Surya Xavier Profile picture
Writer
Sundar Vasudevan Profile picture A.M.Balamurugan Profile picture 2 subscribed
Oct 24, 2022 4 tweets 2 min read
அருப்புக்கோட்டையிலிருந்து பார்த்திபனூர் செல்லும் வழியில் நரிக்குடிக்கு அருகில் முக்குளம் கிராமம் உள்ளது. இங்கு
உடையார்சேர்வை- ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதியினருக்கு மகன்களாகப் பிறந்தவர்கள் பெரிய மருது (1748),சின்னமருது (1753) மருது சகோதரர்கள்.

சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத தேவரிடம் அந்தரங்கப் பணியாளர்களாக இருந்தனர்.1772 ல் முத்துவடுகநாதத்தேவர் காளையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி கும்பிடும் போது வெள்ளையர்களால்
கொல்லப்பட்டார்.

மருதுசகோதரர்கள் அதன்பிறகு வெள்ளையர்களோடு போரிட்டு 1780 ல் வேலுநாச்சியாரை சிவகங்கை அரசியாக்கினர். வெள்ளையர்களுக்கு ஆதரவாக
Oct 22, 2022 4 tweets 2 min read
அமித்ஷா யார்?

*2010 ல் போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கியக் குற்றவாளி.

*அதனால்,குஜராத்தில் தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர்.

*காவல்துறை தேடுதலிலிருந்து தப்பிக்க, மாறுவேடத்தில் 20 நாள்கள் தலைமறைவானவர்.

* போலித் துப்பாக்கிச் சூடு வழக்கின் சாட்சிகளைக் Image கலைத்துவிடுவார் என்பதற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில், குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

*துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும், குற்றவாளியாக
சி பி ஐ யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.

*குஜராத்தை விட்டு வெளியேறி, உத்திரப்பிரதேச மாநிலப் Image
Oct 5, 2022 5 tweets 2 min read
காசும்-வீணையும்.

முதலாம் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரைவையில் (கிமு 340-290) பிரதம அமைச்சராக இருந்தவன் தான் சாணக்யன். இவனது பொருளாதார நூல் தான் அர்த்த சாஸ்திரம்.

இந்நூலில் தான் நாம் இப்போது சொல்லும் ரூபா என்ற சொல் உள்ளது. ரூபம் என்றால் வடிவம் என்றே பொருள். அர்த்தசாஸ்திரத்தில் ரூப்யரூபா என்பதற்கு வார்க்கப்பட்ட வெள்ளிக்காசு என்று பொருள் தருகிறது.

தங்கக்காசுகளுக்கு சுவர்ண ரூபா என்றும், செப்புக் காசுகளுக்கு தாமரரூபா என்றும், ஈயக்காசுகளுக்கு சீசரூபா என்றும் உள்ளது. உலகில் முதலில் சிங்க வடிவில் காசுகள் வெளியிட்டது கிமு 700 ல் லிடியா
Oct 3, 2022 4 tweets 2 min read
கடந்தகால வரலாற்றின் மீட்டுருவாக்கம் என்ற கதைகளின் மீதே
உலகம் முழுவதும் பாசிசம் கட்டமைக்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஜப்பான் மைஜியின் இராணுவ எதேச்சதிகாரம்,
ஹிண்டோயிசத்தின் மீதும்,மன்னர் வழிபாட்டின் மீதும் உருவானதே.

சீனாவில் 1930ல் சியாங்கே ஷேக்கின் பாசிஸ்டு புதுவாழ்வு இயக்கம், பண்டைய கன்பூசியஸ் தத்துவத்தின் மீதுதான் உருவானது.

ஹிட்லரும்-முசோலினியும் கடந்தகால பத்தாம்பசலித் தனமான கோட்பாடுகளின் மீதே பாசிசத்தைக் கட்டி எழுப்பினர்.

