ராபர்ட் ரூபன் I. N. D. I. A 💪 Profile picture
திராவிடன் இனத்தைச் சேர்ந்தவன். ஆரிய சனாதனத்தை எதிர்ப்பவன். சங்கிகளை முற்றிலும் வெறுப்பவன்.
Sundar Msda Profile picture 1 subscribed
Sep 1, 2023 6 tweets 1 min read
என்ன "தம்பி" கேட்டாய்?#திராவிடம்னா_ என்னவா?

அட அற்பமே
அங்கம் சிதைந்த சிற்பமே
சொல்கிறேன் கேள்!

நீ அநாதையாய் தெருவில்
நாயோடு நாயாய் கிடந்தாய் அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை
100 ஆண்டுக்கு முன் தத்தெடுத்து தலைவாரி விட்டதே
அதன் பெயர் தான்
"தம்பி" திராவிடம். சக்கிலியனை தொட்டால் தீட்டு
சாணனை பார்த்தாலே
தீட்டு
என்ற வர்ணாசிரமத்தின்
சீழ் பிடித்த சிந்தனைகளை கொன்று
"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே அதன் பெயர் தான்
"தம்பி" திராவிடம்.

கம்பனில்லையா
வள்ளுவரில்லையா
என்று சங்க காலத்தில் சரித்திரம் தேடும் தரித்திரமே.
Aug 26, 2023 9 tweets 2 min read
ஏன்டா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்டாயா. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?

வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமா ஒரு சந்தேகம்! நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் ரிசர்வேஷனை ஒழிச்சு கட்டணும்னு சொல்லிண்டுருந்தேள். இப்ப ஏன் EWS ரிசர்வேஷனை யூஸ் பண்ண சொல்றேள்?

அபிஷ்டு அந்த சமயத்துல நம்மவாளுக்கு ரிசர்வேஷன் இல்ல, அதனால அதை ஒழிச்சு கட்டணும்னு சொன்னேன். இப்பதான் நமக்கும் வந்துடுத்தே. நமக்கு கிடைக்காததை தான் மோசம்னு சொல்லணும். ஒரு காலத்துல 100% ரிசர்வேஷனை
Jul 25, 2023 17 tweets 2 min read
"திராவிடம் என்றால் என்ன"

பலர் திராவிடம் என்கிற வார்த்தையே மக்களிடம் கிடையாது. அது சில ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்காக உருவாக்கப்பட்டது என்று தமிழ்தேசியவாதிகளின் வாதமாக உள்ளது.

இங்கு திராவிடம் என்கிற கருத்தியல் உருவாகும் போதுதெல்லாம் பெரியார் அண்ணா கலைஞரை திட்டி தீர்க்கிறார்கள். அவர்களே திராவிடம் என்ன செய்ததென கேள்வியும் கேட்கிறார்கள்.

திராவிடம் இல்லையென்று சொல்லிவிட்டு பிறகு எதற்காக திராவிடத்தை திட்டி தீர்க்கவேண்டும்?

அப்படி என்றால் திராவிடம் என்கிற வார்த்தை பெரியார் அண்ணா கலைஞர் வந்த பின்தான் உருவானதா?

அதற்கு முன் திராவிடம் என்கிற வார்த்தை இல்லயைா?
Jul 24, 2023 4 tweets 1 min read
எங்கோ ஒரு

கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை சுட்டு கொன்றதற்காக,

TT கிருஷ்ணமாச்சாரி என்ற பாப்பார ஒன்றிய அமைச்சர் இந்தியாவில் முதல் ஊழல் செய்தவன் என்பதற்காக,

IPS அதிகாரி சபேசன் என்ற பாப்பான் கொள்ளையடித்தான் என்பதற்காக,

ராஜப்பா என்ற குருக்கள்
100 கிலோ தங்கத்தை திருடியதற்காக, அவதான பாப்பான் என்பவன் சுதந்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயரிடம் ஊழல் செய்தான் என்பதற்காக,

ஜெயலலிதா என்ற பாப்பாத்தி கோடி கோடியாக ஊழல் செய்தாள் என்பதற்காக,

தேவநாதன் என்ற குருக்கள்
கோவில் கருவறையில்
காமலீலை செய்ததற்காக,

கோவில் குருக்கள் கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக,
Jul 23, 2023 19 tweets 2 min read
நீள் பதிவு:

*மணிப்பூர் கலவரம்*

மணிப்பூர் தனி மாநிலமாக 21.1.1972-இல் உதயமானது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மணிப்பூர் மக்கள் தொகை

இந்துக்கள் 41.39 விழுக்காடு

இஸ்லாமியர்கள் 8.40 விழுக்காடு

கிறித்துவர்கள் 41.29 விழுக்காடு

சீக்கியர்கள் 0.05 விழுக்காடு. மணிப்பூரின் தலைநகரம் இம்பால். அதை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ‘மெய்த்தேயி’’ (Meitei) இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 53 % உள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்துக்கள். வேளாண்மைத் தொழிலே முதன்மையான தொழிலாக கொண்டவர்கள்.
Jun 5, 2023 10 tweets 2 min read
*“என்னடா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்ட போல. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?”*

