How to get URL link on X (Twitter) App
ஒடுக்கப்பட்ட மக்கள், இறுதியில் 1859ம் ஆண்டு வெற்றி பெற்றதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, ஈழவ/நம்பூதிரி/நாயர் பெண்களும், மார்புகளை மறைத்துக் கொள்ளும் உரிமை வழங்கி 1865ம் ஆண்டு உத்தரவு வெளி வந்தது. நாயர் பெண்கள் வெளியே வரும் போது எதிரில் நம்பூதிரிகளோ,
இருக்கவோ உரிமை உண்டு, அதே சமயம் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. உயர் சாதியினரை மார் மறைத்துக் கொள்வது மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதப்பட்டது. ஏராளமான தாழ்த்தப்பட்ட நாடார்கள் தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். 1813 ஆண்டில், கர்னல் மன்ரோ, கிறிஸ்தவ

அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி தலைவரைப்போலவே தலையை நேர் வகுடு எடுத்து,அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து.. இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளை பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். ♥️🖤