ஈரானின் ஷா மக்கள் ஆட்சியை நிறுவுவேன் என்று கூறித்தான், ஆதிகால முடிசூட்டுவிழாவை தனக்கு நடத்திக்கொண்டார்.
May 31, 2022 6 tweets 1 min read
அரைவேக்காடு அண்ணாமலையே!
SC (Scheduled Castes)என்பதன் வரலாறு என்ன?1911 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது,பின்வரும் காரணிகளால் தீண்டத்தகாதவர்கள் எனப் பார்ப்பனியத்தால் கூறப்பட்டவர்களை,ஒரு பட்டியலில் அடங்கும் சாதிகளாக தொகுத்து,1935 சட்டத்தின் மூலம் 1937 அமலுக்கு வந்தது. அதன்படி...1/6 1.Denied the supremacy of the Brahmins,பிராமணர்களின் உயர் அதிகாரத்தை மறுப்பவர்கள்.

2.Did not receive the Mantra from Brahmana or other recognized Hindu Guru,பிராமணர்களிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்து குருவினரிடமிருந்து மந்திரங்களைப் பெறாதவர்கள். 2/6
May 29, 2022 4 tweets 2 min read
குற்றாலச் சிறப்பு.

உலகில் இரண்டு அருவிகள் புகழ் பெற்றதாகக் கூறுவார்கள்.
ஒன்று நயாகரா
மற்றொன்று விக்டோரியா.

பனிக்கட்டியாகிப் போன பிரமாண்டமான தொடர் ஏரிகளின், உருகிய நீரின் பிறப்பே நயாகரா.
37 மைல் ஓடி வந்து ஒரு பகுதி அமெரிக்காவிலும்,
மற்றொரு பகுதி கனடாவிலும் தரையிறங்குகிறது. 1/4 Image ஆப்பிரிக்காவின் சாம்பசி நதியில் அமைந்த அருவி விக்டோரியா.இந் நதியின் நீளம் 2200 மைல். 400 அடி உயரத்திலிருந்து மலையைப் பிளந்து கொண்டு தரையில் கொட்டுகிறது.
நயாகராவும்,விக்டோரியாவும் காட்சி சுகத்தை மட்டுமே தரும்.

உலகிலேயே தொடும் சுகத்தைத் தரும் ஒரே அருவி குற்றாலம் மட்டுமே.2/4 Image
Apr 15, 2022 5 tweets 2 min read
சங்கி காட்டுமிராண்டிகளே.
இங்க வாங்கடா.

தமிழ்நாடு முதல்வர் நரிக்குறவர் வீட்டில் சென்று சாப்பிட்டேன் என்று எந்தவொரு பதிவிலும் கூறவில்லை. தங்கை திவ்யாவின் அழைப்பை ஏற்று அவரது வீட்டில் உணவருந்தினேன் என்பதே. நரிக்குறவர் வீட்டில் சாப்பிட்டார் என்பது ஊடகங்கள் சொல்லும் செய்தி தான். Image இப்போது காட்டுமிராண்டிகள் என்னிடம் என்ன கேட்கிறாய்? யோகி தலித் வீட்டில் சாப்பிடும் போது, நீ தானே இப்படி போட்டாய்? பதில் சொல் என்கிறாய்? அதுவும் ஊடகச் செய்தியாக இருக்கலாமே என்பாய். நீங்கள் மனிதர்களே அல்ல, மலம் திண்ணும் கூட்டம் என்பதற்கு என்னிடம் ஏராளமான ஆதாரம் உண்டு. Image
Apr 8, 2022 4 tweets 2 min read
தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை அறிஞர் அண்ணா வகுத்ததால் தான், அவாளெல்லாம் படிச்சிட்டு அமெரிக்கா போனா.
இல்லாவிடில் கங்கைகரையில் சில்லறை கேட்டு சீரழிஞ்சிருப்பா.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில் டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?
மத்தியப் பிரதேச போக்குவரத்து சிக்னல் களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?
ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?

பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?
ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு
Feb 17, 2022 5 tweets 2 min read
உத்திரப்பிரதேசம்-பீஹாரில்
சாதியத்தின் கோர முகம்.

அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.
தாக்கூரின் வீடு பார்ப்பனரின் வீட்டைவிட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர் களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி
Feb 16, 2022 5 tweets 2 min read
உலகில் ஏராளமான மதங்கள் உண்டு. எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை தனது மதத்தின் கொள்கையாகவே வைத்ததில்லை.
இரண்டு மதங்களைத் தவிர.

1.யூத மதம்.
அது வெட்டுக்குத்து கொள்கையை, தனது மதக் கோட்பாடாகவே கொண்டது.
2.பார்ப்பனிய மதம்
அது மனிதர்களுக்குள் பேதம் கற்பிப்பது. ஒன்றை உருவாக்குவது. அதையே பிறரையும் ஏற்க வைப்பது. இந்து தீவிரவாதம்
இஸ்லாமியத் தீவிரவாதம்
கிறிஸ்தவத் தீவிரவாதம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தாதீர்கள்.
பார்ப்பனியத் தீவிரவாதம் என்பதே சரி.
அது இந்து என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டுள்ளது.
வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு,நாட்டார்வழிபாடு
ஆசீவகமதம்
பௌத்தமதம்
சமணமதம்
Feb 11, 2022 4 tweets 1 min read
ஹிஜாப் விவகாரத்தில் ரெம்ப மண்டையைப் போட்டு வீங்கும் நீதிபதிகளின் கவனத்திற்கு!

1963 அமெரிக்காவின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து சில வரிகள்.

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களைச் சந்தித்தது.
திராவிட-ஆரியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டது. யூதர்களின்
கிறிஸ்தவர்களின்
இஸ்லாமியர்களின்
பார்சிகளின்
பிரிட்டிஷ்காரர்களின்
மேற்கத்திய நாட்டினரின்
கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.
இவை அனைத்தையும் சேர்த்து
பொதுவான இந்தியக் கலாச்சாரத்தை
உருவாக்கியது.

இந்த இந்தியக் கலாச்சாரமென்பது
இந்துக் கலாச்சாரமல்ல.
இஸ்லாமிய-கிறிஸ்தவ-யூத
Feb 11, 2022 4 tweets 2 min read
கல்வி- கலவி-பள்ளி

மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையே உழவுத் தொழில் தான். உழவுத் தொழிலின் மூலமே வேறு பல தொழில்களும் வணிகமும் உருவானது. மனிதஇனம் முதலில் கற்றக்கல்வி உழவுத் தொழில்தான். கல்வி எனும் சொல், கல் எனும் முதனிலிருந்து தோன்றியதே. கல்லுதல் என்றால் தோண்டுதல் எனப் பொருள். நிலத்தை பண்படுத்துதல் கல்லுதல் என்பதைப் போல, மனத்தைப் பண்படுத்துதல் கல்வி என்றானது.ஆங்கிலத்தில் நிலப் பண்பாட்டைக் குறிக்க CULTURE என்றும், உளப் பண்பாட்டைக் குறிக்க CULTIVATION என்றும் கூறுவர்.
இந்த இரண்டு சொற்களின் மூலம் COL எனும் லத்தீன் சொல்லிலிருந்தே தோன்றியது.
Feb 8, 2022 5 tweets 2 min read
பூமி 300 அடி அளவிலான சின்னப் பந்தாகச் சுருங்கி சீரழியப் போகிறது என ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.
மிகப் பிரபலமான வானியல் இயற்பியலாளர் ‘பேராசிரியர் மார்டின் ரீஸ்’ (Professor Martin Rees). ‘On the future’ என்னும் புத்தகம் ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அது புத்தகமே அல்ல,1/5 Image அறிவியல் உலகில் சத்தமாக வெடித்திருக்கும் வெடிகுண்டு.
‘பூமி 300அடி அளவிலான சின்னப்பந்தாகச் சுருங்கி சீரழியப் போகிறது’ என்னும் வெடிகுண்டை நுழைத்துப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் இரண்டுகாரணங்கள் பயங்கரமானதல்ல.அதி பயங்கரமானது.சுவிஸில் இருக்கும் 2/5 Image
Jan 22, 2022 7 tweets 3 min read
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு

1498-வாஸ்கோடகாமா வருகை
1600-வாணிபம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி
1615-ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை

1755-நெல்லை பூலித்தேவன்- ஒண்டிவீரன் எழுச்சி
1757-பிளாசி யுத்தம்
1759-வீரன் அழகுமுத்து எழுச்சி
1764-மருதநாயகம் எழுச்சி 1770-வங்கப்பஞ்சம்-சன்னியாசி எழுச்சி
1779-கட்டபொம்மன்-சுந்தரலிங்கம் எழுச்சி
1801-ஊமைத்துரை-மருதுசகோதர்கள் எழுச்சி
1806-வேலூர் புரட்சி
1809-வீரன் வேலுத்தம்பி எழுச்சி

1857-முதல் இந்திய விடுதலைப் போர்
1858-பிரிட்டிஷ் நேரடி அதிகாரம்
1877-விக்டோரியா டெல்லியில் ராணியாக முடிசூட்டல்
Jan 22, 2022 5 tweets 2 min read
இந்திய விடுதலை- 75

1498 மே மாதம் 20 ம் தேதி வெள்ளிகிழமை இரவு அரபிக்கடல் வழியே போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்து சேர்ந்தான். வாஸ்கோடகாமாவின் டயரிக் குறிப்பு இது.

"அதிஷ்டமான பயணம்.மகா அதிஷ்டமான பயணம்.வைரமும் வைடூரியமும் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்"
இங்குள்ள வளங்களைக் கேள்விப்பட்டு, ஐரோப்பியர்கள் வியாபாரம்செய்யத் துடித்தனர்.1492ல் இங்குவர புறப்பட்ட கொலம்பஸ் வேறுஒரு தீவில் சென்று இறங்கினான்.தான் வந்தது இந்தியா அல்ல என்று அறிந்த அவன்,இந்தியாவிற்கு மேற்கே இருந்ததால்,அதற்கு மேற்கு
Jan 21, 2022 5 tweets 2 min read
திப்பு சுல்தானோடு இணைந்து நின்று வெள்ளையனை எதிர்த்த தீரன்சின்னமலை ( 1756-1805 )

1760ல் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர்அலி கைப்பற்றினார். அவர் வெள்ளையர்களுக்கு எதிராகச் செயல்பட்டார்.ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் நுழைவதைத் தடுத்தார். தந்தை ஹைதர்அலிக்குப் பிறகு அவரது மகன் திப்புசுல்தான் தொடர்ந்தார்.
தீரன்சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் படைகள் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர்களை சின்னமலை
Jan 21, 2022 6 tweets 2 min read
வேலுநாச்சியார்-மருது சகோதர்ர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையனால் கொல்லப்பட்ட விருப்பாச்சி கோபால நாயக்கர்.

திண்டுக்கல்-பழநி செல்லும் வழியில் உள்ளது விருப்பாச்சி. கி.பி.1725 விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் உருவான பாளையப்பட்டுகளில் ஒன்று. நங்காஞ்சி என்பதே அந்த ஊரின் பெயர். விருப்பாச்சி என்பது விஸ்வநாத நாயக்கர் மனைவி பெயர். அவரது பெயரால் விருப்பாச்சி என்று அழைக்கப்படுகிறது.
விருப்பாச்சி பாளையக்காரரான கோபாலநாயக்கர், வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியர்களுக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்களின் கோபத்திற்கு ஆளானார்.1799 கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட
Jan 20, 2022 5 tweets 2 min read
பாஸ்டன் சிறைச்சாலை அடித்து நொறுக்கப்பட்டது.பிரஞ்சுப் புரட்சி வெடித்தது.வரலாற்றில் படித்திருப்போம். பாளையங்கோட்டை சிறைச்சாலை அடித்து நொறுக்கப்பட்டு, ஊமைத்துரை விடுவிக்கப்பட்ட வரலாறு அறிவார்களா? கட்டபொம்மனின்
உடன் பிறந்த தம்பியே குமாரசாமி என்ற ஊமைத்துரை.
பிறவியிலிருந்தே ஊமை, காதுகேளாதவர்.ஆனால் வீரபாண்டியக் கட்டப்பொம்மன் சினிமாவில் ஊமைத்துரையாக நடித்த ஓ.ஏ.கே.தேவர் சிம்மகர்ஜனை செய்வார்.
எல்லாமே சினிமா சமரசம். சமரசம் உலாவும் இடம் தானே சினிமா.கட்டபொம்மன் யுத்தத்தில் தலைமறைவாவார். ஊமைத்துரை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்.
Jan 20, 2022 4 tweets 1 min read
மருது சகோதரர்கள் தீவிரவாதிகளாம்- மோடி அரசு வல்லுநர் குழு.