*“வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமா… ஒரு சந்தேகம்..? நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் ரிசர்வேஷனையே ஒழிச்சு கட்டணும்னு சொல்லிண்டுருந்தேள். இப்ப ஏன் EWS ரிசர்வேஷனை யூஸ் பண்ண சொல்றேள்?”*

*“அபிஷ்டு! அந்த சமயத்துல நம்மவாளுக்கு ரிசர்வேஷன் இல்ல, அதனால அதை ஒழிச்சு கட்டணும்னு சொன்னேன்... இப்பதான் நமக்கும் வந்துடுத்தே... நமக்கு கிடைக்காததை மட்டும்தான் மோசம்னு சொல்லணும்.
Jun 3, 2023 5 tweets 1 min read
உம்மை வாழ்த்த எங்களுக்கு இல்லாத உரிமையா..

நாங்கள் வாழ்த்துகிறோம்.

தாய் மொழி ஆள போராடிய தலைவர் என்பதால்

தந்தை பெரியார் அறிந்த தலைவர் என்பதால்

அண்ணாவின் இதயத்தை கொண்டவர் என்பதால்

தம்பிகள் படை கொண்ட உடன்பிறப்பென்பதால் தொண்டனை காலில் விழவைக்காத
சுயமரியாதை மதிக்கும் தலைவர் என்பதால்

ஒற்றை கலை அறிந்து தோள்களை உயர்த்துவோர் மத்தியில் மெத்த பல கலை கண்ட கலைஞர் என்பதால்

நாங்கள் வாழ்த்துகிறோம்

மங்காத தமிழ் கொண்ட சொல்லாளன் என்பதால்

இடர்களில் அஞ்சா போராளி என்பதால்
Jun 2, 2023 7 tweets 1 min read
ஏன் அவர் பெரியார்?

வாடாத பாசத்துடன், உருக வைக்கும் குரல் வளத்துடன், ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி..!

"கந்தன் கருணை" படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம்..! Image மிக்சிங், டிராக் இப்படி எதுவுமே இல்லாத அந்த காலத்தில், எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும் ஒரே நேரத்தில் வாசிக்க, ஒரே டேக்கில் பாடி முடித்தார் என்றால் அதற்கு காரணம் இசை மீதான இவரது நாட்டமும், இறைவன் மீதான ஈர்ப்பும் தான்..!

தமிழை அளவுக்கு அதிகமாக நேசித்து, தமிழ் பாடல்களையே அதிகம் பாடியதால்,
Jun 1, 2023 4 tweets 1 min read
தி.மு.க.காரனுக்கு ஜூன் மாதம் கலைஞர் மாதம் .
மே கடைசி வாரம் முதலே இருப்பு கொள்ளாது .

பொதுவாக, ஒரு மனிதரை வெறுக்க ஒரு காரணம் போதும்.

உதாரணத்துக்கு நான் சொன்னதுக்கெல்லாம் ஆமா சாமி போடல அப்டீன்ற ஒண்ணு கூட போதும். ஆனா, உள்ளார்ந்து நேசிக்க, கொண்டாட எத்தனை காரணங்கள் வேண்டும்... Image அத்தனையும் தாண்டி நிற்பவர் கலைஞர்

திமுகவினர் கலைஞரின் சாதனைகளையும்,
அவர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அடைந்த நன்மைகளயும் பட்டியலிட்டு,
வரலாறு சொல்லி, தரவுகள் தந்து பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் கடந்த சில நாட்களாகவே.

ஆனால் ஜூன் 3 அன்னிக்கு
கலைஞருக்கு கல்யாணம் பண்ணி வெச்சவங்க,
May 31, 2023 8 tweets 2 min read
*பெரியாரின் தனிச்சிறப்பு எது என்று பார்த்தால் அவர் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை எதிர்த்தே.. அதே மக்களிடம் வெற்றியும் பெற்றது தான்.*

ஒரு உதாரணத்திற்கு எடுத்துப்போம்.
நான் இப்ப எங்க ஏரியால இருக்க பசங்கள ஒண்ணா திரட்டனும் னு முடிவு பண்ணிருக்கேன் வச்சிப்போம். Image அதற்கு எனக்கு இருக்கும் எளிமையான வழி ஆன்மிகம்.

ஒரு சாய்பாபா கோயில் கட்டறேன்னு ஆரம்பிக்கலாம், இல்ல 'நம்ம தெரு பசங்களாம் சேர்ந்து பிள்ளையார் சிலை வைக்கலாம் ஜி " என்றால் போதும் எளிதாக வருவார்கள் . வீட்டு பெரியவங்க கூட சந்தோஷமா அனுப்பிவைப்பாங்க .
May 28, 2023 13 tweets 2 min read
#கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி

கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?

