🚩🚩🚩Senthil.C🚩🚩🚩 Profile picture
🕉 Ex RSS 🕉BJP member since 1995🕉 Ex BJP legal wing member 🚩Follower of Sanatan Dharma The Natural and Eternal way to Live🚩
May 17, 2023 6 tweets 1 min read
பிடித்து இருந்தால் ஷேர் பண்ணுங்க
“ஔரங்கஸீப்,.. கோவில்களை இடித்து, "இது எங்கள் மசூதிக்கான இடம்" என்றான்.”

“இப்போ,.. மோடியின் ஆட்சியில், அந்த மசூதியைத் தோண்டி, அதில் சிவலிங்கம் இருக்கு,.. ங்கிறாங்க.!”

“இரண்டு பேருமே ஒரே வேலையைத் தானே செய்யிறாங்க டாக்டர்?”

: நடு-சென்டர்...! “சரி, அது போகட்டும் விடுங்க..! உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்,... இங்க நின்னு கடலை மிட்டாய் சாப்டுகிட்டு இருந்த உங்க பையன், எங்க?”

“அய்யயோ,.. ஆமாம்.. எங்கே என்னோட புள்ளை?... என் பையன காணுமே?”

“கவலைப் படாதீங்க... அங்க பாருங்க... கருப்பு சட்டை போட்ட ஒரு ஆளு,.. உங்க பையனை
Oct 18, 2022 4 tweets 1 min read
திருச்செந்தூர் தங்கும் விடுதிகளையும், சுற்று நடைபாதைநடக்கிறதும் சொந்தச் செலவில் கட்டித்தருவதாக ஷிவ நாடார் அவர்கள் அறிவித்தார்கள். பெயர் போடக் கூடாது என்பது அவரின் வேண்டுகோள்.
அவர் அறிவித்த போது தெட்சண மாற நாடார் சங்கத்தினர் உடன் இருந்திருக்கிறார்கள். அவரில் ஒருவர் கோவில் பட்டிப் பேட்டையின் நிர்வாகக் குழுத் தலைவர். அவர் கூறியது தான் இவை.

கோவிலின் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் 25% கேட்டார்களாம்.

கோயில் கட்டுமானப் செலவு ₹250 கோடியாம்.
அதில் ₹62.5 கோடி கையூட்டு. ₹50 கோடி அதிகமாகச் செலவு செய்வேனே தவிரக் கையூட்டு தருவதில்லை என அவர் சொல்ல,
Oct 17, 2022 5 tweets 1 min read
நிதியமைச்சர் நிர்மலாம்மா...
டாலருக்கு நிகரான ரூபாய் 62 இருக்கும் போது பேசியதையும், இப்பொழுது 82 ஆன போது பேசினதையும் இணைத்து காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

அதாவது,
62 ஆக இருக்கும் போது இந்திய ரூபாய் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
82 ஆக இருக்கும் போது டாலர் அதீதமாக வளர்ந்ததாக சொல்கிறார்.

நிதியமைச்சர் சொன்னது உண்மை என்று காங்கிகளுக்கும் தெரியும். கொஞ்சம் பொருளாதார அறிவும் இண்டர்நெட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதனை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், பொய்ப் பிரசாரம் செய்தே பிழைப்பு நடத்தும் காங்கிரசும் அதன்
Aug 3, 2022 10 tweets 2 min read
#5G_Scam_Bjp
ஆ ராசா தனக்கு வேண்டிய கம்பனிக்கு 2G Spectrum ஐக் கொடுத்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடிய கெடுத்துட்டாரு, அப்படி கொடுத்ததால, ஆ ராசா கொஞ்சம் பலனடைஞ்சிருக்க வாய்ப்பிருக்கு, அதற்கான முகாந்திரமும் இருக்கு - இதான் ஆ. ராசா மீதான குற்றச்சாட்டு

நீரா ராடியா - கனிமொழி, சாஹித் பால்வா - ஸ்டாலின், சாதிக்பாட்ஷா மரணம், ஜாப்பர் ஷேட், தயாநிதி மாறன், காய்கறி கடை 200 கோடி கொடுத்தது, கனிமொழி டைரக்ட்டரே இல்ல, கருணா டிவி ஷரத்குமார் இப்படி பல ரூபங்களில். இதைலாம் விட்ருங்க.

