How to get URL link on X (Twitter) App

இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான்
இந்தியா, பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டில் வந்தது. பிரிட்டிஷ் இந்தியா ஆனது

விபத்தில் மக்கள் அதிகம் கொல்லபட்டது போபால் விஷயாவு விபத்து அல்லது படுகொலை சம்பவத்தில் மட்டும்தான்.
நிச்சயமாக சொந்த வரிகள் அல்ல, மாறாக யாரோ நாக்கில் எழுதிவிட்ட வரிகள்
பொட்டம்மான் மற்றும் பிரபாகரன். இதில் பிரபாகரன் முக ஸ்டாலின் போல ஒரு தத்தி முகமூடி. பாலசிங்கமும் பொட்டம்மானுமே இயக்கத்தின் பலம்

மாவோவின் சீனா இந்தியா மீது பாய சோவியத் யூனியன் அனுமதிக்காது, உலக யதார்த்தபடி இங்கொரு யுத்தம் வராது என நம்பிகொண்டிருந்தார்
அம்மணி ஐஐடியின் பேராசிரியையாக இருந்து அங்கு முட்டி மோதி இதன் குழப்பமான கொள்கையால் வெளிவந்து வழக்கு போட்டு மண்டையினை உருட்டியபொழுது நக்கீரன் உள்ளே புகுந்து அம்மணிக்கு தூபம் போட்டு பேட்டி எடுத்திருக்கின்றது,
மிசாவினை திமுக ஆட்சி நீடிக்க முதலில் ஏற்றுகொண்டது, ஆட்சிக்கான காலம் முடியும் பொழுதே மிசாவினை எதிர்ப்பதாக சீன் போட்டது, ஆக தானாக கலையும் ஆட்சியினை மிசாவில் கலைத்ததாக பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகின்றது என்கின்றார் மாரிதாஸ்
மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது
பின் ஜப்பான் அதை முறியடித்து கையில் எடுத்தது, இன்று அந்த பிராந்தியம் சீனாவுக்கா அமெரிக்காவுக்கா என்பது போட்டி
ஆனால் ரஜினிக்கு விருது என்றால் அது சரியில்லையாம் ரஜினி என்ன கிழித்துவிட்டார் என அவருக்கு விருதாம் என ஏக கேள்விகள்

நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை.

கப்பல் மற்றும் தரையில் அது ஏவபடும் இடத்தை நொறுக்கினால் முடிந்தது விஷயம்

கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு