How to get URL link on X (Twitter) App


ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த ஸ்வாமிஜி கூறியதாவது, "ஒரு சமூகம் இணக்கமான சூழலைப் பெறுவதற்கு அமைதியும் இணக்கமான சகவாழ்வும் மிகவும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டார், இந்த அமைதி ஒரு சமூகத்தினுடைய சுமையாக மட்டும் இருக்க முடியாது, அடுத்த சமூகத்தாலும் தனியாக அமைதியை அடைய முடியாது." 2/9
1/8
பிரம்மா தத் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஹரி நரேன் காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இறுதியாக, விஷ்ணு ராம் இந்திய பத்திரிகையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அட்டூழியங்கள் நடக்கும் போது இந்த நிறுவனங்களின் செயலற்ற தன்மை அல்லது உதவியற்ற தன்மையை மிகத் 2/8
https://twitter.com/raaga31280/status/1374666319988097024

முதல் சிட்டிங்குக்கு ஆன செலவு ₹55,204/-. அதை இன்று அந்த மருத்துவமனையின் அக்கவுண்ட்க்கு நேரடியாக அனுப்பியதன் SS மேலே பதிவில் இணைத்துள்ளேன்.
பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன. 2/9
செய்த காலி இடங்கள் மேலே இணைத்துள்ளேன். அதன் படி, 11 வங்கிகளில், வெறும் 4 வங்கிகள் தான் காலி இடங்கள் குறித்து விளம்பரம் செய்துள்ளன. அந்த 4 வங்கிகளையும் சேர்த்து காலி இடங்கள் 1417. இட ஒதுக்கீடு முறைப்படி எவ்வளவு இடங்கள் இருக்க வேண்டும் என்றும் இங்கு ஒரு SS இணைக்கிறேன். 2/10 


the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4

'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
At the age of 80, he led a select band of armed soldiers against the troops under the command of the British East India Company.He gave a good fight and harried British forces for nearly a year and remained invincible until the end. He was an expert in the art of guerilla warfare