இப்ப, நேற்றுவரை 5G அலைக்கற்றையில் 79% ஏலம் விட்டிருக்காங்க. ஆனா ஏலத்தின்
Aug 2, 2022 4 tweets 1 min read
பெண்களைப் பற்றி
பீஷ்மர் கூறியது:-

“பெண்களைப் பற்றி மனு கூறியதைச் சொல்கிறேன் கேள். பெண்கள் பொறாமை உள்ளவர்கள்தான்; ஆனால் கௌரவத்தை விரும்புகிறவர்கள். பெண்கள் கோபம் உடையவர்கள்தான்; ஆனால் அன்பும் பாராட்டுகிறவர்கள். பெண்கள் எளிதில் வசப்படுத்தப்படக் கூடியவர்கள்தான்; ஆனால் நல்ல மனமும் உள்ளவர்கள். ஆகையால் மொத்தத்தில் பெண்களைக் கௌரவப்படுத்துவதே நல்லது. பெண்கள் இல்லாமல் ஆண்களுக்குத் தர்மம் இல்லை. வம்சத்தை விருத்தி செய்வது பெண்கள் இல்லாமல் நடக்காது. உலக வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுவதும் பெண்கள் இல்லாமல் நடக்காது. ஆகையால் அவர்களை நன்றாக நடத்துவது அவசியம். அதே
Jul 30, 2022 13 tweets 4 min read
Sri Chaturanga Vallabhanathar Temple is one of the most searched on Google today.

It is a well-known fact that chess is a game that originated in India. But our spirituality says that its origin is Tamil Nadu.

Vasusenan, the king who ruled South Pandi in the past, was left without an heir.

The king and his wife Gandhimati were great devotees of Shiva. Mother Parvati Devi, who knew that there was no blessing of a child in this birth for the two of them with perfect lives, said, "Can you make the devotees who worship you everyday not forget you
May 28, 2022 4 tweets 1 min read
#37
மத்திய அரசு அளிக்கும் தொகை அனைத்தையும் ரொக்கமாக தி.மு.க. அரசிடம் வழங்கவில்லை என்பது தான் தமிழக முதல்வரின் கோபத்தைக் கிளறி விட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பற்பல வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசு செய்து வரும் நேரடி முதலீடுகளும் (இவற்றின் மதிப்பு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள்), மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசே நேரடியாக வரவு வைக்கும் முறை (DBT) வாயிலாகவும், மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளை அடிக்க முடியாமல் செய்து விட்டதே என்கிற அங்கலாய்ப்பும், ஆத்திரமும் தான் அவரை மத்திய
May 28, 2022 5 tweets 1 min read
'நீங்கதான் கச்சத்தீவ மீட்கனும்'

'அடகுவச்சது யாரு?'

'காங்கிரஸ்'

'சாட்சிக்கு கூட நின்னது யாரு?'

'வேறயாரு? நாங்கதான் (திமுக)'

'யுபிஏ ஆட்சில என்னைக்காவது
சோனியாகிட்ட இதக்கேட்டிருக்கியா?'

'இல்ல'

'அப்ப ஏன் என்கிட்ட கேட்கிற?'

'இல்ல நீங்க கட்சத்தீவு மீட்பு பத்தி
இலங்கையோட பேசிட்டிருக்கதா கேள்விப்பட்டேன்.'

'ஸ்டிக்கர் ஒட்டவந்தியா?'

'ஆமா'

'கூச்சமா இல்ல?'

'இல்ல'

'ஆமா நீதான் உக்ரைன் வரைக்கும்
தனியா போய் தமிழன மீட்ட ஆளாச்சே!
பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்க
கச்சத்தீவையும் போய் மீட்கவேண்டியதுதான?'

'ரஷ்யானா ஒண்டிக்கொண்டி
சமாளிச்சிடுவேன்.
May 27, 2022 5 tweets 1 min read
அரசு விழாவில் முதலில் பேசிய திமுக தலைவரின் பேச்சிற்கும், இறுதியாகப் பேசிய பாரதத்தின் பிரதமர் உயர்திரு.நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கும் எவ்வளவு முரண் பாருங்கள்...

