தமிழ் இடையன் Profile picture
தீதும் நன்றும் பிறர் தர வாரா✨தமிழ்தேசியவாதி💓 Stock Market Franchisee Proprietor💰 Belongs To Thamizhian Stock💪 Great things takes time👍
Sep 22, 2020 6 tweets 1 min read
#AgricultureBills2020
இது விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கையில் கொடுக்கும் சட்டம்.

இந்த சட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளது.

1.Essential Commodities Act 2020

2.Farming Produce trade and Commerce Act 2020

3.The farmers Agreement on Price Assurance and Farm service Act 2020 1.Essential commodities Act 2020 இந்த பிரிவு, பதுக்கலை சட்டப்பூர்வமாக்குகிறது. அதாவது நாட்டில் வேளான் பொருள் பெரும் விலை ஏற்றம் ஏற்பட்டால் ஏற்றுமதியையும், தனியார் சேமிப்பையும் தடை செய்யும் அரசு, ஆனால் இனி உணவுப் பஞ்சமே ஏற்பட்டாலும் ஏற்றுமதியை, பதுக்கலை நிறுத்த முடியாது.
Sep 8, 2020 4 tweets 1 min read
கல்யாணசுந்தரத்திற்கு ஆரதவாய் பேசினால் நம்மை தலைவர், அண்ணன் மற்றும் தமிழ்தேசியத்திற்கு எதிரி என்று கூறுவது எதனால்? இங்கு நாதகவை ஆதரிக்கும் அனைவரும் தலைவர், அண்ணன், தமிழ்தேசியம் வழியைப் பின் பற்றி தான் வந்துள்ளார்கள், யாரும் கல்யாணசுந்ரத்திற்காக வரவில்லை. கல்யாண் துரோகம் செய்துவிட்டார் அவரை வெளியேற்றுகிறேன் என்று அண்ணன் கூறியிருந்தால் இந்த குழப்பம் நடந்தே இருக்காது, இது வரை அண்ணன் அப்படி தான் செய்து இருக்கிறார். ஆனால் இப்போது அண்ணனை தவிர மற்றவர்கள் எல்லாம் பேசுவது தான் பலருக்கு சந்தேகம் வர காரணமாய் அமைந்துள்ளது?
Jul 27, 2020 4 tweets 1 min read
பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களை வளர்க்கும் வேலையை தான் திமுக மறைமுகமாக செய்து வருகிறது.

தமிழகத்தில் நோட்டாவை கூட முந்த முடியாத பாஜகவை திமுக நேரடியாக எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது? மத்தியில் பாஜக இருந்தாலும் அவர்கள் அரசியல் எடுபடாத தமிழகத்தில் அவர்களைப் பற்றியே என் நேரமும் பேச வேண்டிய காரணம் என்ன? பாஜக நாச திட்டங்களை எதிர்க்க நாடாளுமன்றத்தில் வாய் மூடி இருந்துவிட்டு தமிழகம் வந்து பக்கம் பக்கமா அறிக்கை விடும் முட்டாள் தனத்தை திமுக ஏன் செய்கிறது? அதிமுக பாஜகவின் அடிமையாக தான் இங்கு இருக்கிறது அதனால் நாங்கள் நேரடியாக
Jul 11, 2020 4 tweets 1 min read
#மாவீரன்_அழகுமுத்துக்கோன் புகழ் வணக்கம்🙏

முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார்,வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் மருதநாயகம் பிள்ளை (முகம்மது யூசுப் கானை) அனுப்பி வைத்தது. Image வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது.
Jul 9, 2020 4 tweets 1 min read
#DravidamIsFake
ஈவேரா ஒரு முரண்களின் மொத்த உருவம்.

முன்பு, திருக்குறளை பார்ப்பான் ஏற்றால் அவனை தமிழனாக ஏற்கலாம். பின்பு, வள்ளுவனே ஒரு பார்ப்பன அடிவருடி.

முன்பு, பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி. பின்பு, பார்ப்பான் ராஜாஜி என் உற்ற நண்பன். முன்பு, திராவிடம் தான் பார்ப்பானை எதிர்க்கும். பின்பு, சூத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து திராவிடத்தின் பெயரில்(திமுக) கட்சி ஆரமித்தால் மட்டும் பார்ப்பானை எதிர்த்து விட முடியுமா?

முன்பு, 1967 தேர்தல் திருட்டு பசங்க எல்லாம் சேர்ந்து ஆரமித்த திருட்டு கட்சியை நான் ஆதரிக்க மாட்டேன்
Jul 7, 2020 7 tweets 2 min read
#இரட்டைமலைசீனிவாசன்
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரித்தானிய நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். Image ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கிக் கொண்டனர். ஒரே ஒரு மனிதர் மட்டும் கைகுலுக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டார், திகைத்து நின்ற மன்னர், ஏன் ?- என்று காரணம் கேட்டார்.
Jun 28, 2020 4 tweets 4 min read
பிச்சக்காரன் கூட இப்ப பிச்ச எடுத்த காசுல சாப்பிட ஆரமிச்சிட்டான்😂😂
செம செருப்படி பதிவு. @hajendrenP @Dharsin61514199 @magil007 @SangaThamizhan7 @nanthisitthan @wills87nellai @tamilinniyan @IamSeaKing @diljitsathya @Thamizhan_twits @athiyankarthi @gowthamss12 @Karthickdinu1 #JusticeForJayarajandBennicks