி மனுகுலம் ஏற்கமுடியா சிந்தனை ஒன்று உண்டு,அது அவன் பார்வையில் சரி என்றாலும் லெனினே ஏற்கமுடியாதபடி வினோதமானது

சமதர்மம்,சம உலகம்,சமத்துவம் என சொன்ன மார்க்ஸ், தன் விதிகளில் முக்கியமான ஒன்றை சொன்னான்

அது மானிடன் சுயநலத்தில் வாழ முதல் காரணம் சொந்த பந்த பாசம் தன் மனைவி தன் மக்கள் என நேசிக்கும் பாசம்,இதனாலே சமூகத்தில் ஏற்ற தாழ்வு வருகின்றது

இதனால் சொந்தபந்தமில்லா மக்கள் சமூகம் வேண்டும்,அது பெருக வேண்டும் எல்லோரும் நாட்டின் சொத்துக்களாக
Jan 18 24 tweets 4 min read
பென்னி குயிக் புரட்டு : 2

1890களில் மதமாற்ற கும்பலுக்கும் பெரும் சவாலாக திகழ்ந்தார்

தன் முன்னோரான அந்த முத்துராமலிங்க சேதுபதி கனவான முல்லை பெரியாறு அணையினை கட்ட முடிவெடுத்தார் விஜயரகுநாத சேதுபதி ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை

ஆங்கிலேயர்கள் இங்கு சுரண்டி
Image பிழைக்கும் வியாபாரம் செய்ய வந்தவர்கள்,இங்கு நல்லது செய்யவேண்டிய ஆசையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை என்பதால் மறுத்தார்கள்,எனினும் இந்தியா ஓரளவு விழிப்படைய ஆரம்பித்த நேரம் சுதந்திர குரல் சிந்தனைகள் ஒலித்த நேரம் என்பதால் கொஞ்சம் சிந்தித்தனர்

ஆனால் அனுமதி தருவோம் காசு தரமாட்டோம்
Jan 18 29 tweets 4 min read
பென்னி குயிக் புரட்டு : 1

முல்லைபெரியாறு அணையில் ஏதோ தமிழனுக்கு சேவை செய்ய பிரிட்டிஷ் வந்தது போலவும் அதில் மகா தியாகியான பென்னிகுயிக் ஒரு அணையினை கட்டி தமிழனை வாழவைத்தது போலவும் ஏகபட்ட புகழாரங்கள்

இந்த வரலாற்றில் எளிய கேள்வியினை கேட்கலாம்,அன்று இந்தியா பிரிட்டிசாரால் ஆளபட்டது இம்மக்களின் வரி அவனிடம்தான் சென்றது அப்படியானால் அதை யார் கட்டியிருக்க வேண்டும்? பிரிட்டிஷ் அரசாங்கம்தானே கட்டியிருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை

இந்த பென்னிகுயிக் லண்டன் சொத்துக்களை விற்று கட்டினான் என கதைவிடும் கும்பல் கருத்துக்களை ஒரு வாதத்துக்கு அப்படி வைத்தாலும் அந்த சொத்து
Dec 7, 2023 8 tweets 2 min read
சென்னையில் பருவ மழையால் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து டென்மார்க்கில் ஒரு வடிகால் நிறுவனத்தில் பணியாற்றும் தோழி ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படையில் இப்பதிவு இங்கே எல்லோரின் பார்வைக்கும் ....

"மழைநீர் வடிகால் என்பது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ செய்து முடிக்க கூடிய வேலை அல்ல,

Image
Image
Image
அதுவும் இன்றைக்கு சென்னை போன்ற நெருக்கமான மக்கள் வாழும் மாநகரில் வடிகால் அமைக்கும் பணி என்பது மன்னர்கள் கோயில் கட்டியதை போன்று ஆண்டாண்டுகளாக நடைபெற்று முடிக்கப்பட வேண்டிய பணி

இதில் எந்த ஒரு அடுத்து வரக்கூடிய அரசும் ஊழல் செய்ய நினைத்தால் அதுவரை செய்த அணைத்து பணியும் வீணாகி
Nov 6, 2023 12 tweets 2 min read
இஸ்லாம் எனும் மதம் எழுச்சி பெற்று மெல்ல பரவி ஆண்ட பொழுது அந்த அரசில் "ஜிசியா" என்றொரு வரி இருந்தது,அது எதற்காக விதிக்கபட்டது என்றால்
அரேபியாவில் இஸ்லாமிய எழுச்சி காலங்களில் யூதர், கிறிஸ்தவர்,யாசிடி பங்குடியினர் இன்னும் பல மதங்கள் இருந்தது. இஸ்லாமிய அரசு போருக்கு செல்லும் போது இஸ்லாமியர் அல்லாத மக்களை போருக்கு வரச்சொல்லி கட்டாயபடுத்தவில்லை,மாறாக "போருக்கு நீங்கள் வராவிட்டால் உரிய வரியை கொடுத்துவிடுங்கள் என உத்தரவிட்டுள்ளது,இது தங்களுக்கு ஒருவித பாதுகாப்பு என உணர்ந்த மக்களும் வரி கொடுத்திருக்கிறார்கள்
Oct 11, 2023 7 tweets 2 min read
தெலுங்கு திரையுலக கவிஞர் ஆத்ரேயா ஒரு விழாவில் பேசியது...

"நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு!

இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று Image கேட்டு அறிந்து கொள்வேன்.

அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது அவர் ஒரு பாடல் சொன்னார்,அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் என கேட்டேன்.

அந்த பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா?

'லட்சுமி கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய
Oct 9, 2023 23 tweets 4 min read
இன்று ஹமாஸின் வெறியாட்டத்திற்கும் பாலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் காரணமான சுவர் இது

அல் அக்சா மசூதி வளாகம் யாருக்கு என்பதில்தான் பாலஸ்தீனம் கடந்த 2000 ஆண்டுகளாக பந்தாடபடுகின்றது

3000 வருடம் புராண வரலாறு கொண்ட யூதர்களுக்கு அவர்கள் கடவுளின் நகரம் ஜெருசலேம்,கடவுள் குடியிருக்கும் இடம் Image அவர்களின் முன்னாள் ஆலயம் அமைந்த அந்த வளாகம்,மசூதி ஓரம் உள்ள பழம் சுவர்தான் அக்காலத்தில் அவர்களின் "யூத‌ திலகம்" சாலமோன் கட்டிய‌ ஆலய சுவர் என இன்றும் முட்டி மோதி அழுவார்கள்,அதில் சென்று முட்டாத உலக தலைவர்களே குறைவு,2018ல் பாரத பிரதமர் மோடியும் கூட அதே சுவரில் முட்டினார்.
Oct 8, 2023 37 tweets 5 min read
உலகில் போரினால் சிந்தப்படும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கு பின்னும் கடவுளால் அருளப்பட்ட பூமி என சொல்லப்படும் இந்த நகருக்காகத்தான் என்று எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று காஸாவில் ரத்த ஆறு ஓட காரணமும் இந்த நகர்தான்

காரணம் என்ன ? அடித்துகொள்பவர்கள் யார் ?

உண்மையை அறிவோம்...


Image
Image
Image
Image
உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம்,மிக பழமையும்,மிக புதுமையும் கொண்டு இன்றைய உலகில் ஒரு மிக விசித்திரமான நகரம் அது

அதை விட மகா முக்கியம்,யூத, கிறிஸ்தவ,இஸ்லாம் மதங்களுக்கு அதுதான் புண்ணியஸ்தலம்

அது முதலில் ஆபிராகம் தன் மகனை பலியிட்ட இடம் என்பது யூதரின் நம்பிக்கை.
Oct 8, 2023 5 tweets 1 min read
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை பற்றி எழுதினால் பல பாகங்களாக எழுதலாம்

மேற்காசியாவில் உள்ள ஒரு நாட்டின் சிறு இனத்தை பற்றிய ஆராய்ச்சியை விட்டுவிட்டு முதலில் நம் நாட்டின் வரலாற்றை படியுங்கள்

சொந்த நாட்டின் வரலாறு,இலக்கியம்,போராட்டம் பற்றியெல்லம் மறந்து அந்நிய மோகத்தில் வீழ்ந்து தேசம் உருப்படாமல் போனதை ஒப்புக்கொள்ளுங்கள்.

இஸ்ரேல் - பாலஸ்தீன் - யூதர் - இஸ்லாமியர் பங்காளி சண்டைக்கு பொங்கி அழாமல் தேச பிரிவினையின் போது இறந்த பல லட்சம் இந்துக்களுக்காக உங்களில் எவன் அழுதான் ?

காஷ்மீரில் ஆயிரம் வருடமாக அடிபடும் பண்டிட் எனும் இந்துக்களுக்காக எவன் அழுதான் ?
Oct 5, 2023 12 tweets 2 min read
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.
அந்நாட்களில் அவர்கள் அசைவம் உண்ணமாட்டார்கள்.

ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார்,அவருக்கு தினசரி சிக்கன் இல்லாமல் சாப்பிட முடியாது 😜😂

ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து Image கிறிஸ்தவர்களும் விரதத்தில் இருந்தாங்க..

அதேவேளை பஞ்சாபி வீட்டிலிருந்து கும்முன்னு சிக்கன் குருமா வாசனை வந்தது..

அக்கம்பக்கத்து வீட்டிலிருப்பவர்களுக்கு வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது..
விரதம் என்பதால் சாப்பிடவும் முடியல...

சிக்கன் சாப்பிடும் ஆசையையும் தூண்டியது..
Sep 6, 2023 8 tweets 1 min read
முதலில் உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதிக்கு வாழ்த்துகளை சொல்லிவிடலாம். 💐

நேற்று உச்சநீதிமன்றத்தில் பிரிவு 370 நீக்கம் பற்றிய விவாதத்தில் சுவாரசியமான விஷயம் நடந்துள்ளது

சட்ட பிரிவு 370 நீக்கத்தை எதிர்த்து கிட்டத்தட்ட 20 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்திருக்கின்றார்கள். Image அதில்,காஷ்மீரின் ஒமர் அப்துல்லா கட்சியை சேர்ந்த மொஹமது அக்பர் லோன் (Mohammad Akbar Lone) என்ற பிரிவினைவாதியின் மனுவும் ஒன்று.

இந்த மொஹமது, "காஷ்மீர் இந்தியாவின் பகுதியில்லை, நாங்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்" என்று சொல்லும் இந்தியா விரோதி.
Aug 14, 2023 15 tweets 2 min read
TNPCEE ( Tamilnadu Professional Cources Entrance Exam) இன்றைய தலைமுறையினருக்கு,மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்படிப்பிற்கான தமிழக அரசின் இந்த பொது நுழைவு தேர்வை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை,2005க்கு முன்வரை பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் இத்தேர்வை பற்றி நன்கு அறிவர். Image 1989 முதல் 2005-06 கல்வியாண்டு வரை தமிழகத்தின் அண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்பட்ட நுழைவு தேர்வு இது.

தமிழகத்தில் பொறியியல் அல்லது மருத்துவம் பயில வேண்டும் என்றால்,கல்லூரிகளில் பயில +2 மதிப்பெண் மற்றும் இந்த நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடம் கிடைக்கும்.
Aug 8, 2023 7 tweets 1 min read
1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவில், ஹோண்டுராவின் சோலுடெகா ஆற்றின் குறுக்கே,சோலுடெகா பாலம் கட்டப்பட்டது.

கடுமையான வானிலை மண்டல பகுதியில் அமைந்திருக்கும் இந்த பாலம், உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைஞர்களால் சூறாவளிகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன பாலமாக இருந்தது. Image 1998 ஆம் ஆண்டில் மிட்ச்" சூறாவளி தாக்கியபோது மற்ற பாலங்கள்,கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அழிக்கப்பட்டாலும், சோலுடெகா பாலம் தொடர்ந்து தாக்கு பிடித்து நின்றது.

ஒரே ஒரு சிக்கல்…
சோலுடெகா அசையாமல், உறுதியாக,மாறாமல் - நின்றது.
ஆனால்,கடந்து வந்த நதி நகர்ந்துவிட்டது!
Jul 15, 2023 15 tweets 3 min read
இந்தியா வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இந்துஸ்தான் என இந்து மத பெயரில்தான் அழைக்கபட்டது

வரலாற்றை படிக்கும் பொழுது யூதர்கள் முக்கியமானவர்கள், காரணம் அவர்கள் இன்றுவரை சரியாக தங்கள் வரலாற்றை பேணுபவர்கள் தங்கள் வரலாற்றில் உலக வரலாற்று நிலையும் பதிந்து வைத்திருப்பவர்கள் https://t.co/C7gKVXaYav

Image
Image
அவர்களின் பைபிள் "இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு" என்ற வார்த்தையுடன் எஸ்தர் அதிகாரத்தை தொடங்குகின்றது

இது இயேசுவின் காலத்துக்கும் முந்தையது

இந்தியாவின் மேல் படையெடுத்து,ஊடுருவ நிலம் வழியாக வந்த முதல் வெளிநாட்டவன் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர்
Jun 20, 2023 4 tweets 1 min read
திமுகவின் அழைப்பின் பேரில் இன்று திருவாரூருக்கு வந்து கலைஞர் கோட்டம் திறக்க இருந்த நிதீஷ்குமாரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை - செய்தி

நான் முன்பே சொன்னதுதான்...