அரசு விழாவில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என உட்கார வைத்து பாடம் நடத்திச் சென்றிருக்கிறார். இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் தேசத்தின் ஒவ்வொரு ரத்த நாளங்கள். இதில் எந்தப் பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் உரமாக வளர்ச்சி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளின் சிறப்பியல்புகள் சிதையாமல் வளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. அதையே பிரதமர் தனதுரையில் தெளிவாகக் கோடிட்டு
May 27, 2022 7 tweets 1 min read
*அன்று*
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று*
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று*
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று*
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று*
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று*
படித்தால் வேலை
*இன்று* படிப்பதே வேலை
*அன்று*
வீடு நிறைய உறவுகள்
*இன்று*
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று*
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று*
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை
May 26, 2022 9 tweets 2 min read
மசூதியில் ஒரு பொந்தில் ஒரு பாம்பு வாழ்ந்தது.
தினமும் 5 முறை நமாஸைக் கேட்கும்,

நமாஸுக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது, பின்னர் ஒரு நாள் நானும் நமாஸை வாசிபேன்.

ஒருவேளை நான் சொர்க்கத்தையும் பெறலாம் என்று நினைத்து
ஒரு நாள், நமாஸின் நேரத்தில், நமாஜிகளின் வரிசைகளுக்கு நடுவில் செல்லத் தொடங்கியது.

நமாஜிகள் பாம்பைப் பார்த்ததும், அவர்கள் கம்புகள் மற்றும் கல்லை கொண்டு துரத்தி ஓடினார்கள்,
இப்போது பாம்பு முன்னால் ஓடியது,
நமாஜிகள் ஒரு கம்புகளுடன் பின்னால் சென்றனர் ..

தலை தெறிக்க ஓடிய நாகம் சர்ச்சை கண்டது...
அங்கு தினமும் பைபிள் வாசிக்கும் செய்தியையும் கேட்டது .
May 24, 2022 6 tweets 1 min read
சபாஷ் அண்ணாமலை ஜி ...
👌👌👌🤝🤝🤝👌👌👌

திமுக போல் ஒரு ரவுடிகள் கட்சியை தேர்ந்தெடுத்த மக்களை என்ன செய்வது ???
தமிழகத்தை நினைத்தால்
கவலையாக உள்ளது...
தமிழக மக்களே சிந்தியுங்கள்

பழைய நினைப்புல இருக்காதீங்க.!
ரவுடியை போல் அறிக்கை விட்ட
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்ற திமுக அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி...
நல்ல தரமான பதிலடி
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தேவையா அமைச்சரே இது ???

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக. அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு பதிலடி ..

பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பாஜக
May 23, 2022 5 tweets 1 min read
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்திதான் காரணமா?அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது ..??? அதற்கும் காந்திதான் காரணம் என்று சொல்லுவானுங்க போல !!! உண்மை காரணம் இதோ...!!! Image இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது. அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின் நாசி படையிடம் மோதி அழிந்து போனது.

மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால்
May 18, 2022 9 tweets 2 min read
*ஹிந்துக்களுக்கு எதிராக திராவிடர்கள் இந்து மத கடவுளை அவமதித்து பேசிய வரலாறு...

1.மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா *கருணாநிதி*

2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் *கிவீரமணி*

3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - *திமுகவின் கறுப்பர் கூட்டம் சுரேந்தர்.* 4. திருப்பதி ஏழுமலையானனுக்கு சக்தி உண்டா.??! எதுக்கு உண்டியலுக்கு பாதுகாப்பு போடணும். ? *கனிமொழி.*

5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா.? *ஆளூர் ஷாநவாஸ் விசிக*.

6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண். *உதயநிதி*.

7. மீனாட்சி கல்யாணம்
Apr 9, 2022 9 tweets 2 min read
#இந்தி_தெரியாது_போடா

1. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு காஷ்மீரில் விளையும் ஆப்பிளை மொத்தமாக வாங்கி இங்கு வியாபாரம் செய்கிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை

2. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு மும்பை, கல்கத்தா, சூரத் போன்ற நகரங்களிலிருந்து ஜவுளி மற்றும் சேலைகளை மொத்தமாக கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை

3. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு ஆக்ராவில் தயாராகும் காலனிகள் லெதர் பைகள் மொத்தமாக வாங்கி இங்கு வியாபாரம் செய்கிறார்கள்

அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
Apr 8, 2022 6 tweets 1 min read
தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்கம் மிக அதிகமான தொகையை ஜிஎஸ்டி வழியாக எடுத்துக் கொண்டு செல்கின்றது. அதனை வட மாநிலங்களுக்குக் கொடுக்கின்றது. நமக்கு மிக மிக குறைவாகத்தான் திரும்பத் தருகின்றது. இதையே புலிகேசி கூட்டம் திரும்பத் திரும்ப சொல்வதில் உள்ள உண்மை தான் என்ன? 1. கடந்த 7 ஆண்டுகளில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை (NH) பணிகளுக்காக மத்திய அரசு ₹ 27,846 கோடி செலவிட்டுள்ளது.

2. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ₹ 91,570 கோடி மதிப்பிலான NH திட்டங்கள் TNக்கு அனுமதிக்கப்பட்டன. இதில், ₹ 39,863 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே
Mar 20, 2022 7 tweets 1 min read
*கோரக்பூர் (உ.பி):*

*"அல்-தகியா" என்பதன் பொருளை அறிந்து கொள்ளுங்கள்*

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கோரக்பூரில் யோகி 9 வாக்குகள் மட்டுமே பெற்றார் ஆனால் அங்குள்ள மக்கள் யோகியை ஊடகங்கள் முன் "மெசியா" என்று அழைத்தனர்.

கோரக்நாத் கோவிலை ஒட்டிய சக்சா ஹுசைன் சாவடியில் யோகி படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.

சாவடி எண் 267 ஜான்பிரியா விஹார் II இல் மொத்தம் 1016 வாக்காளர்கள் இருந்தனர், அவர்களில் 456 பேர் வாக்களித்தனர், இதில் யோகி *9* வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்த உருவத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அவர்கள் யோகியின் பணியைப்
Mar 19, 2022 5 tweets 1 min read
ரஷ்யா-உக்ரைன். போர்
ஆப்கானிஸ்தான் கலகம்... நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்.

என்னுடைய 6 இலக்க வருமானம், எனது 3/4 BHK வீடு / பங்களா, கார் எனது தொழில், எனது 50 ஏக்கர் நிலம் எனது குடும்பம்
அத்தனையும்

என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை தான் இதெல்லாம் பாதுகாப்பானது...
என்னுடையது மற்றபடி இதெல்லாம் அழிந்து போக அதிக நேரம் எடுக்காது!

இன்று, ரஷ்யா-உக்ரைன் போரில், குறைந்தது 2 மில்லியன் உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு மற்ற நாடுகள் அடைக்கலம் கொடுத்தன...

ஆனால் நமதுநிலைமை ?
Mar 18, 2022 13 tweets 2 min read
நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரிசெய்ய மோடிஜி தயாராகிறார்.

* "சட்டம் 30", "சட்டம் 30 A" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ????? *
*"30 ஏ" என்றால் என்ன தெரியுமா?*

*இன்னும் அறிய தாமதம் வேண்டாம்...

* 30 ஏ* என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு சட்டம்
* நேரு முதன்முதலில் இந்த சட்டத்தை அரசியலமைப்பில் இணைக்க முயன்றபோது, ​​சர்தார் வல்லபாய் படேல் அதை கடுமையாக எதிர்த்தார்.

* சர்தார் படேல், "இந்தச் சட்டம்
Mar 17, 2022 16 tweets 3 min read
நண்பர்

இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ
இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை

நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ

நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார்
Read till the last அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.
நான் : அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராயர் தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்???
"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு
Mar 16, 2022 7 tweets 2 min read
#TheKashmirFiles : படம் பார்த்தாச்சா !

நண்பர்கள் சிலர் தமிழில் வருமா என்று கேட்டு இருந்தார்கள் ..

சகமனிதர்களின் வலி புரிய மொழி எதற்கு ...
இருந்தாலும்
கூட தமிழில் Subtitle வருது போய் பாருங்க

ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு ஏன் இப்படி கோர முடிவுன்னு பலமுறை யோசிச்சது உண்டு .. 1990 இல் அவர் கண்டுக்காமல் விட்ட இந்த கொடுமையின் "கர்மா" என்று இன்று புரிகிறது ..

" ஹே ராம் " படத்தில் ஒரு வசனம் வரும் " ராம் நீ சவுத் இந்தியன் , உனக்கு எங்கள் வலி புரியாதுனு "

100% உண்மை ... வலி என்று இதனை சொல்வது சாதாரண வார்த்தை ..ரணம் ..

உன் வீட்டு பெண்களையும் ,