How to get URL link on X (Twitter) App


வன்முறை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பரப்பில் இத்தனை ஆண்டுகாலமாக ஒரு நாகரீகம் நிலைத்திருந்தது எப்படி? "ஒட்டுமொத்த நாகரீகமும் துறவிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம். இந்தத் துறவிகள், வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பெர்ஷிய வளைகுடா வழியாக, எகிப்தையும் மெசபடோமியாவின் கோவில்களையும் சென்றடைந்ததற்கு ஒரே காரணம்தான் இருந்தது. அது ஹரப்பா நாகரீகம்.
பாரோக்கள் ஆளும் எகிப்தில் துவங்குகிறது கதை. மோசஸ் பிறந்தது, பாரோக்களின் அரண்மனையில் வளர்ந்தது, பிறகு தனது எகிப்தியர் ஒருவனைக் கொலைசெய்ததால் தேடப்பட்டு, எகிப்திலிருந்து வெளியேறி மீடியான் என்ற இடத்தில் வசிப்பது, அங்கே சினாய் மலையில் கடவுளைச் சந்திப்பது,...
சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளைப் பொறுத்தவரை அவை ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது மொழியல்லாத குறியீடுகளா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மென்பொருள் பொறியாளரான பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இவை வணிகக் குறியீடுகள் என்று கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார்.
மூன்று மிகப் பெரிய அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டது: 1. பக்ரா நங்கல், ஹிராகுட், நாகார்ஜுன சாகர். இப்போது பக்ரா நங்கல் அணை ஒரு கோடி ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. 1,500 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இந்தியாவின் நிதியமைச்சராக பதவியேற்றிருந்த Dr. மன்மோகன் சிங் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்திருந்ததற்கு அடுத்த நாள். மதுரை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இருந்த தேநீர் கடைகளில்கூட இந்த பட்ஜெட்டைப் பற்றி, செய்தித் தாள்களில் வந்த தகவல்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் பகல் நேர ரயில் வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையின் அடிப்படையில் இந்த ரயில் விடப்பட்டது.
காளகஸ்தியில் பிறந்த ராமராய நிங்கரின் குடும்பத்தினர் காளகஸ்தி அரச குடும்பத்தோடு மண உறவு பூண்டவர்கள்.
இந்த ஆண்டு கோவிலில் நடந்த பிரம்மோத்சவத்தின் 9ஆம் நாளில் பிரசாதம் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருபிரிவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
மும்பையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த Mid - Day இதழில் குற்றம், புலனாய்வு பிரிவு இதழியலாளராக இருந்த ஜ்யோதேந்திர டே என்ற ஜே டே 2011 ஜூன் 11ஆம் தேதி மும்பையின் ஹிராநந்தனி கார்டன்ஸ் பகுதியில் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக லோகநாதன் (சரத்குமார்) என்ற முசுடு அதிகாரியும் அவருக்கு உதவியாக அப்போதுதான் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த பிரகாஷும் (அசோக் செல்வன்) நியமிக்கப்படுகிறார்கள்.
ஒரு முறை சொந்த ஊருக்கு வரும்போது, ஒரு பணக்கார பெண்மணியையும் மும்பைக்கு ரயிலில் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயில் கோவாவில் நிற்கும்போது அந்த பணக்காரப் பெண்மணி இறங்கி ஓடிவிடுகிறார். அவரைத் தேடி பாச்சுவும் இறங்குகிறான். (2/7)
பல பத்திரிகைகளில் குஞ்சரத்தம்மாள் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 25க்கும் மேற்பட்ட You Tube வீடியோக்கள் கிடைக்கின்றன. குஞ்சரத்தம்மாளின் ஓவியங்கள்கூட தென்படுகின்றன. குஞ்சரத்தம்மாள் குறித்து ஒரு புத்தகம்கூட இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. (2/6)
ரொம்ப நேரம் கழித்துத்தான் புரிகிறது இது ஒரு Horror திரைப்படம் என. ஐந்து உருப்படாத மகன்கள். அவர்களை சம்பாதித்து காப்பாற்றிவரும் தாய். வீட்டு வாடகையே கொடுக்க கஷ்டப்படும் நிலையில், ஒரு கட்டத்தில் தங்கள் பூர்வீக பங்களாவுக்கே குடிபோகும் வாய்ப்பு ஏற்படுகிறது. (2/5)
2013ஆம் ஆண்டில், இந்த ஆசாராம் பாபு ஜோத்பூருக்கு அருகில் உள்ள மனாய் கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று புகாரளிக்கப்பட்டது. ஆனால், அவரை கைதுசெய்வதே காவல்துறைக்கு பெரும்பாடாகிவிட்டது. பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. (2/8)
உலகமயமாக்கம் அப்போதுதான் துவங்கிருந்த நாட்களில், அவர் பயன்படுத்திவந்த வோல்வோ கார் ஒரு மிகப் பெரிய அதிசயமாக இருந்தது.
இவர் ஏற்கனவே When a Tree shook Delhi: The 1984 Carnage and its Aftermath, The fiction of Fact finding: Modi and Godhra ஆகிய புத்தகங்களை எழுதியவர்.

ருத்ரவனம் என்ற கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் பலர் இறந்துபோக, அங்கிருந்த மந்திரவாதி ஒருவரையும் அவர் மனைவியையும் உயிரோடு எரித்துவிடுகிறார்கள். 12 ஆண்டுகள் கழித்து, அந்த கிராமமே சுடுகாடாகிவிடும் என அந்த மனைவி சபித்துவிடுகிறாள். (2/5)
இந்தக் கொலையைச் செய்த நபரைத் தேடத் துவங்குகிறார். பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இதுதான் Aha OTTல் வெளியாகியிருக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தின் கதை. கதையைக் கேட்கும்போது ரொம்பவும் நன்றாக இருக்கிறது. திரைக்கதை சுமார்தான் என்றாலும்கூட, ஓகேதான். (2/7)
ஒரு வட இந்தியச் சிறுநகரம். அங்கே உள்ள எம்.எல்.ஏவான முன்னாலாலின் வீட்டில் வளர்க்கப்பட்ட பலா மரத்தில் காய்த்திருந்த இரண்டு பலாப்பழங்கள் காணாமல் போகின்றன. அந்தப் பலாப்பழத்தைக் கண்டுபிடிக்கும் பணி காவல்துறை ஆய்வாளரான மஹிமா பசோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. (2/8)
Saas, Bahu Aur Flamingo நம்மைக் கைவிடுவது இந்த இடத்தில்தான். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர், ஆரம்பத்திலிருந்தே அசுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. மொத்தம் எட்டு எபிசோட்கள்.