PALRAJ T 2.0 Profile picture
Love 💓 My India 🇮🇳 || Thala Ajith || தேசம் காப்போம் || #ஜெய்ஹிந்த்💪🚩🚩🚩🇮🇳 || #வலிமை || ஓம் நமசிவாய🙏 || #Annamalai4TN_CM ||
Jun 25, 2022 30 tweets 4 min read
மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்.

முழு ஆதாரத்துடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல். 2013 ஆகஸ்டில் நாட்டின் 5 லட்சம் கிலோ தங்கம் ஸ்தம்பித்தது. நாட்டின் பொருளாதாரத்தின் அந்த பயங்கரமான அவலத்தின் அவமானகரமான கதையை ராகுல் காந்தியும், காங்கிரஸ் பத்திரிகையாளர்களும் ஏன் மறந்துவிட்டார்கள்?

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார் என்று
Jun 24, 2022 17 tweets 2 min read
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் யார், இந்த கட்டுரையைப் படியுங்கள், பெரும்பாலான மக்களுக்கு இது பற்றி தெரியாது
கார்ப்பரேட் மிஷனரிகள் இந்த நிறுவனத்தில் கவனம் செலுத்தவில்லையா?

இந்த பிரச்சினை மிகவும் பற்றி எரியும் மற்றும் கவலைக்குரிய பிரச்சினை ஆகும்! இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் எது தெரியுமா?

* அம்பானி? இல்லை*
அதானி? இல்லை

அதிர்ச்சி அடைய வேண்டாம் மேலும் படிக்கவும்

300000 (மூன்று லட்சம்) கோடி சொத்து உள்ளவர்கள் வேறு எந்த நிறுவனமும் இல்லை!*
அது... "தி சைரோ மலபார் சர்ச்", கேரளா!
Jun 23, 2022 22 tweets 4 min read
மதமாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் சொல்லி கொள்வது,

பட்டினியில் கிடந்தேன்", "சோறு போட்டான்", "கல்வி மறுக்கப்பட்டது", "ஸ்கூல் திறந்தான்", "ஜாதி இல்லாம சமத்துவமாக ஆக்கினான்" போன்ற உருட்டுகளைத் தான்..

இந்த உருட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.. உருட்டு 1: பட்டினில கிடந்தேன் சோறு போட்டான்..

கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் மேல் படையெடுத்த கஜினி முகமது, கோரி முகமது, லோடி, மொகலாயர்கள், பிரிட்டீஷ் கார்கள், போர்த்துக்கீசியர்கள் எல்லாம் எதற்காகப் படையெடுத்தார்கள் ?
Jun 22, 2022 9 tweets 2 min read
மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை. ஒப்பந்த அடிப்படையில் 10000 சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை.

பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது எரியவில்லை.

ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை.
Jun 5, 2022 13 tweets 2 min read
ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.
*யோகி பரமஹம்ச யோகானந்தா* தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, நான் உடலை விடப்போகிறேன் என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து,
Jun 3, 2022 12 tweets 2 min read
1977ல் பொன்மனசெம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது...

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார்.

"உடன் பிறப்பே..
பார்த்தீரா?.
நடிகரின் ஆட்சியை...
நாடெல்லாம் ஊழல்...
நாளெல்லாம் ஊழல்"

என்று கடிதம் தீட்டியிருந்தார்.. Image அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில்

"ஏய்_கருணாநிதி!... என்று தொடங்கி புரட்சித்தலைவர் ஆட்சியிலா ஊழல்? என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே.
தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்...
May 22, 2022 4 tweets 1 min read
யோகியின் அதிரடி முடிவு

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார். உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.