TR Sandeep Profile picture
Central committee member- Vaergal | General secretary- IYC Tirupur Corp | Secretary-Tirupur AIPC | Entrepreneur | Ex NSUI GS
May 10, 2022 6 tweets 4 min read
காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அடுத்த 10 ஆண்டுகளில் அழியும் – #கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை.

கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசாக இருப்பதால் இத்தனை தெனாவெட்டு...60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை பற்றி பாடம் நடத்துகிறார் @annamalai_k காங்கிரஸ்‌ உருவாக்கிய நிறுவனங்களில் படித்து அப்பொழுதும் அறிவு வளராமல் பிதற்றுகிறார் அண்ணாமலை..

காங்கிரஸ் என்பது #சித்தாந்தம். மக்களின் சுதந்திரம், பேச்சுரிமை, ஒற்றுமை, வளர்ச்சி, சமூக நீதி. அது என்றும் அழியாது.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது வரும் போகும்
Dec 30, 2021 6 tweets 2 min read
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகம் எந்த அளவு உள்ளதோ அதைவிட இரண்டு மடங்கு உள்நாட்டு உற்பத்தி உள்ளது. நாம் பயன்படுத்தும் உள்ளாடை முதல் சாதாரன கடையில் எடுக்கும் பனியன் துணிகள், பிராண்டட் காட்டன் பாலிஸ்டர் டிசர்ட சார்ட்ஸ் வரை திருப்பூரில் தான் உற்பத்தி ஆகுகிறது, @ptrmadurai தோராயமாக பின்னலாடை வர்த்தகம் 20-30 ஆயிரம் கோடியாக இருக்கலாம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சிறு குறு மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்நாட்டு உற்பத்தியை நம்பி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த துறை கடுமையான மந்த நிலையில் உள்ளது. பல இடங்களில் தயார் செய்யப்பட்ட சரக்குகள் தேங்கி உள்ளது
Jun 20, 2021 5 tweets 3 min read
திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் எக்ஸ்போர்டர்ஸ் பாரம், சாய ஆலை உரிமையாளர் சங்கம் மற்றும் #Tiruppurcoronafighters குழுவால் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட வளாகம் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, @ksivasenapathy அந்த வளாகத்தை மேற்கூறிய சங்கங்கள் மூலம் நாம் ஆட்கள் நியமித்து பணியாளர் உதவியுடன் 24 மணி நேரமும் பராமரித்து வருகிறார்கள். நோயாளிகளுக்கான மூன்று வேளை உணவு கிரீட்டிங்ஸ் நிறுவன ராஜேந்திரன் அண்ணா அவர்கள் மூலம் ட்ரீம் கேட்டரிங் மூலம் சிறப்பாக வழங்கி வருகிறது, சுத்தம், சுகாதாரம்,
Mar 4, 2021 15 tweets 4 min read
27.02.2021 அன்று நடைபெற்ற வனத்துக்குள் திருப்பூர் -6 நிறைவு , வனத்துக்குள் திருப்பூர் -7 , இதுவரை நடப்பட்ட மறக்கண்களால் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களை பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது,

Via @KumarDuraiswamy

@vetryorg @TRSivaram1 கோவை சித்தார்த் பௌண்டடேஷன் நிறுவனத்தின் சூழலியல் துறையில் முனைவர்கள் குழுவாக 6 மாதங்கள் மாவட்டம் முழுவதும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் வாயிலாக நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை ,

அதன் சாரம்சங்கள்

நடப்பட்ட மரக்கன்றுகளில் 88 .4 % காப்பாற்றப்பட்டு
Mar 2, 2021 4 tweets 1 min read
நேற்று மார்ச் 1 முதல் பத்து ரூபாய் நூல் விலை உயர்ந்து இதோடு 70 ரூபாய் கடந்த ஆறு மாதத்தில் நூல் விலை உயர்ந்துள்ளது.

திருப்பூரில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பூர் தொழில் சங்கிலி தொடர் போல நூல் வாங்கியவுடன் நூலை துணியாக நைய நிட்டிங்_ Fabrication அதன் பிறகு சாயமேற்றும் சாயப்பட்டறைகள் என்று இந்த சங்கிலித் தொடர் முழுவதும் தற்போது பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது.
மத்திய அரசிற்கு இது குறித்து பலரும் கடிதம் எழுதியும்