Veera Profile picture
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
Dec 27, 2019 21 tweets 3 min read
#உதயசூரியன் கலைஞர் என்ன செய்தார்? இதோ பட்டியல் : 1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர்
2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது*
3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது*
4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர் 5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர்
6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர்
7. *முதலில் இலவச*
*கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர்