பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩 Profile picture
Sep 4, 2023 6 tweets 1 min read
நீ மட்டும் அல்ல ..எந்த கொம்பனாலும் முடியாது..

ஸ்ரீரங்கத்தில் உலுக்கான் படையெடுப்பில் 12,000 சனாதானிகள் கொல்லப்பட்டனர்.
அந்த கோவிலை காக்க ஆயிரமாயிரம் சனாதானிகள் வீர மரணம் அடைந்தனர்.

இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தாங்கள் சிக்கி விடக்கூடாது என்று சிதம்பரத்தில் தில்லை நடராஜர் ஆலய கோபுரத்தில் ஏறி சனாதனிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை காக்க ஆயிரமாயிரம் சனாதனிகள் வீர மரணம் அடைந்தனர்.

குமரியில் பல ஆயிரம் பேர் போர்த்துகீசிய, ஆங்கிலேய கிறிஸ்துவர்களிடம் சண்டையிட்டு சநாதனத்தை காப்பாற்றினர்.

பாஞ்சாலாங்குறிச்சியில் சநாதனத்தை காக்க வீர
Aug 2, 2023 9 tweets 1 min read
கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் புதியதாக அவர் கட்டியிருக்கும் வீட்டிற்கு வருகின்ற 9ம் தேதி புதுமனை புகுவிழா வைத்திருப்பதாகக் கூறி எனது அலுவலகத்தில் வைத்து அழைப்பிதழ் தந்தார்.

அவர் வந்த நேரத்தில் அலுவலகத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்வதற்காக வந்திருந்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் சம்பந்தம் இல்லாமல் மூக்கை நுழைத்து அந்தப் பெண்ணிடம்,

"உன் கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு ஜாதக பொருத்தம் பார்த்திருப்பே? சந்ததி விருத்தியா நூறு வருசம் பூவும் பொட்டுமா வாழ்வேன்னு ஜோசியன் புளுகியிருப்பான். இப்போ பாரு! ஒரே வருசத்துல தாலிய
Mar 2, 2023 7 tweets 2 min read
கொரோனா சமயத்தில் பள்ளிக்கு சுழற்சி முறையில் சென்று கொண்டிருந்தாலும் ...

ஓய்வாக இருக்கின்ற நேரத்தில் எதையாவது செய்யலாம் என்று யோசனை உதித்தது....

வாக்கிங் போகும்போது வேப்ப மரத்தின் அடியில் விழுந்து கிடக்கின்ற வேப்பங்கொட்டைகளை சேகரிக்க ஆரம்பித்தேன்..

(பாவம் பள்ளிக்கூடம் இல்லை என்றதும் டீச்சருக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலிருக்கிறது..🙄 ரோட்டோரத்தில் எதையோ பொறுக்கி கொண்டு உட்கார்ந்து இருக்கிறது என்று கூட கடந்து செல்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும் ..அதை பத்தி நமக்கு என்ன 😏)

வீட்டில் சாப்பிட்டுவிட்டு குப்பையில் போடுகின்ற நாவல் ... ஆரஞ்சு...
Nov 25, 2022 22 tweets 3 min read
அயோக்கியத்தனத்திற்கும் பித்தலாட்டத்திற்கும் அடிபணியாத பாரத பிரதமர் மோடி.

பிரிட்டன் வந்தேறி கிறிஸ்தவன் எட்வின் லேண்ட்சீர் லுடியன்ஸ் 1869-ல் பிறந்த ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்.

இவன் தனது பரம்பரைக் கலாச்சாரத்தைக் கடைபிடித்து பல கட்டிடங்களை இந்தியாவில் கட்டியுள்ளான். டில்லியின் இந்தியா கேட் வைஸ்ராய் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட ராஷ்ட்ரபதி பவன்,ஹைதராபாத் ஹவுஸ் போன்றவை இவன் கட்டிய கட்டிடங்களாகும்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது, புது டில்லியை நிர்மாணித்தவனும் இவனே இதனால், இப்போதுள்ள புது டில்லியின் ஒரு பகுதியே இவனது பெயரில் லுடியன்ஸ் என்று வழங்கப்பட்டு
Nov 24, 2022 4 tweets 1 min read
சுட்லர்..

காசியில் தமிழ் சங்கமாமே?

காசியில தமிழ் சங்கம் வைத்து மோடி தமிழை வளர்த்துட்டா
இதுவரை தமிழ்நாட்டில் தமிழுக்கு நாம மட்டுமே ஒட்டுமொத்த புரப்பரியேட்டர் என்று ஏமாற்றி..

முத்தமிழ் அறிஞர் ..
முத்தமிழ் காவலர்..
தமிழினக் கோவலர்
என்றெல்லாம் நமக்கு நாமே வழங்கிக் கொண்ட பட்டம் எல்லாம் வீணா போகுமேடா?
நம் நாடகம் இந்த தமிழக மக்களிடம் சிதறி போகுமேடா? அப்புறம் திராவிடம் செத்துப் போகுமேடா?

பாலிடால்...

என்ன செய்வது ??
சரி!?
இந்த தமிழ் சங்கத்துக்கு உன்னை அழைத்தார்களா??

சுட்லர்..

இல்லை!!

பாலிடால்..

அப்போ அந்த கட்சியில் மற்றவர்கள் யாரெல்லாம்
Sep 19, 2022 5 tweets 1 min read
நான் நினைத்தால் ..
பெருமாள் கோயில் போவேன்...

முருகர் கோவில் போவேன்..

பெருமாள் கோவில் போவேன்..

சிவன் கோவிலுக்கு போவேன்..

பிள்ளையார் கோவிலுக்கு போவேன் ..

காளி கோவிலுக்கு போவேன்..

வீரன் கோவிலுக்கு போவேன்‌.

அய்யனார் கோவிலுக்கு போவேன் ... எங்கு போனாலும்...

உங்களுக்கு பிரசாதம் கிடையாது வெளியே போ... என்று சர்ச் ல கூறுவது போல கூற மாட்டார்கள்...

ஆனால் ..

ஆற்காடு லுத்தரன் திருச்சபையை சேர்ந்தவன் நீ என்றால்... அங்கு மட்டும்தான் போக முடியும் ...

நீ செவன்த்டே சர்ச் க்ரூப் என்றால் அங்கு மட்டும்தான் நீ போக முடியும்..

நீ ஆங்கிலிகன் வகுப்பு சர்ச்
Sep 17, 2022 6 tweets 1 min read
வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேளுங்கள்!

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;

உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை Image காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்

உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும் அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
Sep 13, 2022 4 tweets 2 min read
2 ஜி.ராசா மனைவி கிறிஸ்தவ முறைபடி அடக்கம் செய்யபட்டார் என்றன செய்திகள்,
2 ஜி.ராசாவும் அதை மறுக்கவில்லை.
திருமா இஸ்லாத்தை தழுவியவர்.
ரம்ஜான் நோன்பு இருப்பவர்.
ஆக இவர்களெல்லாம் கிறிஸ்துவத்தினை இஸ்லாத்தை ரகசியமாக தழுவியவர்கள் என்பது தெரிகின்றது,!

அதை ஏன் ஒப்புகொள்ள மறுக்கின்றார்கள்? என்பதுதான் தெரியவில்லை

நான் கிறிஸ்தவ‌ மதத்தில் இருக்கின்றேன் என சொல்ல கூட அச்சம் என்றால், அதை சொல்ல கோழைத்தனம் என்றால், இவர்களெல்லாம் அரசியல் பேச அதுவும் ஹிந்து எதிர்ப்பு பேச என்ன‌ தகுதி உண்டு?

இதுவா பகுத்தறிவு? இதுவா திராவிட சிந்தனை?

திருட்டு திரவடியாள்ஸ்
வாயை உடைக்கணும் இனி
Aug 25, 2022 19 tweets 3 min read
தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .

காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர் .

வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் , கண் விழித்துப் பார்த்தார் .

மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் .

அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும் , சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார் .

'அப்போ..நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க '' என்று கிளம்பிய போது , உலர்ந்த
Aug 23, 2022 10 tweets 2 min read
பாதாள கரண்டி ...

அப்போல்லாம் ராட்டின கயிறு போட்டு கிணற்றில் தண்ணீர் சேந்துவாங்க...

எல்லோர் வீட்டிலும் கிணறு இருக்கும்...

கிணற்றில் கொசு போன்றவை வராமல் இருப்பதற்கு வட்டமான மர‌ ஃப்ரேமில் வலை போட்டு கிணற்றை மூடி வைத்திருப்பார்கள்...

பாதி வலை கிணற்று கட்டையில் ஆணி Image அடிக்கப்பட்டு இருக்கும்...

மீதி அரைவட்ட பகுதி திறந்து மூடும் வகையில் இருக்கும்...

அந்த திறந்து மூடும் வகையில் உள்ள வலை அடிக்கப்பட்ட மரப்பலகை வலையை தூக்கி மடித்து வைத்துவிட்டு ...