காங்கிரஸோ இதர மாகாண கட்சிகளோ ஸ்டாலின் தலைமையை விரும்பவில்லை என்று சமீப கால காட்சிகள் மூலம் அறியலாம். காங்கிரஸ்,மம்தா என யாருமே இல்லாத அணியில் தான்மட்டும் திமுக ஆதரவாளர் தோற்றம் வருவதை நிதீஷ் விரும்பவில்லை.

இனி அரசியல் ரீதியாகவும் அவர் பின்வாங்கலாம்.

தேசிய அரசியலில் திமுக தடுமாறும் காட்சி,காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்க முயன்று தோற்ற காட்சி

இன்னொரு கோணமும் உண்டு.
Jun 20, 2023 7 tweets 1 min read
ஈடி எனும் அமலாக்கதுறையோடு அடுத்த ஒரு துறை செந்தில் பாலாஜி மேல் பாயலாம் என்கின்றார்கள்,அது தீவிர மோசடி விசாரணை அலுவலகம்

அதாவது Serious Fraud Investigation Office (SFIO)

இது மத்திய அரசின் நிதி பரிவர்த்தனை கட்டுபாட்டு அமைப்புக்களில் ஒன்று, இதன் அதிகாரம் என்னவென்றால் Image முறைகேடான நிதிகளை எப்படி வெள்ளை பணமாக மாற்றுகின்றார்கள் என்பதை கண்டறிவது

இந்த அமைப்பின் விசாரணை செந்தில் பாலாஜி மேல் பாயுமென்றால் மத்திய அமைப்புக்களின் சந்தேகம் ஏதோ ஒரு அறகட்டளை அல்லது அரசியல் அலுவலகம் மூலம் செந்தில்பாலாஜியின் மது ஊழல் பணம் இதர ஊழல் பணமெல்லாம்
Jun 19, 2023 5 tweets 2 min read
படித்ததை பகிர்கிறேன் .... இந்த பதிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால் கோவைவாசிகள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

கோயம்புத்தூர்,பூளைமேடு,
"பெரிய வீடு"
எஸ்.கோவிந்தசாமி நாயுடுவிற்கு,
வெங்கடசாமி
ரங்கசாமி
கங்கா
நாராயணசாமி
என்று நான்கு மகன்கள்.

கோவிந்தசாமி நாயுடு பிறந்தது
மிகப்பெரிய ImageImageImageImage குடும்பத்தில்.
அடிப்படையில் அவர்கள்
அனைவருமே விவசாயிகள்,கடும் உழைப்பாளிகள்.

கோவிந்தசாமி
தன் உழைப்பில் சேர்ந்த சொத்துக்களை
ஐந்து பாகங்களாக பிரித்தார்.

"என் சொத்துக்களை
ஐந்து சரிபகுதி பாகங்களாக பிரிந்துள்ளேன்.
எனக்கு மகன்கள்
நீங்கள் நான்கு பேர்கள் தான்.
ஆனால் ஐந்தாவதாகவும்
Jun 18, 2023 15 tweets 3 min read
உடல்(மன)நலம்:

உடலில் ஏற்படும் நோய்களுக்கு,மனம் எவ்வாறு காரணமாகிறது என்பது பற்றியும்,உணர்ச்சிகளை வெளியேற்றாமல் நீண்ட காலம் அடக்கப்படும்போது ஏற்படும் உடலியல் பாதிப்புகள் & நோய்கள் பற்றியும் விளக்கும் இப்பதிவில், "சோகம், (கவலை) sadness" எனும் உணர்ச்சியை வெளியேற்றாமல் அடக்குவதால் ImageImageImageImage ஏற்படும் விளைவுகள் மற்றும் நோய்கள் பற்றிய விளக்கங்கள்.

சோகம் & கவலை:
சோகம் நல்லது,கவலை கெட்டது!
சோகத்தை வெளியேற்றாமல் அடக்கும்போது,அது கவலையாக மாறுகிறது.

"கவலை இல்லாத மனிதரே, இவ்வுலகில் இல்லை" எனலாம்.
உடலுக்கோ,மனதிற்கோ பிரச்சனை வரும்போது, அப்பிரச்சனையை எதிர்கொள்ள போதிய பலம்