How to get URL link on X (Twitter) App

2013 ஆகஸ்டில் நாட்டின் 5 லட்சம் கிலோ தங்கம் ஸ்தம்பித்தது. நாட்டின் பொருளாதாரத்தின் அந்த பயங்கரமான அவலத்தின் அவமானகரமான கதையை ராகுல் காந்தியும், காங்கிரஸ் பத்திரிகையாளர்களும் ஏன் மறந்துவிட்டார்கள்?
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் எது தெரியுமா?
உருட்டு 1: பட்டினில கிடந்தேன் சோறு போட்டான்..
ஒப்பந்த அடிப்படையில் 10000 சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை.
தான் உடலை விடும் முன்பே, நான் உடலை விடப்போகிறேன் என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து,
அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில்
உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.