How to get URL link on X (Twitter) App
    https://twitter.com/GopalanVs2/status/1892394468596142238சிந்து முதல் வங்கம் வரை கால்வைத்து நிலைத்து வலுத்த அந்த அடிமை வம்ச அரசு செழித்து கிட்டதட்ட 150 ஆண்டுகள் இந்த வம்ச ஆட்சி நீடித்தது
        https://twitter.com/SuVe4Madurai/status/1887138900289958282
          மாலிக் காபூர் இதே மதுரையில் செய்த அட்டகாசம்,அவனுக்கு பின் 40 ஆண்டுகள் மதுரையினை ஆண்ட சுல்தான்கள்,இந்துஸ்தான பெண்களும் தங்கமும் எங்களுக்கு என செய்த கொடுமை கொஞ்சமல்ல
        
          வெட்டி சமைத்தால் அதை முஸ்லிம் சாப்பிடக்கூடாது.
      
        


          பிடிப்போம் என நம்பிகொண்டிருந்த முல்லாக்களுக்கு இப்போதுதான் ஈரானை தாண்டி,ரஷ்யாவை தாண்டி ஒரு உலகம் உண்டு என்பதே தெரிந்திருக்கின்றது
      
        https://twitter.com/Maha_Periyavaa/status/1806631939224617055


          மக்களிடம் சொன்னது யாரு?
        


          அதேநேரம்,அவர்கள் பொருளின் விலையை பற்றி சிந்திப்பதில்லை
        
          அந்த முகாம் அருகே செல்லும்படி சீனா சாலை அமைக்கின்றது,இது இந்திய நிலம் சட்டபடி இந்தியாவுக்கு சொந்தமான அந்த இடத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதும் அங்கே சீனா இப்போது சாலை அமைப்பதும் பெரும் விவாதமும் சர்ச்சையுமாகின்றது, பதற்றமும் அதிகரிக்கின்றதுhttps://twitter.com/Dharmic_Jana/status/1782359772207231310தன் விதிகளில் முக்கியமான ஒன்றை சொன்னான்
        https://twitter.com/suryaxavier1/status/1747913307678470270
          பிழைக்கும் வியாபாரம் செய்ய வந்தவர்கள்,இங்கு நல்லது செய்யவேண்டிய ஆசையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை என்பதால் மறுத்தார்கள்,எனினும் இந்தியா ஓரளவு விழிப்படைய ஆரம்பித்த நேரம் சுதந்திர குரல் சிந்தனைகள் ஒலித்த நேரம் என்பதால் கொஞ்சம் சிந்தித்தனர்https://twitter.com/suryaxavier1/status/1747913307678470270இம்மக்களின் வரி அவனிடம்தான் சென்றது அப்படியானால் அதை யார் கட்டியிருக்க வேண்டும்? பிரிட்டிஷ் அரசாங்கம்தானே கட்டியிருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை
        

          அதுவும் இன்றைக்கு சென்னை போன்ற நெருக்கமான மக்கள் வாழும் மாநகரில் வடிகால் அமைக்கும் பணி என்பது மன்னர்கள் கோயில் கட்டியதை போன்று ஆண்டாண்டுகளாக நடைபெற்று முடிக்கப்பட வேண்டிய பணிhttps://twitter.com/star1_blak/status/1721540174465896725இஸ்லாமிய அரசு போருக்கு செல்லும் போது இஸ்லாமியர் அல்லாத மக்களை போருக்கு வரச்சொல்லி கட்டாயபடுத்தவில்லை,மாறாக "போருக்கு நீங்கள் வராவிட்டால் உரிய வரியை கொடுத்துவிடுங்கள் என உத்தரவிட்டுள்ளது,இது தங்களுக்கு ஒருவித பாதுகாப்பு என உணர்ந்த மக்களும் வரி கொடுத்திருக்கிறார்கள்
        
          கேட்டு அறிந்து கொள்வேன். 
        
          அவர்களின் முன்னாள் ஆலயம் அமைந்த அந்த வளாகம்,மசூதி ஓரம் உள்ள பழம் சுவர்தான் அக்காலத்தில் அவர்களின் "யூத திலகம்" சாலமோன் கட்டிய ஆலய சுவர் என இன்றும் முட்டி மோதி அழுவார்கள்,அதில் சென்று முட்டாத உலக தலைவர்களே குறைவு,2018ல் பாரத பிரதமர் மோடியும் கூட அதே சுவரில் முட்டினார்.
      
        


          உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம்,மிக பழமையும்,மிக புதுமையும் கொண்டு இன்றைய உலகில் ஒரு மிக விசித்திரமான நகரம் அது
        
          கிறிஸ்தவர்களும் விரதத்தில் இருந்தாங்க..
        
          அதில்,காஷ்மீரின் ஒமர் அப்துல்லா கட்சியை சேர்ந்த மொஹமது அக்பர் லோன் (Mohammad Akbar Lone) என்ற பிரிவினைவாதியின் மனுவும் ஒன்று. 
        
          1989 முதல் 2005-06 கல்வியாண்டு வரை தமிழகத்தின் அண்ணா பல்கலைகழகத்தால்  நடத்தப்பட்ட நுழைவு தேர்வு இது.
        
          1998 ஆம் ஆண்டில் மிட்ச்" சூறாவளி தாக்கியபோது மற்ற பாலங்கள்,கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அழிக்கப்பட்டாலும், சோலுடெகா பாலம் தொடர்ந்து தாக்கு பிடித்து நின்றது.
        https://twitter.com/mdunis59/status/1679846855801274369

          அவர்களின் பைபிள் "இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு" என்ற வார்த்தையுடன் எஸ்தர் அதிகாரத்தை தொடங்குகின்றது