அருப்புக்கோட்டையிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் நரிக்குடி எனும் ஊருக்கு அருகில் முக்குளம் கிராமத்தில் பிறந்தவர்கள் பெரிய மருது (1748),சின்னமருது (1753).சிவகங்கைமன்னர் முத்து வடுகநாதத்தேவரிடம் அந்தரங்கப் பணியாளர்களாக இருந்தனர்.1772 ல் முத்துவடுகநாதத்தேவர் காளையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி கும்பிடும் போது வெள்ளையர்களால்
கொல்லப்பட்டார்.அதன்பிறகு வெள்ளையர்களோடு போரிட்டு 1780 ல் வேலுநாச்சியாரை சிவகங்கை அரசியாக்கினர். வெள்ளையருக்கு ஆதரவாக பாளையக்காரர்கள் யாரேனும் செயல்பட்டால் அவர்கள்
ஆண்குறி
Jan 20, 2022 4 tweets 1 min read
சுந்தரலிங்கம் எனும் முதல் மனித வெடிகுண்டு.
வீரபாண்டியக் கட்டமொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம் ( 1770-1799). தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில்1770 ஏப்ரல் 16 ல் பிறந்தவர்.தன் கிராமப் பகுதிகளில் ஆடு திருடும் கும்பலை அடக்கியவர். இவரின் வீரத்தை அறிந்த கட்டமொம்மன், தானாதிபதிப் பிள்ளை மூலம் நேரில் சென்று அவரை சோதனை செய்கிறார். சோதித்த கதை சுவையானது.
அதன்பிறகு தன்னுடைய படைத்தளபதியாக கட்டபொம்மன் சுந்தரலிங்கத்தை சேர்க்கிறார். பாஞ்சாலங்குறிச்சியில் யுத்தம் நடைபெற்ற போது கட்டமொம்மன் தலைமறைவாகிறார்.வெள்ளை
யனை அடக்க சுந்தரலிங்கம்
Jan 20, 2022 4 tweets 1 min read
விடிந்தால் நெல்கட்டாஞ்செவல் பாளையம் வெள்ளையனின் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாகப்போகிறது. என்ன செய்வது? தென்மலையில் பீரங்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு குதிரைக்கு வார் பிடிக்கும் தொழிலாளி வேடம் பூண்டு செல்கிறார். பீரங்கிகளை
வெள்ளையன் முகாம்களை நோக்கி திருப்பிவிடுகிறார். குதிரையை எடுத்து தப்பிக்கும் போது ஒரு வெள்ளையன் பார்த்துவிடுகிறான். குதிரை லாயத்திற்குள் ஒளிந்து கொள்கிறார்.குதிரையை கட்டவந்த வெள்ளையன்,அவர் ஒளிந்திருந்த இடத்தில்,அவர் கைமேலேயே குச்சியை வைத்து அடிக்கிறான்.அவரின் கையைக் கிழித்துக்கொண்டு குச்சி பூமிக்குள் இறங்குகிறது. வலியால்