வெண்மணி சம்பவத்தை பெரியார் ஆதரித்தாரா? ன்னு @U2Brutus_off நேத்து ஒரு வீடியோ போட்டாரு.
அதில் பெரியார் எதோ கீழ்வெண்மணி சம்பவம் நடந்ததற்கு எதிராக பெரும் கொந்தளிப்போட அதை செய்தவர்களை கண்டித்து பெரும் போராட்டம் நடத்தியதுபோல் சுத்தி சுத்தி உருட்ட முயற்சித்து
கடைசியில் எழுதினார்,பொதுக்கூட்டத்தில் பேசினார்னு ஒரு தகவலை சொல்கிறார்.
ஏன்ம்பா எழுதுறதும்,பேசுறதும்தான் 44 உயிர் போனதற்கு சமூக நீதி காவலர் செய்த எதிர்ப்பான்னு நாம கேட்றக்கூடாதுன்றதுக்காக முன்னாடியே அப்போ பெரியாருக்கு 90 வயசுன்றாரு.