அதன் வழியாக கிணற்றில் குடம் வாளி போன்றவற்றை விட்டு தண்ணீர் எடுப்பார்கள்...

அதை ஒரு வேடிக்கையாக
Jul 26, 2022 12 tweets 3 min read
திருவரங்கநாதனுக்கு தினமும் ஆறு கால அமுதுபடி சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த முதல் பகுதியில் தினமும் நடைபெறும் அமுது படிகளில் எந்த வேளையில் என்னென்ன பிரசாதங்கள் பெருமாள் அமுது செய்கிறார்..
பார்ப்போம்...

அழகிய மணவாளன் டெல்லி அரசனின் மகள் சுரதானியின் அந்தப்புரத்தில் சிலகாலம் இருந்து திரும்பியதனால் அவர்களது உணவு பழக்கம் அரங்கனுக்கு சற்று சேர்ந்து உள்ளது.

இது உணவுப் பழக்கம் என்று சொல்வதைவிட, ஒரு பக்தையின் குரலுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அரங்கன் தினமும் முதலில் அமுது செய்வது ரொட்டியை தான்!!

திருவரங்கநாதனுக்கு
Jul 10, 2022 7 tweets 1 min read
ராஜஸ்தானில் முஸ்லிம்களிடம் வியாபாரம் செய்வதை புறக்கணித்த ஹிந்துக்கள்!
முஸ்லிம்களின் பொருளாதாரம் செம அடி வாங்கியது!

நூபுர் ஷர்மாவுக்கு எதிராக அஜ்மீர் தர்காவின் மூன்று மதகுருக்கள் பட்வா போட்டு நூபுர் ஷர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று வன்முறை முழக்கங்களை எழுப்பினர்.
அதோடு . முஸ்லிம் பயங்கரவாதிகள் அப்பாவி டெய்லர் கன்னையா லாலை தலையை வெட்டி கொன்றனர்.

இதனால் வெகுண்டெழுந்த ஹிந்துக்கள் எதிர்வினையாக
முஸ்லிம்களிடம் வியாபாரம்
செய்வதை தவிர்த்தனர். விளைவு
அஜ்மீர் தர்காவின் பரபரப்பான குறுகிய பாதைகளும் சந்துகளும். கடைகளும் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.
Jun 12, 2022 17 tweets 2 min read
ஜெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது..

ஜெங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான். பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து
Jun 10, 2022 7 tweets 1 min read
நூபுர் சர்மா கருத்துக்கு கலகம் செய்யும் காங்கிஸ்லாமியர்களுக்கு..

பாரதம் கொடுத்த பதிலை படித்தாயா?
அப்படி என்ன இருந்தது அந்த பதிலில்?

சொன்னது..
1) இந்திய நாடு ஜனநாயக நாடு, இங்கு பேச்சுரிமை உள்ளது.

சொல்லாதது..
மன்னராட்சி, அதிபர் ஆட்சி என்று ஜனநாயகம் இல்லாத நாடுகள் உங்கள் நாடுகள் 2) சட்ட மீறல்களை கண்டிக்க நாட்டின் சட்டங்களும், நீதி மன்றங்களும் உள்ளது, அதன் மூலமே கட்டுப்படுத்தப்படும்.

சொல்லாதது!

உங்கள் நாடுகளைப்போல நினைத்தால் கையை வெட்டுவது, தலையை வெட்டுவது, தெருவில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்லும் அநாகரிகம் எல்லாம் எங்கள் நாட்டில் இல்லை.

சொன்னது.!
Jun 10, 2022 4 tweets 2 min read
அரபு நாட்டிலிருந்து தங்கம் கடத்தி வருவோம்!
அமெரிக்க டாலர்கள் கடத்துவோம்!
இந்திய பணம் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்போம்!
சீனாவுக்கு உளவு வேலை பார்ப்போம்!
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடுவோம்!
ஆஸாதி கோஷம் போட்டு கலவரம் செய்து பொதுசொத்துகளை சேதம் செய்வோம்..
ஊழல் செய்வோம்! நாட்டை கொள்ளை அடிப்போம்!
இந்திய சட்டம் விசாரணை செய்ய வந்தால் மதக்கலவரத்தை தூண்டி தலையை வெட்டுவோம் என்று பயங்கரவாதம் பண்ணுவோம்.

இதற்கு என்ன தான் தீர்வு.?

இந்தியா ஹிந்து நாடாக அறிவிக்கப்பட்டால்தான் இந்த கூட்டத்தின் கொட்டத்தை அடக்க முடியும்.
மதச்சார்பற்ற தன்மை என்ற சொல்லாடல் தான்
Jun 10, 2022 12 tweets 2 min read
*இஸ்லாமிய*
வம்சாவழியை சேர்ந்த மைமூனாபேகம் என்ற இந்திராகாந்தி ... தான் ஒரு இஸ்லாமியர் என்பதை மறைத்து இந்துவைப் போன்று பெயரை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அரசாண்டதுதான் அவரின் ராஜ தந்திரம்..

1966 தேர்தலில் தான் ஜெயிப்பது கடினமான ஒன்று என்பதை அறிந்த இந்திரா ஆச்சார்யா வினோபா பாவேயையும் புகழ் பெற்ற சந்நியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்தார்.

தேர்தலில் தான் வெற்றி பெற
ஆசீர்வதிக்கும்படி வேண்டினார். இருவரும் ஆசீர்வதித்து இந்திராவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்திரா ஜெயித்து பிரதம மந்திரி ஆனதும் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும்
Jun 8, 2022 6 tweets 2 min read
அரபிக்கு ஆதரவாக பொங்கனதுக பூரா கடத்தல்காரனாதான் இருக்காங்க.
அதிலும் ஒரு மொதலமைச்சர்.?

வெட்கக்கேடு🤦

தேச விரோத செயல்களில் (கம்யூனிஸ்ட்) கேரள முதல்வர்..

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய சம்பவம் தொடர்பாக அமீரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக ImageImage பணிபுரிந்த சொப்னா, கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த IAS அதிகாரி சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீனில் வெளிவந்த
சொப்னா, சிவசங்கர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரிடம் ரகசிய
Jun 4, 2022 5 tweets 1 min read
ஒரு சர்ச்சுக்கு ஒரு மசூதிக்கு போவது என்றால் பத்து பைசா செலவில்லாமல் அவர்கள் கடவுளை வணங்கி வழிபட்டு விட்டு வர முடிகிறது...

ஆனால் ஹிந்துக்கள் கோவிலுக்கு போனால் காரில் சென்றால் பார்க்கிங் சார்ஜ் 50 ரூபாய் ...பைக்கில் போனால் பார்க்கிங் சார்ஜ் 70 ரூபாயில் ஆரம்பித்து.. உள்ளே அர்ச்சனைக்கு கட்டணம்..

காணிக்கை செலுத்த வேண்டுமென்றால் அதற்கும் கட்டணம்..

அப்புறம் விரைவு தரிசனம்.. சிறப்பு தரிசனம்.. சாதாரண தரிசனம் என்று அங்கும் சமூகநீதி சந்தி சிரிக்க ஆரம்பித்து விடுகிறது..

வெளியில் வந்தால் வெளியூர் பயணிகளுக்கான கழிவறை (பெரும்பாலும் இருக்காது) இருந்தால்
Jun 3, 2022 6 tweets 1 min read
சொன்னது யார்??

1. பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி..

2. நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?

3. காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.

4. வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்.

5. சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.

6. பாவாடை நாடா அனந்தநாயகி;

7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்;

8. வழிப்போக்கன் வாழப்பாடி;

9. மூப்பனார் மூளையில் கோளாறு;

10.செவிடன் ஜீவா;
Apr 27, 2022 7 tweets 4 min read
#மாதேஷ்:
இந்த மோடியின் ஆட்சியில்
இலங்கை-பாகிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதாரத்தில் அடிபட்டு விடுமோ என்று அச்சமாக இருக்கிறது?

#ரவீந்திரன்:
அப்படி என்ன பொருளாதாரத்தில் விழுந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்?

#மாதேஷ்:
இலங்கையில் பால் ஒரு லிட்டர் 200 ரூபாய்

#ரவீந்திரன்:
பாலை இந்தியா என்ன பாலஸ்தீனத்தில் இருந்தா இறக்குமதி செய்கிறது, நம்ம நாட்டில் உள்ள பால்பாண்டி தானே உற்பத்தி செய்கிறான். பால் விலை கூடினால் இந்த நாட்டில் மாட்டை வைத்து பிழைக்கும் சுமார் 5கோடி மக்கள் பயன்பெறுவார்கள் அதனால் பொருளாதாரம் எப்படி நலிவடையும்?

#மாதேஷ்:
அரிசி கிலோ 300 க்கு போய்
Apr 6, 2022 19 tweets 3 min read
இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், பிரபல மாஃபியா கும்பலின் தலைவன்
*அப்துல் லத்தீஃப்*
பெரும் பங்கு வகித்தான்,
ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்!
மேலே படியுங்கள்.
அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?
அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி,
68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல் அரசாங்க கணக்கு