பரம்பொருள் Profile picture
| Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |
Apr 20, 2022 7 tweets 2 min read
ஜெயலலிதா ஆட்சியிலிருக்கும்போது நான்கு எம்எல்ஏக்களோடு படைதிரண்ட அதிமுகவினர்கள் ஆயிரம் பேர்களுக்குமேல் திண்டிவனத்திற்கு அருகில் கவர்னர் திரு.சென்னாரெட்டி அவர்களின் காரை வழிமறித்து தாக்கமுயற்சித்தபோது கவர்னர் திரு. சென்னாரெட்டி உயிர்தப்பினார். கவர்னரது மெய்காப்பாளருக்கு ரத்தகாயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்பது சகிக்கமுடியாத வரலாறு!

எதற்காக இந்த எதிர்ப்பு என்று பார்த்தால் கவர்னரிடம் ஜெ.மீது வழக்கு தொடரஅனுமதிகேட்டதால்.... சுப்ரமண்யசாமிக்கு ஜெயலலிதாமீது ஊழல் வழக்குதொடர அனுமதியளித்ததால்.... வழக்கை எதிர்கொள்ள தயாராகவேண்டுமேஒழிய கவர்னரை
Dec 22, 2021 10 tweets 3 min read
எந்தவித அறச்சிந்தனையுமற்று கடந்த பத்தாண்டுகளாக, (குறிப்பாக EPS ஆட்சிக்காலத்தில்) சீமான் விதைத்து வந்த தீய, தரம் தாழ்ந்த, வரம்பு மீறிய, மலிவான அரசியலுக்கான வினையை அறுவடை செய்யத் துவங்கியிருக்கிறார் தருமபுரியில் நேற்று.

இத்தனை ஆண்டுகளாக சீமான் உள்ளிட்ட நாதக வினரின் மூன்றாம் தர ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த திமுககாரர்களில் ஒருவர் இன்று பூனைக்கு மணி கட்டியிருக்கிறார். தருமபுரியில் நடந்தது இதுவே.

இனியும் நாதக கூட்டங்களில் தலைவர்கள் மீதான வரம்பு மீறிய, மலிவான, குடும்பம் - தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பேச்சுக்கள் பேசப்பட்டால் இது
Dec 8, 2021 10 tweets 2 min read
நல்லவர் என்றும் நல்லவரே...!

நிகழ்வு 1 : திங்கள் மாலை ஷட்டில் விளையாட போற வழில வீட்டுக்கு எதிரில் இருக்கும் பாகிஸ்தானி நண்பனின் மொபைல் கடையில் என் மொபைலை குடுத்து protection glass போட்டு வைக்கச் சொல்லிட்டு போயிட்டேன். திரும்பி வரும்போது மொபைலை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க டவுசர் பாக்கெட்டுல கைய விட்டா ரூவா நோட்ட காணோம். அந்த பாக்கெட்ல ஓட்டை. 50 திராம்ஸ் எங்கயோ விழுந்துட்டுது. நான் தேடுனத பாத்துட்டு அவன் என்னாச்சுன்னு கேக்க, நான் விசயத்த சொல்ல, அவன் ஷோகேஸ் கண்ணாடி மேல கைய காமிச்சான். அங்க 50 திராம்ஸ் நோட்டு இருக்கு. அவன் கடைக்கு வெளில கிடந்திருக்கு.
Jul 23, 2020 5 tweets 1 min read
பாஜக / RSS எனும் மதவாத இயக்கங்கள்.. மக்களுக்கானவை அல்ல..

தீச்சட்டி கோவிந்தன்களும் திருந்த வேண்டும்..

———————————

*ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்ட தேவர் சமூகத்தை சார்ந்த நண்பர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகி இருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது*... அதிலிருந்து விலக அவர் சொன்ன காரணம் தான் மிக மிக முக்கியமானது*..

*இந்து என்ற காரணத்தினால் அதில் சேர்ந்தேன் 8 ஆண்டுகளாக தீவிரமாக* *பணிசெய்தேன்*
*இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பாஜகவின் கொள்கையை பின்பற்றி வந்தேன்*

*ஆனால் எனது வீட்டில் மருத்துவர் ஆக வேண்டும் என்று இலட்சியத்தோடு இருந்த
Jun 5, 2020 6 tweets 1 min read
லாக்டவுன் என்பது மக்கள் வீட்டுக்குள் இருப்பதன் மூலம் பரவலை தடுப்பதற்கு மட்டுமல்ல. தொற்றுள்ளவர்களை டிரேஸ் செய்து டெஸ்ட் செய்து சிகிச்சை அளிப்பதற்காகத்தான்.. முதல் / இரண்டாவது லாக்டவுன் காலங்களில் இந்தத் தொற்று மிகக் குறைவாகவே, இருந்தது. குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதே இதனை செய்திருந்தால் இது பெருகி இருக்காது. ஆனால் கரும்பும், முந்திரிகளும் முதல் லாக்டவுனை எதிர்க்கட்சிகளை நக்கலடிக்கவும், நையாண்டி செய்வதிலும் வீணடித்து, கொரோனா எதோ இவர்கள் வீட்டு வேலையாள் போலவும் நினைத்து செயல்பட்டதால் வந்த வினை. கேரளா இங்குதான் வெறிகொண்டது.