பொன் தாமரை சமூக ஊடகம் Profile picture
ஊடகவியலாளர் மனநல ஆலோசகர் ஆசிரியர் - பொன் தாமரை டிவி என் சனாதன தர்மத்தை சீண்டாதவரை நீயும் என் நண்பனே
பொன் தாமரை சமூக ஊடகம் Profile picture 1 subscribed
May 22, 2023 4 tweets 1 min read
இன்று காலை பால் வாங்குவதற்காக சென்ற பொழுது அருகில் இருந்த கறிக்கடையில் கொடுமை வைத்துக்கொண்டு நாளும் வேட்டி கட்டிக்கொண்டு ஒரு நபர் ஆட்டுக்கறி வாங்கிக் கொண்டிருந்தார் அதை பார்த்த எனக்கு அதிர்ச்சி ஒரு பிராமணர் இப்படி பொதுவெளியில் கறி வாங்குகிறாரே இவரை போன்ற பிராமணர்கள்தான் அந்த சாதிக்கு இழுக்கு என்று நண்பரிடம் ஆதங்கப்பட்டேன் இதை கவனித்த அருகில் இருந்த பால் கடைக்காரர் கூறினார் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் அவர் பிராமணர் கிடையாது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திராவிட அரசின் அறிவிப்பின்படி கோவிலில் அர்ச்சகராக வேலை பார்ப்பவர் அவர்கள்
May 21, 2023 7 tweets 1 min read
எச்சரிக்கைப்பதிவு
தங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணமாகக் கட்டும் போது உங்களது ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (KYC) என்கிற விதியின் படி, வங்கிக் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும். அடுத்ததாக, ஒருவர் மாற்றுகிற 2,000 ரூபாய்த் தாளின் கூட்டு மதிப்பு (Cumulative Value) ரூ.50,000-ஐத் தாண்டினாலோ, கணக்கில் செலுத்தும் தொகையின் கூட்டு மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினாலோ, அவர்களுடைய விவரங்கள் வருமானவரித் துறைக்கு வங்கிகளின் கணினி வலைப்பின்னல் வாயிலாகத் தானாகவே
Jun 19, 2022 5 tweets 1 min read
மீண்டும் பரசுராமன் 🪓🪓🪓

பார்ப்பனர்கள் கோயிலை விட்டு வெளியேற வேண்டுமாம்....

இது தான் சரியான தருணம்...

இனி ஒவ்வொரு பார்ப்பனரும் உங்கள் வாரிசை கருவறைக்கு தயார் செய்ய வேண்டாம்.....
போர்ப் பாசறைக்கு தயார் செய்யுங்கள்.

கோயிலை காப்பதினும் மிகப்பெரிய பணி பாரத அன்னையை காத்து நிற்பது ஒவ்வொரு பார்ப்பன வாரிசும் *அக்னிபாத்* தில் இணைந்திட வேண்டும்

ஆசைக்கும் காசுக்கும் மண்டியிடாதவர் கரங்களில் ஆயுதம் இருந்தால்தான் பாரத அன்னை பாதுகாப்பாக இருக்க முடியும்

ஆயிரம் ஆண்டுகள் அந்நிய மதவெறி அடக்குமுறையின் போதும் இந்து அடையாளமான பூணூலை உயிரினும் மேலாக மதித்து காத்த உங்கள்
Jun 19, 2022 4 tweets 3 min read
தேச பக்த உறவுகளே இந்த மகளின் எதிர்காலம் நம் கைகளில் உள்ளது. இந்த பாழாப்போன நாடக காதல் எனும் நஞ்சு இந்த பச்சை மண்ணை காவு வாங்க பார்க்கிறது. நம் இந்து பெண் குழந்தைகள் தான் இந்த தேசத்தின் இதயம். உங்களை கையெடுத்து மன்றாடி வேண்டுகிறேன் பெண் குழந்தைகளை தனியே விடாதீர்கள். அவர்களின் ஒவ்வொரு நாளையும் அக்கறையோடு விசாரியுங்கள். அவளின் பள்ளித்தோழிகளை நன்கு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். மாதம் ஒருமுறையாவது அவளின் வகுப்பு ஆசிரியையை சத்தித்து அவளின் கல்வி கற்கும் நிலையை தெரிந்து கொள்ளுங்கள். பள்ளி செல்லும் வழியில் ஏதேனும் நரிகள் தொந்தரவு உள்ளதா என
Jun 19, 2022 6 tweets 2 min read
இந்தக்குழந்தையின் தாத்தாவிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். ஒரு வாரம் ஆகிறதாம். இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. யாரோ ஒரு நபர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றுவிட்டதாகவும் அந்த நபரின் பின்னணி யை கண்டுபிடித்து விட்டதாகவும் காவல்துறையில் கூறி உள்ளனர். ஆனால்?
இந்தக்குழந்தையின் தாத்தா இந்து முண்ணனியில் மாநிலப்பொறுப்பில் உள்ளார். உதவிக்கு யாருமே இல்லை என வேதனையோடு தெரிவித்தார். நான்நமது அண்ணா @annamalai_k அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோருமாறு கூறியுள்ளேன். இ.மு மாநிலத்தலைமையை மீறி அண்ணாவை எப்படி தொடர்பு கொள்வது என தயங்கினார்.
Jun 17, 2022 5 tweets 1 min read
சிறப்பு அழைப்பாளர்கள்.

இந்து மதம் சாத்தான்கள் மதம் என பேசி மதமாற்றத்தை தொழில் முறையில் பிரதானமாக கொண்ட திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.

மணப்பாறை தொகுதி தமுமுக சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது.

இவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் எதற்க்கு தெரியுமா.. Image உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு தான்..

இந்த கோவிலுக்கு சிறிதும் தொடர்பே இல்லாத இந்து என்ற மதமே இல்லை என சொல்லி வரும் காங்கிரசின் ஜோதிமணி...

கோவில் கும்பாபிஷேகமா அல்லது திமுகவின் கட்சி பொதுகூட்டமா என தெரியாத அளவு திமுக முக்கிய பிரமுகர்கள் பெயரை கொண்ட
Jun 3, 2022 4 tweets 1 min read
ஒருநாள் கட்சியின் அடுத்த தலைவராக யார் வரவேண்டும் என மூக்கு பொடி தலைவர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் , அவருக்கு ஒரு யோசனை தெரிந்தது , இரண்டு டப்பா எடுத்து ஐந்து சுத்து முறுக்கு நூறு ஒவ்வொரு டப்பாவிலும் போட்டு நாவலரிடமும் டலீவரிடமும் கொடுத்து நம்ம கழக முதல் முக்கிய பூத்து நூறு தொண்டர்களுக்கு விநியோகம் செய்யுங்கள் என இரண்டு டப்பாவை மும் கொடுத்தார் , நாவலர் 96 முறுக்கு கொடுத்து நான்கை ஆட்டைய போட்டார் , டலீவர் நூறு பேருக்கும் நூறு முறுக்கை விநியோகம் செய்து முடித்தார் , பிறகு மூக்கு பொடி தலைவர் , ஆக என் தளபதி நேர்மை தவறாத தளபதி , நூறு முறுக்கை நறுக்காக
Jun 3, 2022 5 tweets 1 min read
எமலோகம் : ஐந்து வருடத்திற்கு முன்

எமன் : சித்திர குப்ததா..
பூலோகத்தில் இருந்து தட்சிணா மூர்த்தி என்பவர் இங்கு வர வேண்டிய நாள் இன்று தானே..? நான் போய் இழுத்து வரவா..?

சிகு : ஆமாம் மன்னா.. அதற்கான ஏற்பாடுகளைத் தான் தூதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றுப் பொறுங்கள் மன்னா..! சிகு : என்ன பொறுமை வேண்டிக் கிடக்கு. ? நேரம் ஆகி விட்டது. நான் கிளம்புகிறேன். தாமதம் ஆனால் சிவனுக்கு யார் பதில் சொல்வது?