என். ராம் : விடுதலை புலிகள் எப்போதுமே கலைஞரை விட எம்.ஜி.ஆரை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து கலைஞருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கலைஞர்.
May 26, 2023 4 tweets 1 min read
காஞ்சியில், பெரியார் கொடியேற்றிவைத்து, கடவுள் மறுப்பு வாசகமான,
...கடவுள் இல்லை... கடவுள் இல்லை...
...கடவுள் இல்லவே இல்லை...
...கடவுளைக் கற்பித்தவன், முட்டாள்...
...கடவுளை, பரப்பினவன் அயோக்கியன்...
...கடவுளை வாங்குகிறவன் காட்டு மிராண்டி...
என்கிற கல்வெட்டையும் திறந்து வைத்தார்... ...இதற்கு பதிலடியாக எதிர் கோஷ்டியினர் ,
...கடவுள் உண்டு... கடவுள் உண்டு...
...கடவுள் உண்டவே உண்டு...
...கடவுளைக் கற்பித்தவன் பண்பாளன்...
...கடவுளை பரப்பினவன் யோக்கியன்...
...கடவுளை வணங்குகிறவன், வணக்கத்திற்குரியவன்...
என்கிற கல்வெட்டைத் திறந்து வைத்தனர்...
Apr 17, 2023 15 tweets 2 min read
நீள் பதிவு.

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?....
நியூசிலாந்து பத்திரிகைஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாவன.

இந்தியர்களின் ஹோபிசியன் hobbesian - சுயநலத்தின் கலாச்சாரம்.

இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும். ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.

ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.

இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.
Apr 15, 2023 4 tweets 1 min read
*கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் 94 வயது வரை வாழ்ந்தார்கள்.*

*இருவருமே சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.*

*பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் கொண்டாடப்படுகிறார்.*

*ஆனால் ராஜாஜியின் ஆதரவாளர்கள் ஏன் அவரை கொண்டாட மறந்து போனார்கள்..?* Image *காரணம் ராஜாஜியின் செயல்பாடுகள் என்பது அவரது சமுதாயத்தினருக்கு உகந்ததாக மட்டுமே இருந்தது.*

*ஆனால் பெரியாரின் சிந்தனை, பேச்சு, செயல் என அனைத்தும் ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும், அவர்களின் சந்ததிகளுக்கான முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருந்தது.*
Apr 14, 2023 12 tweets 3 min read
56' இருக்குனு நேரு என்னைக்கும் சொன்னதே இல்ல.. ஆனா நிரூபிச்சிட்டார்.

காஸ்ட்ரோவை சந்தித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்...
#அமெரிக்கஅதிபர் #ஐசன்ஹோவர்

1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் சபை இருக்கும் Image அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர்​. தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது. அப்போது க்யூப அதிபரான 34 வயது ஃபிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு
Mar 29, 2023 9 tweets 1 min read
*கலைஞர் என்னும் சூத்திரதாரி..*

*குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....*

*அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்..*

*அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...* *அரசு வேலைக்கு,*
*TNPSC ரெக்ரூட்மன்ட் என ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது...*

*ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,*

*அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்..டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன்,
Mar 6, 2023 12 tweets 2 min read
இது அரசியல் பதிவு:

வரலாற்றில் ஒரு பேரரசு எப்படி எழுந்தது, வளர்ந்தது, பரந்தது என்று படிக்கும் அதேவேளையில் அதெப்படி வீழ்ந்தது என்பதும் முக்கியமான பகுதி.

சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியைப் பற்றி வாசித்தவேளையில், வீழ்ச்சிக்கான பொதுவான ஒரு காரணம் தெரியுமா ? ஆள்பவர்களின் மெத்தனம்.

இராஜராஜ சோழனுக்குப் பின்னும், இராஜேந்திர சோழன் ஆட்சியில், சோழப் பேரரசு வலுவாகவே இருந்தது. எப்படி ?

இராஜராஜனைக் காட்டிலும் அதிகளவு போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவன் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழனை ஒரு போர்க்கள அடிக்ட் என்றே சொல்ல முடியும்.
Mar 4, 2023 5 tweets 1 min read
தலைவர் கலைஞர் முதலமைச்சராய் இருந்த போது 1971ல் அவரைப் பற்றி மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது. அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப் பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலச்சாரி என்ற மூன்றாம் தர வக்கீல்! Image முதல்வர் கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். கலைஞர் செய்யவில்லை.
ஆனால் கடற்கரையில் தந்தைபெரியார் கூட்டம் போட்டு ராஜாஜியை மிகக்கடுமையாக கண்டித்தார். ராஜாஜி சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்
Oct 1, 2022 4 tweets 1 min read
எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக

எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற பாப்பார ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக

எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் என்ற பாப்பங கொள்ளையடித்தார் என்பதற்காக எங்கோ ஒரு ஜெயலலிதா என்ற பாப்பாத்தி மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடி கோடியாக கொள்ளையடித்தார் என்பதற்காக

எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள்
கோவில் கருவறையில்
காமலீலை செய்ததற்காக,

எங்கோ ஒரு கோவில் குருக்கள் கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக,