How to get URL link on X (Twitter) App
விதித்து தமிழர் வாழ்வை அழிக்க முனைந்தது. கடல் சூழ்ந்த அந்த நிலத்தின் பிறபகுதியை சிங்களப்படை சூழ்ந்து வேட்டையாட முயன்ற போது போராளிகளே இப்பொருளாதார நெருக்கடியை வென்று ஈழத்தினை முன்னேற்றினார்கள். சிமெண்ட், பெட்ரோல்,டீசல், மருந்துகள், உணவு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்தும் 2/8
நண்பன் மீதான நேசத்தில் அதிகாலையில் சென்றவன், திரும்பி வரவில்லை. நண்பரின் மகன் என்பதைவிட சமூகம் பற்றி அக்கரைகொண்ட ஒரு இளம் தோழனாகவே அவனுடனான என் தோழமை இருந்திருக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தான் வாசித்த நூல்கள், கட்டுரைகள் குறித்து பேசுவான். எழுத முயலும் கட்டுரை 2/8
அமெரிக்கா சார்பு, நாஜிக்குழுக்கள், பாசிஸ்டுகள், மேற்குலக ஆதரவு ஆற்றல்கள் பெரும்போராட்டங்களை நடத்தி வெளியேற்றினார்கள். மேலும் ரசிய இனமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 2015ல் உக்ரேன் அரசுடன்.. 2/19


உடலை கரை சேர்க்கும்பொழுது சட்டத்துறை அமைச்சர் இருந்தார். போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் எப்படி உடல் புதைப்பதற்கு அனுமதித்தார் என்பதை அவர் விளக்கவேண்டும். இலங்கையின் பிணக்கூறாய்வின் அறிக்கையை திமுக அரசு அப்படியே ஏற்றுகொள்கிறதா? ராஜ்கிரண் கடலில் விழுந்தார் என இலங்கை சொல்வதை ஏன்..


கொரொனோ காலத்தில் 3000+ மேற்பட்ட செவிலியர்களை MRB மூலமாக தேர்வானவர்களை கொரொனோ பணிக்கு ஒப்பந்த ஊழியர்களாக ஒன்றரை வருடங்களுக்கு முன் அதிமுக அரசு சேர்த்தது. இவர்களை நிரந்தரம் செய்வதாக திமுக வாக்குறுதி கொடுத்ததாக போராடும் செவிலியர்
வெளியாகின்றன. இவை எவ்வகையிலும் கலை சார்ந்த படைப்புகள் அல்ல. இந்தியாவின் தேசிய இனங்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையிலான பிரச்சாரங்கள். இவை எதேச்சையாக எடுக்கப்படுவதில்லை. 7 தமிழர் விடுதலையை பேசும்பொழுது இந்து நாளிதழ் ‘ராஜீவ் கொலை-வி.புலிகள் வீழ்ச்சி’ என அரைப்பக்கத்தில்.. 2/10
வேட்டையாடித் தீர்க்கும் இந்த சமூக-அரசியல்-அதிகாரவர்க்க ஜாதியப் போக்கை அப்பட்டமாக, ஒளிவுமறைவில்லாமல், அச்சப்படாமல் காட்சிப்படுத்தியதை எப்படி போற்றாமல் இருக்கமுடியும். பெருங்காமநல்லூரிலிருந்து வாச்சாத்தி, பரமகுடி, கூடன்குளம் வரை நீண்ட வரலாறு கொண்டது அரசின் பயங்கரவாதம். இந்த