சிகு: தூதர்கள்
ரகசிய ஆபரண அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தட்சிணா மூர்த்தியின் மீதான விசாரணை முடியும் வரை அந்தப்புரத்தை சீல் வைக்கச்
Jun 2, 2022 4 tweets 1 min read
"மாணவர்கள் ஓரளவு விடை அளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்"-

மகாத்மா காந்தி மனைவி பெயர் என்ன? - பண்டரி பாய்! 'பாய்' என்பது வரைக்கும் சரிதானே - போடு ஃபுல் மார்க்!

ஏ+பி ஹோல் ஸ்கொயர்?
ஏ ஸ்கொயர் - "மைனஸ்" 2 ab - ப்ளஸ் பி ஸ்கொயர்!

" உனக்கு என்னா வேணும்? நீ என்னா கேட்டே? ஏ ஸ்கொயர், 2 ab, பி ஸ்கொயர் - நீ கேட்டதெல்லாம் இருக்கு இல்லே? ஏ, வாத்தி நடுவுல என்ன "மைனஸ்" னு எழுதிட்டான்! கண்டுக்காதே, மருவாதியா முழு மார்க் போடு!"
அப்பதான் பிறகு - "நீட்"- வேண்டாம், தமிழக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றெல்லாம் கோஷம் போட
Jun 1, 2022 5 tweets 2 min read
அதிமுக எங்கள் பங்காளி திமுக!

பாஜகவை விட பெரிய கட்சி நாங்க தான்! அன்புமணி பாமக!

அதிமுக இடத்தை பாஜக பிடிப்பதற்கு விடக்கூடாது!
அதிமுக பொன்னையன்.

ஏற்கனவே விசிக, மதிமுக,இரண்டு இடது சாரி கள், சில்லறை மத கட்சிகள்
திமுக கூட்டணியில்.
ஆக ஒரு நாள் அண்ணாமலை நடத்திய முற்றுகை போராட்டம் இந்த திராவிட கும்பலை எந்த அளவுக்கு பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஓராண்டாக அண்ணா மலையின் நியாயமான மக்கள்
சார்ந்த கேள்விக்கு பதிலளிக்காத முதல்வர், நேற்றைய முற்றுகைப் போராட்டம் பார்த்த பிறகு தன்
திருவாய் மலர்ந்து அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று கூறினார்!
இப்போதய தமிழக அரசியல்
Jun 1, 2022 5 tweets 1 min read
திடீரென பொன்னையன் போன்ற தலைவர்கள் இப்படி பேசக்காரணம் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்கட்சியாக உருவானதைக்கண்டு எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற அச்சமே. தமிழகத்தை ஆண்ட கட்சி பெருவாரியான ச.ம.உ கொண்ட எதிர்கட்சி இதுவரை மக்களுக்காக எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தது? திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அவர் செய்த நலத்திட்டங்களைக்கொண்டு எளிதாக வென்றிருக்க வேண்டிய கட்சி தோல்வி காண யார் காரணம் என்பது சாமானியர்களுக்கு வேண்டுமானால் தெரியாது அரசியலை கூர்ந்து கவனித்து வரும் என் போன்றோருக்கு நன்கு தெரியும். இன்றைக்கு நீங்கள் எதிர்பார்த்த
Jun 1, 2022 8 tweets 2 min read
பள்ளியில் படித்துக்
கொண்டிருக்கும் போது விக்ரம் படம் கும்பகோணம் செல்வத்தில் வெளியானது.
(இது விக்ரம் 2 வா அல்லது வெறும் தலைப்பு மட்டும் தானா என்று தெரியவில்லை)
அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது.
அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன். Image எம்ஜிஆர் ரசிகனாக இருந்து பில்லா படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி ,
மெல்ல வாசிப்பு பழக்கம் அதிகமான போது கமலின் தீவிர ரசிகனாக மாறியிருந்தேன். அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப்போல தான்.
குமுதத்தில் சுஜாதா அவர்கள் விக்ரம் கதையை தொடர்கதையாக எழுதி வெளியான போதே தொடர்ந்து வாசித்து
May 31, 2022 8 tweets 1 min read
வணக்கம் நண்பர்களே

ஒருவர் தென்னக ரயில்வேயில் டில்லி செல்வதற்கு முன்பதிவு செய்கிறார் அதற்கு தென்னக ரயில்வே ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறது
அது ஹிந்தியில் இருப்பதை பார்த்த அந்த நபர் உடனே பொங்கி எழுந்துவிட்டார் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கூட
(அவர் எப்போதுமே விமானத்தில் போக கூடியவர் ஏன் ரயிலில் போனார் என்பதற்கு கடைசியில் வருகிறேன் )
உடனே டில்லி போனவுடனே ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் அது என்னவென்றால் அது எப்படி ரயில்வே குறுஞ்செய்தி ஹிந்தியில் வரலாம் எனக்கு ஹிந்தி தெரியாது
அதனால் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் தானே அனுப்ப வேண்டும் இப்ப புரிகிறதா
May 11, 2022 6 tweets 1 min read
#கோமாதாவின்_சாபத்தில்_இலங்கை

இலங்கை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அடிக்கடி "பால்மா கூடக் கிட்டுவதில்லை..." என்கிற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பால் பவுடரைத்தான் இலங்கைத் தமிழில் பால்மா என்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் எதற்காக மொத்த இலங்கையும் பால் பவுடரை உபயோகிக்கிறது என்று ஆச்சரியத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் புரிய வந்தது.

"உயிர்களைக் கொல்வது பாவம்" என்று அன்பினை போதித்த புத்தபிரானை வணங்குகிற இலங்கையில் மொத்த மாடுகளையும் அடித்துத் தின்றுவிட்டார்கள் என்கிற அதிர்ச்சிச் சமாச்சாரம் நமது மூளைக்குள்
May 9, 2022 4 tweets 1 min read
கனிமொழி, திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் இலங்கை நாட்டிற்கு சென்ற போது, அந்த நாட்டினுடைய தலைவர் ராஜபக்சேவை பார்த்து பரிசு பொருட்களை வாங்கி வந்தார்கள் .

ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தனது இலங்கை பயணத்தின்போது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்கு இலங்கை கடற்பகுதியில் எல்லை மீறி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்தித்து உங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் எடுக்கிறேன் என்று அந்த மீனவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறி அதோடு அவர்களுக்கு உடை
May 9, 2022 4 tweets 1 min read
அண்ணாமலை அவர்களிடம் இந்து மதத்தில் ஜாதி உண்டா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அண்ணாமலை அவர்கள் இந்து வாழ்வியல் முறைகளில் ஜாதி கிடையாது ஜாதி என்பது கிறித்தவ மிஷனரிகள் கட்டமைத்தது என்று தெளிவாக பதிலளித்தார் ..

அதாவது மன்னர்கள் காலத்தில் இருந்தே மக்கள் தங்கள் Image திறமைக்கு ஏற்ற தொழில்களை செய்து வந்தார்கள் சிலர் கால்நடைகளை வளர்த்தார்கள், சிலர் சமையல் வேலை செய்தார்கள் , சிலர் கணக்கு வழக்குகளை பார்த்தார்கள் , சிலர் கல்வி கற்பித்தார்கள் சிலர் வேதம் கற்பித்தார்கள் சிலர் கோவிலைகளில் பூஜை செய்தார்கள் சிலர் பனை மரம் ஏறினார்கள் சிலர் வணிகம்
May 9, 2022 4 tweets 3 min read
ட்விட்டரில் களமாடும் பாஜக பிரபலங்களுக்கும் மற்ற திராவிட தமிழ் தேசிய பிரபலங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இங்கு சாதாரண எளிய ஐடிக்கள் அவர்களை பின்தொடர வேண்டும் ஆனால் ஒருவரும் அவர்களுக்கு ஊக்கமளித்து ஆதரவு தர மாட்டார்கள்.

ஆனால் திராவிட தமிழ் தேசிய இயக்கங்களிலோ எவனாவது பாஜக வையோ இந்து தர்மத்தையோ இழிவு படுத்தி பதிவிட்டால் போதும் முதல் ஆளாக அவர்களை பின்தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார்கள்.

ஒன்று மட்டும் நிச்சயம். எதற்காக அதிக ஃபாலோயர்களுக்கு விரும்புகிறோம் என்றால் நாங்கள் போடும் தேசிய சிந்தனை தேச உணர்வு இந்து தர்ம பதிவுகள் அதிகளவில்